WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Saturday 5 March 2016

எந்த ஹோரையில் என்ன செய்ய வேண்டும்?

எந்த ஹோரையில் என்ன செய்ய வேண்டும்?  
காலையில், சூரிய உதயம் ஆரம்பம் ஆகும் பொழுது, அன்றைய தினம் என்ன கிழமையோ, அந்த கிரகத்தின்ஹோரையே, முதல் ஹோரை அல்லது ஹோரை ஆரம்பம் ஆகும். உதாரணமாக ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் 7 மணி வரை சூரிய ஹோரை ஆரம்பம், திங்களன்று சந்திர ஹோரை, செவ்வாய் அன்று செவ்வாய்ஹோரை, புதனன்று புதன் ஹோரை, வியாழன் அன்று குரு ஹோரை, வெள்ளி அன்று சுக்கிர ஹோரை, சனியன்றுசனி ஹோரை ஆரம்பமாகும்.
ஹோரைகளைக் கணக்கிடும்போது, அன்றைய சூரிய உதயத்தில் இருந்து தான் கணக்கிட வேண்டும். ஒவ்வொரு ஹோரையும் கொடுக்கும் சுப மற்றும் அசுபபலன்கள் உள்ளன. ஹோரையினால் ஏற்படும் பாதிப்பை வைத்துதான், அதனை ஹோரை தோஷம் என்கிறோம். இதற்கு அந்த ஹோரைக்கு, கிரகத்திற்கு உரிய தெய்வத்தை வணங்கி, உரிய பரிகாரத்தைச் செய்யலாம். மற்றபடி மற்ற தோஷங்களைப் போல, ஹோரை தோஷம் பெரிதாக பயப்படக் கூடியது அல்ல.

இப்போது ஒவ்வொரு ஹோரைக்கும் அது கொடுக்கும் பலன்களைப் பற்றியும் பார்ப்போம்.

சூரிய ஹோரை :-
ஏதாவது ஒரு பணியில் சேர, காரியத்தில் இரங்க, பெரிய மனிதர்களைச் சந்திக்க, வீடு, வாகனம் வாங்க பத்திர பதிவு செய்ய, சொத்து தொடர்பான உயில் எழுத, யாரிடமாவது நமக்காக சிபாரிசு, ஆலோசனை பெற,சூரிய ஹோரையைத் தேர்ந்தெடுத்தால், அது வெற்றிகரமாக முடியும், எக்காரணம் கொண்டும், சூரிய ஹோரையில் வீடு குடி போகக் கூடாது.

சந்திர ஹோரை:-
புதிய தொழில் தொடங்க, வர்த்தகம் தொடங்க, தீர்த்த யாத்திரை செல்ல, வெளிநாடு செல்ல, சந்திரஹோரை சிறப்பானதாகும்.கிருஷ்ணபட்ச சந்திரனாக இருந்தால், அதாவது தேய்பிறை சந்திரனாக இருந்தால்,மேற்கூறியவற்றை தவிர்ப்பது நல்லது.

செவ்வாய் ஹோரை:-
பொதுவாகவே நம்மில் பலரும் செவ்வாய் கிழமையை, நல்ல காரியங்களுக்குத் தவிர்த்துவிடுவார்கள். அதே போல செவ்வாய் ஹோரையில், நல்ல காரியங்களை செய்யாமல் தவிர்ப்பது நல்லது. எந்தக்காரியத்தைச் செய்யும் போதும், நாம் பேசுகின்ற பேச்சுகளோ, நமக்கு இடைஞ்சலை ஏற்படுத்துவிடும் என்பதால், இனியசொற்களை, நேர்மறையான வார்த்தைகளைப் பயன்படுத்தினால், கெடுதல் வராமல் தவிர்க்கலாம்.

புதன் ஹோரை:-
தகவல் தொடர்பு மூலமாக ஆதாயம் கிடைக்க உகந்த ஹோரை, புதன் ஹோரை என்பதினால் போன்,பேக்ஸ், -மெயில், இன்டர்நெட் ஆகியனவற்றை, நமது தொடர்புக்குப் பயன்படுத்தினால்நிச்சயமாக பலன் கிடைக்கும்.ஏதாவது பிரச்சனைகளுக்காக வழக்கு பதிவு செய்ய வேண்டுமென்றால் வழக்கறிஞரை, இந்த ஹோரையில் பார்ப்பதுநல்லது. கதை கட்டுரைகள் எழுத, ஜாதகம் பார்ப்பதுகூட, இந்த நேரத்தில் பார்க்கலாம். புதிய கணக்குதொடங்கலாம்.நிலம் வாங்க, பெண் பார்க்க, திருமணம் விஷயமாக பேச்சு வார்த்தைகள் நடத்தக் கூடாது.

