WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Sunday 17 April 2016

மங்கள் பாண்டே.!!!

மங்கள் பாண்டே

பிறப்பு :

  விடுதலைப் போராட்ட வீரர்களில் முன்னோடியாக திகழ்ந்தவர் மங்கள் பாண்டே. இவர் 1827 ஜூலை மாதம் 19 ஆம் தேதி உத்திரபிரதேசம் மாநிலம், பாலியா மாவட்டம், நாக்வா என்ற கிராமத்தில் பிறந்தார்.

பணி :

  இந்தியாவின் முதல் விடுதலைப் போரான சிப்பாய்க் கலகத்திற்குக் காரணமான மங்கள் பாண்டே, தனது 22வது வயதில் கிழக்கிந்தியக் கம்பெனியின் இராணுவத்தில் இணைந்தார். இந்திய கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவப் படையில் சிறப்புப் படையான 34வது பிரிவில் சிப்பாயாகப் பணிபுரிந்தார்.

விடுதலைப் போராட்டத்தில் மங்கள் பாண்டேயின் பங்கு :

மங்கள் பாண்டே அவர்கள் கல்கத்தாவின் பராக்பூர் நகரில் 1857 ஆம் ஆண்டு மார்ச் 29 அன்று ஆங்கிலேயர்கள் மீதான வெறுப்பில், கண்ணில் படும் ஆங்கிலேயர்கள் அனைவரையும், சுட்டுத் தள்ளுவேன் என்று சூளுரைத்து கையில் துப்பாக்கி ஏந்திச் சென்றார். அதே வேளையில் இந்தியச் சிப்பாய்கள் பலர் ஆங்கிலேய ஆட்சிக்கெதிராக கிளர்ந்தெழுந்தனர்.

இந்த வி~யம் கிழக்கிந்திய கம்பெனியின் லெப்டினண்ட் போ என்பவனது காதுகளை எட்டியது. உடனே லெப்டினண்ட் போ சிப்பாய்களை அடக்க அவ்விடத்திற்குக் குதிரையில் விரைந்தான். துப்பாக்கியுடன் திரிந்த மங்கள் பாண்டேவைக் கண்டதும் லெப்டினண்ட் போ சுட ஆரம்பித்தார். இவர்கள் இருவருக்கு இடையேயான மோதலில், பாண்டே சிறை பிடிக்கப்பட்டார்.

சிறைப்பிடிக்கப்பட்ட மங்கள் பாண்டே, ராணுவ நீதிமன்றத்தின் முன்பாக குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டார். அவருடைய இந்த செயலுக்கு யார் தூண்டுதல், யார் யார் அவருக்குத் துணையாக இருந்தார்கள் என்று கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு மங்கள் பாண்டே, தான் பிறந்த நாட்டைக் காப்பாற்றவும், தங்கள் கலாச்சாரங்களுக்கு அவமரியாதை நேரிடுவதை எதிர்த்தும் தான் இந்தப் போரில் ஈடுபட்டதாகக் கூறினார். மங்கள் பாண்டே மீதான குற்றத்தை விசாரனை செய்த கிழக்கிந்திய நீதிமன்றம் அவருக்கு தூக்குத் தண்டனை அளித்தது

இறப்பு :

  நம் பாரத புண்ணிய பூமியின் சுதந்திரப் போருக்கு ஒரு மங்கள் பாண்டே கிடைத்தார். இந்திய மண்ணில் கோடானக் கோடி பேர் பிறந்து வாழ்ந்து மறைந்தாலும் மங்கள் பாண்டே போன்ற மாவீரனின் பெயர் இன்றளவும் மக்கள் நெஞ்சங்களில் நிறைந்திருப்பதற்கு அவரது தேசபக்தியும், மகத்தான தியாகமுமே காரணம். அவ்வாறு இந்திய நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட மாவீரர் அவர்கள் 1857 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதியன்று தூக்கிலிடப்பட்டார். தூக்கிலிடப்பட்டபோது மங்கள் பாண்டேவின் வயது 29 ஆகும்.

நினைவுகள் :

  இந்திய அரசு மங்கள் பாண்டே அவர்களின் நினைவாக 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 5ல் அஞ்சல் தலை ஒன்றை வெளியிட்டது. The Riding  என்ற திரைப்படம் மங்கள் பாண்டேயின் வரலாற்றைச் சித்தரிக்கும் திரைப்படமாக 2005 ஆம் ஆண்டில் வெளிவந்தது.

No comments:

Post a Comment