WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Tuesday 29 March 2016

29-03-2016 உலக வரலாற்று சுவடுகள்

29-03-2016 உலக வரலாற்று சுவடுகள்
சாம் வால்டன்

உலகப் புகழ்பெற்ற வால் மார்ட், சாம்ஸ் கிளப் ஆகியவற்றின் நிறுவனர் சாமுவேல் மோர் வால்டன் அவர்கள் 1918 ஆம் ஆண்டு மார்ச் 29 அமெரிக்காவின் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். இவர் படிக்கும் காலத்தில் ஈகிள் ஸ்கவுட் சேவைப் படைக்குத் தேர்வு செய்யப்பட்டார். மாநில கால்பந்து அணிக்கு தலைமை வகித்தார். ஓட்டப் பந்தய வீரராகவும் இருந்தார். 1942இல் ராணுவத்தில் சேர்ந்து கேப்டன் பதவி வரை உயர்ந்தார். ரோஜர்ஸ், அர்கன்சாஸ் ஆகிய இடங்களில் 1962இல் வால் மார்ட் டிஸ்கவுன்ட் சிட்டி ஸ்டோர் தொடங்கினார். தற்போது 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இங்கு வேலை செய்கின்றனர். சிறு ஊர்களிலும் தன் கடைகளைத் தொடங்கினார்.

டைம்ஸ் பத்திரிகை 20ஆம் நூற்றாண்டின் செல்வாக்கு மிக்க நபராக இவரை தேர்ந்தெடுத்தது. "Pசநளனைநவெயைட ஆநனயட ழக குசநநனழஅ" பதக்கம் பெற்றார். "சில்லறை வர்த்தகத்தில் நம்பர் ஒன் நிறுவனம்" என்று போர்ப்ஸ் இதழில் தொடர்ச்சியாக 8 முறை அங்கீகரிக்கப்பட்டது வால்மார்ட். இந்த நிறுவனத்தின் ஒவ்வொரு கிளையும் ஒரு மாணவரைத் தேர்ந்தெடுத்து கல்லூரியில் சேர்ந்து படிக்க உதவுகிறது. அமெரிக்காவின் சிறந்த தொழிலதிபரும் வறுமை நிலையில் இருந்து கோடீஸ்வரரானதோடு லட்சக்கணக்கானவர்களை முன்னேற வைத்த சாம் வால்டன் தனது 74 வயதில் 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி மறைந்தார்.

உலக புவி மணி நேரம் உலகமயமாக்கப்பட்ட தினம்

உலகில் உள்ள அனைத்து, வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் உள்ள மின் விளக்குகளையும், அவசியம் இல்லாத மின் கருவிகளையும் ஒரு மணி நேரம் நிறுத்தி விடுமாறு கோரும் ஒரு அனைத்துலக நிகழ்வே உலக புவி மணி நேரம் என்பதாகும். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சர்வதேச இயற்கை அமைப்பு இந்த புவி மணி நேரத்தை அறிமுகப்படுத்தியது. 2007 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி 7.30 முதல் 8.30 வரை சிட்னியில் முதல் எர்த் ஹவர் (நுயசவா ர்ழரச) கடைபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து 2008ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி இந்த நிகழ்வு சர்வதேச மயமாக்கப்பட்டது.

அமெரிக்காவின் பத்தாவது ஜனாதிபதி ஜான் டைலர் 1790 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் நாள் பிறந்தார்.

கனடாவிலுள்ள கியூபெக் என்ற மாகாணம் 1632 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி ஆங்கிலேயரிடம் இருந்து பிரெஞ்சுக்காரர்களிடம் கைமாறியது.

1831 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி துருக்கிக்கு எதிராக பொஸ்னிய எழுச்சி ஆரம்பமானது.

1886 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி ஜோர்ஜியாவின் அட்லாண்டாவில் ஜோன் பெம்பேர்ட்டன் என்பவர் முதல் தொகுதி கொக்கக் கோலா மென்பானத்தைத் தயாரித்தார்.

2002 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி உலகின் முதல் குளோனிங் முயல்களை பிரான்ஸ் விஞ்ஞானிகள் வெளிப்படுத்தினர்.

உங்கள் குறைகள் தீர..!
திருமணத்தடை மாங்கல்ய தோஷம் ஜாதகதோஷம் பிரகாரம் செய்து ராகு கேது சுக்கிரன் சனி தோஷம் நிவர்த்தி செய்து வாழ்க்கையை ஆனந்தமயம் வாழுங்கள்.
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்.
ஸ்ரீ வித்யா உபாசகர்.
ஜோதிடர். புரோகிதர்.
மணிகண்ட ஷர்மா
Mobile 996225358
WhatsApp 9444226039
உங்கள் பிரச்சனை தீர அணுகவும்.

No comments:

Post a Comment