குரு ஹோரை:-
ஆடை, ஆபரணங்கள் வாங்க, திருமாங்கல்யத்துக்கு தங்கம் வாங்க ஏற்ற நேரம் குரு ஹோரை.பொதுவாக குரு ஹோரையில், உது செய்தாலும் அது நல்ல பலனையே கொடுக்கும். நகை வேலை செய்பவர்கள், நகைக்கடை நடத்துபவர்கள், இந்த ஹோரையில் தொழிலை ஆரம்பிக்கலாம். விவசாயம் செய்யவும் ஏற்ற நேரம்.வீடு,மனை வாங்க, விற்க உகந்த ஹோரை குரு ஹோரை, ஆனால் எதுவும் சட்டத்திற்குப் புறம்பானதாக இருக்கக்கூடாது.சுக்கிர ஹோரை:-சுப காரியங்களுக்கு ஏற்ற ஹோரையாகும். திருமணத்திற்கு பெண் பார்க்க, சாந்தி முகூர்த்தத்திற்குஉகந்த நேரம். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகள், புதிய வாகனம் வாங்க, சுக்கிர ஹோரை ஏற்றது. இந்த ஹோரையில் காணாமல் போன பொருட்கள், மேற்கு திசையில் சில நாட்களிலேயே கிடைத்துவிடும். கடன் மட்டும் கொடுக்கக்கூடாது.

சனி ஹோரை:-
சனி ஹோரையை அசுப ஹோரை என்றும் சொல்வார்கள். இருந்தாலும், இந்த ஹோரை, ஒரு சிலகாரியங்களுக்கு சிறப்பான பலனைத் தரும். கடனை அடைப்பதற்கும் ஏற்ற ஹோரை இது. இந்த ஹோரையில் கடனை அடைத்தால், திரும்பவும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படாது. மருத்துவமனைக்குச் செல்லுதல், அறுவைச்சிகிச்சை செய்தல் போன்றவற்றை இந்த ஹோரையில் செய்யவே கூடாது.ஊழ்வினைக்கான (பூர்வ ஜென்மபாவத்திற்கான) பூஜை, பாத யாத்திரை, நடைப்பயணம் மேற்கொள்வது, மரக்கன்று நடுவது, விருட்சங்கள் அமைப்பது,அணைக்கட்டு போன்ற பொறியியல் பணிகளை தீர்மாணிப்பது போன்ற பணிகளுக்கும் ஏற்ற ஹோரை தான்.


குரு, சுக்கிர, சூரிய, வளர்பிறை சந்திரன் ஆகியன சுப ஹோரைகள் என்றும், செவ்வாய், சனி, கிருஷ்ண பட்ச அதாவது தேய்பிறை சந்திர ஹோரை முதலியன அசுப ஹோரைகளாவும் கருதப்படுகின்றன.

ஜோதிடர்களுக்கு ஹோரை பற்றித் தெரிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் ஹோரையை வைத்துத்தான், நல்ல நாளில் முக்கிய நல்ல நேரத்தைக் கணக்கிடவே முடியும். தவக்கிரங்களில்,ஒன்றுக்கொன்று கடும் பகை கிரகங்களும் உண்டு. அதனை மனதில் கொண்டுதான் ஜோதிடர்கள் ஹோரையைத் தேர்ந்தெடுப்பார்கள்.

குரு ஹோரை, ஹோரைகளிலேயே சிறந்த ஹோரை, உன்னதமான, சிறப்பான ஹோரை என்றாலும்,வெள்ளிக்கிழமை, குரு ஹோரையைத் தேர்ந்தெடுக்கக்கூடாது. ஹோரை தோஷத்தினால் அல்லது பாதிப்பினால் ஏற்படும் விஷயங்களை, நீங்களே உங்களுடைய அன்றாடவாழ்க்கையில் பார்த்திருப்பீர்கள். மனித வாழ்க்கையில் ஹோரைகளின் பங்களிப்பு சிறப்பானது.
நம்மை அறியாமலே ஓரைகளின் கதிர்வீச்சை உணர முடியும், அதை உணர்ந்து நடந்தால், நலம் பெறுவீர்கள். குறிப்பாக, கணவன், மனைவி ஏதாவது வாக்குவாதம் செய்யத் துவங்கினால், செவ்வாய் அல்லது சனி ஹோரை வந்தால், அடக்கி வாசியுங்கள், இல்லையெனில் அது மிகப்பெரிய தகராறு ஆகிவிடும். கணவன், மனைவி என்றில்லை, அனைத்து பேச்சுவார்த்தைகள், விவாதங்களுக்கும் இது பொருந்தும். ஹோரை என்பது காலத்தின் ரகசிய கணக்கு, அதனைத் தெரிந்து வைத்துச் செயல்பட்டால் நல்லது. நல்ல நேரம் பார்த்து, நல்ல ஹோரை பார்த்துச் செய்யும் காரியங்கள், மிக மோசமான தசை, புத்தி காலத்திலும், உங்களுக்கும் கை கொடுக்கும், ஹோரை அறிந்து நடப்பவரை,யாரும் ஜெயிக்க முடியாது, என்பது சித்தர்கள் வாக்கு.


No comments:

Post a Comment