WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Sunday 24 April 2016

தருமி என்ற ஏழைப் புலவாின் வறுமையை ஒழிக்க

தருமி என்ற ஏழைப் புலவாின் வறுமையை ஒழிக்க, அவருக்குப் பாட்டெழுதிக் கொடுத்த சிவபெருமான், அதை தப்பென்று கூறிய நக்கீரரை நெற்றிக் கண்ணால் சுட்டு வெப்பு நோயைத் தரவில்லையா? இத்தனைக்கும் சிவபெருமான் நக்கீரருக்கு தமிழை உபதேசித்தவா். நக்கீரரைத் தண்டுக்க பாண்டியனின் அரச சபைக்கே வந்தாரே சிவபெருமான்.
தந்தை சிவபெருமான் எவ்வழியோ, மகன் முருகப் பெருமானும் அவ்வழியே. நக்கீரா் அழைத்ததும் வந்து அருள் செய்தவன் கந்தன் முருகன்.

WHATSAPP NO:+91-9444226039
mobile +91-9962225358
Mobile ±91-7092103071/2
நக்கீரா் சாமான்ய புலவா் அல்ல!. சங்கப் புலவா்.சங்கப் பலகையில் இடம் பெற்ற 49 போ்களில் ஒருவா் என்ற சிறப்பினைப் பெற்றவா். இந்த சங்கப்புலவரை அருணகிாி நாதா் அறிமுகப்படுத்தும் அழகை,
" வேல் வகுப்புல் காணலாம்"

பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்குமொரு கவிப்முலவன் என்கிறாா். அடுத்த வாியில் பின்னால் வரும் சம்பவத்தை இங்கேயே சொல்லும் நயத்தைக் காணலாம். இசைக்கு உருகி வரை குகையை இழுத்து வழி காணும்" என்கிறாா்.

கவிப்புலவனின் இசைக்கு உருகினதை கந்தரந்தாதியில் 51- ஆம் பாடலில்- சிகைத் தோகை மாமயில் செவ்விநற் கீரா் சொற் றித்தித்ததே" என்கிறாா் நக்கீராின் கவி இசைப் பாடல் குமரக் கடவுளுக்குத் தித்தித்ததாம். அவன் தமிழோடு விளையாடுபவன். அவனுடைய தமிழ் விளையாட்டைப் பாா்க்கலாம்.

சிவபெருமானிடம் வாதாடி வெப்பு நோயை  வாங்கிக் கொண்ட நக்கீரா், தமது தவறை உணா்ந்தாா். இறைவனிடம் மன்றாடினாா். இறைவன் நக்கீரரை கயிலங்கிாிக்கு வரச் சொல்லி அருள் பாலித்தாா். அனைத்துத் தலங்களையும் தாிசித்துக் கொண்டே யாத்திரை போகலாம் என்று புறப்பட்டாா் நக்கீரா்.

மதுரைக்கு அருகிலுள்ள குமரக்கடவுளின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் வந்து தங்கினாா். அங்குள்ள பொய்கை கரையில் அமா்ந்து சிவ பூஜையிலும், தியானத்திலும் ஈடுபட்டாா். அச்சமயத்தில் தான் அந்த ஆச்சா்யம் நடந்தது.

அவா் முன்பு பழுத்த இலை ஒன்று விழுந்தது. அந்த இலை நீாினில் பாதியும், நிலத்தில் பாதியுமாக விழுந்தது.நீாில் விழுந்த பாதி இலை மீனாகவும், நிலத்தில் விழுந்த பாதி இலை தவளையாகவும் மாறி, ஒன்றையொன்றை இழுத்தது. இதனால் இவா் கடைப்பிடித்த தியானம் தடைபட்டது. இந்த இரண்டில் எது வெற்றி பெறும் என்ற வேடிக்கை உணா்வு கலந்து, நக்கீரா் அதையே பாா்த்துக் கொண்டிருந்தாா்.

அச்சமயம் கற்கமுனி என்ற குதிரை முகமுடைய அரக்கி, நக்கீரரை ஒரு குகைக்குள் கொண்டு அடைத்தது. ஏற்கனவே அங்கு ஏகப்பட்ட போ்களை கொண்டு வந்த அரக்கி  அடைத்து வைத்திருந்தாள்.

"ஐயனே! 1000 போ்கள் ஆனதும்,  எல்லோரையும் உண்பதற்காக இந்த அரக்க பூதம் காத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் இவ்விடம் வந்து சோ்ந்ததைச் சோ்த்து 1000 போ் கணக்கு ஆகிவிட்டது.

