WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Friday 22 April 2016

நெற்றிக்கண்ணைத் திறக்கும் ரகசியம்










நெற்றிக்கண்ணைத் திறக்கும் ரகசியம்
சிவபெருமானுக்கு நெற்றிக்கண் இருப்பது போல, நாம் ஒவ்வொருவருக்கும் நெற்றிக்கண் உண்டு. ஆதிகாலத்தில் ஒவ்வொரு மனிதருக்கும் இருந்ததால் அவரவர் தமது எதிர் காலத்தை அறிந்தனர். இப்படி அறியும் அறிவே ஆறாம் அறிவாகும். காலப்போக்கில் கடவுளின் சாபத்தினால் இந்த ஆன்மீகச்செல்வத்தை இழந்துவிட்டோம். இதில் இந்துக் களாகிய நாம்தான் முன்னோடிகளாகவும்,முழுமை பெற்றவர் களாகவும் இருந்திருக்கிறோம். தற்போது இந்த முறை அரிதானஒன்றாகிவிட்டது.
திபத் நாட்டில் புருவமத்தியில் சுத்தியாலால் ஓட்டைபோட்டு மூன்றாம் கண்ணைத் திறக்கிறார்கள். இது மிகவும் கொடூர மானது. ஒவ்வொரு மனிதருக்கும் புருவமத்தியில் நெற்றிப் பகுதியிலிருந்து சில சென் டிமீட்டர்கள் ஆழத்தில் பட்டாணி சைசுக்கு ஒரு சுரப்பி இருக்கிறது. இதன் மையத்தில் தான் நமது மூன்றாவது கண் இருக்கிறது.
பழங்குடிமக்கள் புருவமத்தியில் சூடு போட்டுக்கொள்கின்றனர். பச்சைக்குத்திக் கொள்கின்றனர். வைணவர்கள் கழுமுனை நாடியில் நாமம் தரிக்கின்றனர்.
சாக்தர்கள் குங்குமம் இட்டுக்கொள்கின்றனர்.
பெண்கள் நெற்றிச்சுட்டி இட்டுக்கொள்கின்றனர்.
பிராமணர்கள் காயத்ரி மந்திரம் சொல்லி உபநயனம் செய்விக்கின்றனர்.

இஸ்லாமியர்கள் முட்டி முட்டி தொழுகின்றனர்.
யோகிகள் கழுமுன மந்திரத்தாலும், பிராணயாமத்தாலும் நெற்றிக்கண்ணைத் திறக்கின்றனர்.
ராஜகுருக்கள் வைரக்கற்களால் நெற்றிக்கண்ணைத் திறக்கின்றனர்.
ரசவாதிகள் ரசமணியால் திறக்கின்றனர்.
மருத்துவர்கள் கண்ணுப்புழை என்னும் மூலிகையாலும்,
மந்திரவாதிகள் ருத்திரபஸ்பத்தாலும், சைவ மடாதிபதிகள் ஒரு முகருத்தராட்சத்தாலும். மீனவர்கள் சுறாமீனின் நெற்றிக் கல்லாலும்,
கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஒளிமூலமும் நெற்றிக்கண்ணைத்திறக்கிறார்கள்.
சிலருக்கு விபத்து மூலமாகவும் எதிர்பாராமல் நெற்றிக்கண் திறப்பதுண்டு.  இப்போதும் இந்த மூன்றாவது கண் ஞானிகள், ரிஷிகள், சித்தர்களுக்கு விதிவிலக்காக இயங்கி வருகிறது.
நெற்றிக்கண் திறப்பு என்பது பருவமடைந்த பெண்கள் பூப்படைவது போல எல்லா மனிதர்களுக்கும் ஏற்படும் ஆன்மீகத் திறப்பு(Mystic Maturity) என எடுத்துக்கொள்ளலாம்.
நாட்டுமருந்துக்கடையில் கருமாக்கல் அல்லது அஞ்சனக்கல் என கேளுங்கள்.(ஒரு கிராம் ரூ.5/-இருக்கும்.5 முதல் 10 கிராமுக்குக் குறையாமல் கேட்டு வாங்குங்கள்.) வாங்கிய கல்லை உப்புத்தாளில் எமரிப்பேப்பரில் தேய்த்து எடுக்கவும். (வாங்கும் கல் கோணலும் மாணலுமாக இருக்கும்.) அதிலுள்ள ஒளிக்கற்றைசூட்சுமமாக வெளிப்படும்.தரையில் விரிப்பு விரித்துத் தலையணை வைக்காமல்விளக்குகளை அணைத்து இருளில் படுக்கவும். வடக்குத் தவிர இதர திசைகளில் ஏதாவது ஒரு திசைநோக்கி தலைவைத்து மல்லாந்து படுக்கவும்.

