WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Saturday 30 April 2016

1-5-2016 இன்றைய உலக வரலாற்றுச் சுவடுகள்

1-5-2016 இன்றைய உலக வரலாற்றுச் சுவடுகள்

தொழிலாளர் தின வாழ்த்துக்கள்..!

உதிரத்தை உழைப்பாக்கி.!
உலகத்தை உயர்த்திடும்..!
உண்மையான தொழிலாளியை உள்ளத்தால் வணங்குவோம்..!
அனைவருக்கும் இனிய தொழிலாளர் தின வாழ்த்துக்கள்..!

தொழிலாளர் தினம்

தொழிலாளர் தினம் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மே 1 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இத்தினம் உலக முழுக்க உள்ள உழைத்த தொழிலாளர்களுக்கு உயரிய நாள். காலவரையற்ற உழைப்பு, மிருகத்தனமான, கொத்தடிமைத்தனமான இன்னல்களில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ள தொழிலாளர் அமைப்புகள் தொடர் போராட்டங்களை மேற்க்கொண்டது.

தொழிலாளர் கூட்டத்தின் முதல் உரிமைக்குரல் 1806 ஆம் ஆண்டு அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் ஒலித்தது. அதுவரை நடைமுறையில் இருந்த 15 முதல் 20 மணி நேர வரையிலான அசுரத்தனமான உடல் உழைப்பை எதிர்த்து 10 மணி நேரம் வேலை கேட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

1856 இல் தொளிலாளர் வர்க்கத்தின் தொடர் போராட்டத்தின் பயனாக மே 1 ஆம் தேதி அதற்காக விடியல் கண்டது. 8 மணி நேர வேலை, 8 மணி நேர மன மகிழ்வு, 8 மணி நேர உறக்கம் என வகுக்கப்பட்டது. இப்புரட்சியின் நினைவாக மே 1 ஆம் தேதி தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

பின்னணிப் பாடகர் மன்னா டே

இந்தியத் திரையுலகின் சிறந்த பின்னணிப் பாடகர்களில் ஒருவரான மன்னா டே 1919 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் பாரம்பரியம் மிக்க இசைக் குடும்பத்தில் பிறந்தார். சிறு வயதில் குத்துச் சண்டையில் சிறந்து விளங்கிய இவருக்கு இசையில் ஆர்வம் பிறந்தது. கல்லூரிகளுக்கு இடையேயான பல இசைப் போட்டிகளில் முதல் பரிசுகளை வென்றார்.

சச்சின் தேவ் பர்மனிடமும், பின்னர் மற்ற இசையமைப்பாளர்களிடமும் உதவியாளராக பணிபுரிந்தார். செம்மீன் திரைப்படத்தில் 'மானச மைனே வரூ" என்ற பாடல் மூலம் தென்னிந்திய திரையிலகில் பிரபலமானார். கவாலி, இந்துஸ்தானி சங்கீதம், மெல்லிசை, துள்ளலிசை என அனைத்து பாணி இசையிலும் தனது தனி முத்திரையைப் பதித்தவர். சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதை இரண்டு முறை வென்றுள்ளார்.

60 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்த இவரது இசைப் பயணத்தில் இந்தி, வங்காளம், மராட்டி, கன்னடம் உள்ளிட்ட 16 மொழிகளில் 4000 க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். பத்மஸ்ரீ, பத்மபூ~ண், தாதாசாகேப் பால்கே விருது என பல விருதுகளையும் பெற்றுள்ளார். பாடல்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் இன்றும் நீங்கா இடம்பெற்றுள்ள மன்னா டே, 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி தனது 94வது வயதில் காலமானார்.

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் இந்திய பொதுவுடமை கட்சியின் தலைவருமான பி. சுந்தரய்யா அவர்கள்

1913 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி பிறந்தார்.
தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகரான அஜித் குமார் 1971 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி பிறந்தார்.

இராமகிருஷ்ணா மிஷன்
1897ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான சுவாமி விவேகானந்தரால் நிறுவப்பட்டது.

No comments:

Post a Comment