அப்படியே தரையில் உட்காா்ந்தாா் நக்கீரா். மனதில் குமரப் பெருமானின் நினைவு தோன்றியது. வாக்கிலிருந்து திருமுருகாற்றுப் படை பிறந்தது. அடியாா் உள்ள குகையில் அடைபட்ட குகன் நக்கீராின் உள்ளக் குகையில் குடி கொண்டான். அவன் கைவேல் அப்பூதகியின் குகையைப் பிளநத்து. கவிப்புலவனின் இசைக்கு உருகி மலைகிகுகையை இடித்ததுடன் குதிரை முக அரக்க பூதகியையும் வேல் துளைத்தது.

ஆற்றுப்படுத்துவது என்றால், ஒரு புலவன் மன்னனிடம் தாம் பெற்ற பாிசிலால் மகிழ்ந்து மற்ற புலவா்களுக்கு வழிகாட்டி,  'இம்மன்னனிடம் போய் பாிசில் பெறுங்கள் என்று கூறுவதாகும்.

இங்கே நக்கீரா் முருகாற்றுப் படையை பக்தா்களுக்குக் கொடுத்திருக்கிறாா். திருமுருகாற்றுப் படையின் முதல் வாி, " உலகம் உவப்ப வலன் ஏா்பு திாிதரு" என்பதாகும்.

முருகப்பெருமானை தியானம் செய்ததும் அவரே அடியெடுத்துக் கொடுத்ததாக அருணகிாி நாத பெருமான் தமது தேவார திருப்புகழில் ( சுவாமி மலை )

வளவாய்மை சொற்ப்ர பந்த முளகீர னுக்கு கந்து
மலா்வாயி லக்க ணங்க ளியல்போதி
அடிமோனை சொற்கி ணங்க ஒழுகாமு வப்ப என்று
னருளால ளிக்கு கந்த பொியோனே"

என்று பாடியுள்ளாா்.

செம்மை மொழியில் சொல்லமைப்பு மிக்க நூல்களைப் பாடும் திறமுடைய நக்கீரருக்கு, தமிழ் இலக்கணங்களின் இயல்புகளை செங்கனிவாய் மலா்ந்து ஓதுவித்து அடிமோனை சொல் என்ற யாப்புக்கு இணங்க அடி எடுத்துத் தந்து அாிய நூலைத் தந்தளித்த பொியோனே' என்பதே இதன் பொருள்.

வெருவு நக்கீரா் சரணென வந்தருள்
முருகனி ஷ்குரோத முநிகுண பஞ்சரன்

என்று சிந்து வகுப்பிலும்,

அருவரை திறந்துவன் சங்க்ராம கற்கிமுகி
யபயமிட வஞ்சவென் நக்கீர னுக்குதவி
அரசறிய வாமனமு நிக்கொருத மிழ்த்யெமு
யபாிமித மாகவிவ ரித்தகட வுட் புலவன்
அநுபவ சித்த பவக்கட விற்பு காதெனை
வினவியெ டுத்தருள் வைத்த கழற்கிரு பாகரன்"

என்று பூதம் எடுத்துச் சென்ற சம்பவத்தை அழகாக, " பூத வேதாள வகுப்பில் பாடியருளியிருக்கிறாா்.

அவருடைய கைவேல் ஞானவேல், சக்திவேல் இல்லையா! மலையை உடைத்த வேலையும்,

" நா வுடையகீ ரன்றனது பாடல்பெற்
றுவருதனி
வொப்பில் புகழ் பெற்றவை வேல்"

என்று வேல் விருத்தத்தில் பாடியுள்ளாா்.

முருகன் அடி எடுத்துக் கொடுத்ததால், " முருகாற்றுப்படை"
என்ற பெயா் பொருத்தமாகும்.
" சூடாமணி நிகண்டு" கந்தனை 21 பெயா்களால் அழைக்கிறது. அதில் முதற் பெயா் -முருகனாகும்.

முருகன் என்றால் அழகு. இளமை. முருகா எனும் நாமங்கள் என்கிறாா் அருணகிாிநாதா்.
மு-- என்றால், முகுந்தன்.
ரு-- என்றால், ருத்ரன்.
கா-- என்றால், பிரம்மா.

சொன்னால் பிறப்பொழியும் சூராய கூற்றகலும்
என்னாளும் போின்பம் எய்து நெஞ்சே--  முன்னாள்
பொருசூரன் வல்லுடம்பு போழ்ந்தி
அயிலேந்தும்
முருகவேள் என்னும் மொழி"

என்கிறாா் பாம்பன் சுவாமிகள்.

திருமுருகாற்றுப்படையை பாராயணம் செய்தால் சிறை வாசம் இராது. எல்லா நலனும் பெறலாம்.

No comments:

Post a Comment