இரவில் சுமார் 7 மணிக்குப் பால்சாதம் சிறிது சாப்பிட்டு
10 மணிக்கு மேல் இப்பயிற்சியை ஆரம்பிக்கலாம். அஞ்சனக் கல்லை கண்களை மூடியோ மூடாமலோ இரு புருவங்களுக்கு மத்தியில் வைக்கவும். கருமாக்கல்லில் உள்ள கண்ணுக்குத் தெரியாத தெய்வீகஒளிக்கற்றைகள் நெற்றிக்கண் ஜவ்வை சிறிதுசிறிதாகக்கிழிக்கும் .ஒளி சிறிதுசிறிதாக வெளிவரும்.அதேகல்லை உபயோகித்து மறுநாளும் பயிற்சி செய்யலாம்.
பயிற்சி ஆரம்பிக்கும் முன் சரியைகிரியையில் உள்ளவர்கள் தங்களின் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்தை வணங்க வேண்டும். மந்திர யோகம் அல்லது வாசியோகம் பயிற்சி பெற்றவர்கள் அதனையும் சேர்த்துச் செய்யலாம். ஒளிநிலை கூடுதலாகி நெற்றிக்குள்பூரணச்சந்திரன் போல காட்சி கொடுக்கும். அருள் நிலைபெருகும்.90 நாள் பயிற்சியில் வெற்றி பெருவீர்கள் என்பது உறுதி.
பொதுவாக ஏதாவது ஒரு பொருளை படுத்த நிலையில் நெற்றி நடுவில் வைத்தால் அதில் ஒரு உறுத்தல் ஏற்படும்.பின் அங்குள்ள இருள் விலகும்.
சிலருக்கு 90 நாட்களுக்கு மேல் தான் இந்த அனுபவம் கிடைக்கும்.அது அவரவரின் பிறந்த ராசி,உடல்தன்மை,மன வலிமை இவற்றைப்பொறுத்தது.

ஜோதிடம், புரோகிதம், எண்கணிதம், ராசிரத்தினம், பார்க்கப்படும், ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம், பிரசன்னம் பார்க்கப்படும், ஜாதகம் கணித்து தரப்படும். கணபதிஹோமம், கிரகபிரவேசம், ருதுசாந்தி, நாமகரணம், ராகு-கேது, செவ்வாய், சனி, சுக்கிர தோஷ நிவர்த்தி, ஹோமம் செய்து தரப்படும், திருமணதடை, புத்திர தோஷம் நிவர்த்திக்கு அணுகவும்.
பூஜைக்குறிய யந்திரம்:
கணபதி யந்திரம், லட்சுமிகுபேர யந்திரம், சுதர்ஸன யந்திரம், ஷண்முக யந்திரம், அனுமான் யந்திரம், வியாபாரவிருத்தி யந்திரம், காரிய சித்தி யந்திரம், ஸ்ரீசக்கர யந்திரம், மஹாலட்சுமி யந்திரம், பைரவ யந்திரம், பிரத்தியங்கரா யந்திரம், வாராஹி யந்திரம்,
இவை அனைத்தும் எங்கள்:
ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்.
அம்மன் அருள்லோடு பூஜைசெய்து வழங்கப்படும்,
இந்த யந்திரம் பெறவிரும்பும் அன்பர்கள். கோத்ரம், பெயர், நட்சத்திரம், ஜென்ம ராசி, தெரியப்படுத்தவும் கம்பெனி வைத்து இருப்போர் கம்பெனி பெயர் குறிப்பிடவும்

ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்

ஜோதிடர், புரோகிதர்.
G.V. மணிகண்ட ஷர்மா
Mobile. 9962225358
Mobile. 7092103071
Mobile. 7092103072
WhatsApp No 9444226039

தொடர்பு கொள்ளவும். மேற்படி விபரம் தொடர்பு கொள்வோர் உங்கள் பிரச்சனைகளை தெளிவாக குறிப்பிடுடவும்.


No comments:

Post a Comment