WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Thursday 5 May 2016

திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம்.

ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என்றார் அப்பர் பெருமான். ஒவ்வொரு ஒலியும், அலைகளாகவும் அவற்றைக் கட்டுப்படுத்தும் சக்தியாகவும் நம் தலைவர் திகழ்கிறார். ஒவ்வொரு ஒலிக்கும் ஒவ்வொரு தன்மை உண்டு. அது பிறர் மீது ஏற்படுத்தும் விளைவுகளும் உண்டு. கிரீரீச்ச்ச் என்று கட்டிலை இழுக்கும் போது எழும் சத்தம் நமக்கு எரிச்சலைத் தருகிறது. சிவன் கோவிலில் ஓதுவார்கள் பண் இசைத்து பாடும் போது நம்மையே மறந்தும் போகிறோம்.  இதை முற்றிலுமாக ஆராய்ந்து தான் நம் முன்னோர்கள் வேத மந்திரங்களை உருவாக்கினர். ஒலிகளுக்கு சக்தி இருக்கிறது என்று இன்றைய நவீன மேலை நாட்டு விஞ்ஞானமும் ஒப்புக்கொண்டு ஆராய்ந்து வருகிறது. அல்ட்ரா சவுண்டு (ultrasound) எனப்படும் ஒலியால் இயங்கக்கூடிய பல்வேறு கருவிகளை இதிலிருந்து தான் உருவாக்கியுள்ளனர். உடலுக்குள் இருக்கும் உறுப்புகளின் வடிவங்களை, உடலை அறுக்காமலேயே, ஒலி அலைகளை அனுப்பி அவை திரும்பி வரும் நேரத்தை பதிவு செய்து உள் உறுப்புகளின் வடிவங்களைப் பதிவு செய்கிறார்கள். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் வயிற்றில் இருக்கும் குழந்தையின் வடிவத்தை பார்ப்பது அன்றாடம் நடக்கும் நிகழ்வாகிப் போய்விட்டதை நீங்கள் அறிவீர்கள்.  கடலுக்குள் அடியில் இருக்கும் பொருட்களை அறியவும் (Sonogram) ஒலி அலைகள் உதவுகின்றன என்பதை படித்திருப்பீர்கள். 

நாம் ஓதும் வேத மந்திரங்களுக்கு அதீத சக்தி உண்டு. இதனாலேயே ஒவ்வொரு வழிபாட்டின் போதும் நல்ல அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடிய மந்திரங்களே ஓதினர். இந்த ஒலி அலைகள் சுற்றியிருக்கும் மனிதர்களின் உடலிலும் மனதிலும் நல்ல அதிர்வுகளை உருவாக்கும். இந்த ஒலி எழுப்புவதற்கு சிறப்பு பயிற்சி தேவைப்பட்டது. எல்லோராலும் எழுப்ப முடியும் என்றாலும் சிறப்பான பயிற்சியின்றி இதைச் செய்ய முடியாது. இதனாலேயே நம் முன்னோர்கள் ஒரு சிலருக்கு வேத பயிற்சி கொடுத்து அதை ஓதுவதையே அவர்கள் தொழிலாக மேற்கொள்ளச் செய்தனர். இவர்களே அந்தணர்கள் என்று அழைக்கப்பட்டனர். நம் வேதங்களை முறைப்படி கற்று ஓதி என்றென்றும் காக்க நம்மால் உருவாக்கப்பட்டவர்களே அந்தணர்கள். ஆகவே தான் அந்தணர்கள் நம் வழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். 

உலக நன்மையின் பொருட்டும் உயிர்களின் துன்பங்கள் நீங்கும் பொருட்டும் என்றென்றும் வழிபாடு வேள்வி செய்யும் அந்தணர்கள் என்றும் நீடூழி வாழ வேண்டும். அந்த வேள்வியை சிவன் நியதிப்படி ஏற்றுச் செலுத்தும் வானவர்களும் என்றென்றும் வாழ வேண்டும். அந்த வேள்விகளினால் மழை என்றும் தவறாது பெய்ய வேண்டும். சிவ ஆலயங்களையும் பூசைகளையும் தவறாது செய்து வரும் அரசனும் என்றென்றும் ஓங்கியிருக்க வேண்டும். வேள்விகளால் வரும் நன்மைகளை அடையவிடாமல் தடுக்கும் தீய சக்திகள் எல்லாம் ஆழ்ந்து போக வேண்டும். உலகமெங்கும் சிவபெருமானின் நாமமே ஒலிக்க வேண்டும். இவ்வுலகில் இருக்கும் அனைத்து துயரங்களும் தீர்ந்து போக வேண்டும். 

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே.

-- 3 ஆம் திருமுறை, திருஞானசம்பந்தர்.

பொழிப்புரை :

உலக நன்மையின் பொருட்டு வேள்விகள் , அர்ச்சனைகள் , வழிபாடுகள் ஆகியவை செய்யும் அந்தணர்கள் வாழ்க . அவ்வேள்விகளைச் சிவன் நியதிப்படி ஏற்றுச் செலுத்தும் வானவர்கள் வாழ்க . வேள்வி , வழிபாடு இவற்றிற்குரிய பஞ்ச கௌவியங்களையும் , திருநீற்றினையும் அளிக்கும் பசுக்கூட்டங்கள் வாழ்க . வேள்வியின் பயனால் குளிர்ந்த மழை பொழிக . சிவாலய பூசை முதலியவற்றை அழியாது காத்துவரும் மன்னனின் செங்கோலாட்சி ஓங்குக . வேள்விகளால் வரும் நலங்களை அடைய வொட்டாது கேடுவிளைவிக்கும் அயனெறிகளிலுள்ள தீயவை ஆழ்க . உயிர்கள் யாவும் சிவன் நாமத்தை ஓதுக . இவ்வுலக மக்களின் துன்பம் நீங்குக.

No comments:

Post a Comment