WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Friday 17 October 2014

பாரம்பரிய மருத்துவம் ஆயுர்வேதத்தில் பஞ்சகவ்யம், மஹா பஞ்சவகவ்யம்




Neela Matrimony
Sri Bala Thirupurasuntari Jothidam
ஆன்மிகம், ஜோதிடம், சம்மந்தமான கேள்விகளுக்கு அணுகவும்
1/255, J. J. Nagar Mugappair East, Chennai-600037
Cell : 9600068631 - 9600068931


சிந்தனையும் சிரத்தையும்
"பதறாத காரியம் சிதறாது" என்று கூறுவார்கள். இன்றைய வாழ்க்கை முறை பதற்றத்துடன் நிறைந்துள்ளது. சிந்தனையும் சிரத்தையும் இணைந்து அமைவதற்கு சாந்தமான மனநிலை தேவைப்படுகிறது? ஆயுர்வேதம் எந்த ஒரு காரியத்தை நாம் செய்வதானாலும் (தன்மன) என்ற வார்த்தையை அடிக்கடி எடுத்துக் கூறுகிறது. சிந்தனையை சிதற விடாமல் அதில் கவனம் வை என்று அப்பதத்திற்கு விளக்கமளிக்கலாம். காலைக் கடனை கழிப்பதற்கு அமர்ந்த நிலையில் மலம் நெகிழ்ந்து வருவதாக தொடர்ந்து ஒரு எண்ண அலையை மனதில் உருவாக்கினால் மலத்தின் வெளியேற்றம் எந்தவித முக்கலும் முனகலுமின்றி நடைபெறுவதை நாம் காணலாம். இவ்வாறு தொடர்ந்து செய்யும் பயிற்சி நாளடைவில் எழுந்தவுடன் காலைக்கடன் சிரமேமேயில்லாமல் நிறைவேறலாம். வயிற்றில் அடப்பாசம் இல்லாமல் சுத்தமாக இருப்பவருக்கு சிந்தனை மேம்படுவதையும் சிரத்தை கூர்மையாவதையும் காணலாம். நல்ல சிந்தனைகளை செயல் வடிவத்தில் பிறருக்கு பயன்படும்படி செய்வதில் சிரத்தை பெரும் பங்கு வகிக்கிறது. உடல் சுத்தம் மன சுத்தத்திற்கு வழி வகுப்பதால் மற்றவர்களின் தரத்தையும் தனிமனிதனால் உணர்த்த முடிகிறது. உணவை உண்ணும் போது என்ன சாப்பிடுகிறோம் என்று அறியாமலேயே இன்றைய குழந்தைகள் TV பார்த்துக் கொண்டே சாப்பிடுகின்றன. உணவின் தன்மை, அதன்ருசி, சமைத்தவரை பாராட்டுதல் போன்ற உணர்வான விஷயங்களை சிந்தனையில் சிதறலால் மனிதன் மறக்க நேர்வது எவ்வகையிலும் தர்மமாகாது. குழந்தைகளை திருத்த வேண்டிய கட்டாய சூழலில் நாம் இருக்கிறோம். மருந்தை சாப்பிடும்போது சிரத்தையுடன் அதன் ருசி அறிந்து சாப்பிடுவது மிகுந்த பலனைத்தரும். மருந்தை ஒரு கிண்ணத்தில் எடுத்து குடிக்கும் தருவாயில் இரண்டு விஷயங்களை கவனத்திலே கொள்ள வேண்டும். முதலாவது கிழக்கு திசை நோக்கி நின்று கொண்டு, இரண்டாவது கோவிந்தா, கோவிந்த !என்று சொல்வ ! கோவிந்த ஸ்மரணம் மருந்தின் சக்தியை அதிகப்படுத்தும். விரைவில் நோயின் வேகமும் தணிந்துவிடும். "வைத்யோ நாராயணோ :"என்பதால் மருத்துவருக்கும் நோய் தணிந்து விட்டதை அறிவதால் மிகுந்த மகிழ்ச்சியை அடைகிறார். உறவினர்களோ, நண்பர்களோ பேசும் தருவாயில் செவி மடுத்துக் கேட்பது இன்று வெகுவாகக் குறைந்து வருகிறது. அவர்கள் தங்கள் கருத்துக்களைக் கூறும் தருவாயில் நாம் நமது தனிப்பட்ட கருத்துக்களை பேச்சின் நடுவே கூறலாகாது. அவரிடமிருந்து வரும் விஷயத்தை முற்றிலும் கேட்பதால் பேசுபவருக்கு நிம்மதியும், தன் கருத்தை மற்றவர் கூர்ந்து கவனித்ததில் மகிழ்ச்சியும் ஏற்படுகிறத? சிரத்தையுடன் கேட்கப்பட்ட விஷயத்தை சிந்தனை செய்து நாம் சிறப்பான பதில்களை தரும்போது நம்மீது மற்றவருக்கு பிரியமும், நட்பையும் ஏற்படுத்துகின்றன. மனதின் தூய்மை வாய்க்கப் பெற்றவருக்கு இதை சாதிக்க முடியும். மனதின் தூய்மைக்கு, தியானம், ஈஸ்வர பக்தி போன்ற சிறப்பான அம்சங்களிருந்தாலும் உணவும் பெரும்பங்கைத் தருகிறது. சாத்வீக உணவு வகைகளான அரிசி, கோதுமை, நெய், பால், கடுக்கா, நெல்லிக்காய், பச்சைப்பயறு, மழைத்தண்ணீர், தேன், மாதுளம், இந்துப்பு, வாற்கோதுமை போன்றவைகளை, கிழக்கு நோக்கி அமர்ந்து சிரத்தையுடன் உண்ண வேண்டும். சிந்தனையும் சிரத்தையும் கூடுவதற்கு ஆயுர்வேதத்தில் பஞ்சகவ்யம், மஹா பஞ்சவகவ்யம், மஹாகல்யாணகிருதம் போன்ற மருந்துகள் உள்ளன. எந்த ஒரு குழந்தைக்கும் சிந்தனா சக்தியும் சிரத்தையும் நிச்சயமாக அமைந்துள்ளன. பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் சிறப்பான ஆசிரியர்கள் அமைவதாலும் குழந்தையின் சிந்தனையும் சிரத்தையும் நன்கு வளரும்படி அமையும், மனப்பாடம் செய்வதைவிட விஷயங்களின் உட்கருத்தை குழந்தைக்கு நன்கு புரியும்படி எடுத்துக்கூறும் முறையால் குழந்தைக்கு அவ்விஷயத்தில் ஆர்வமும், தானே சொந்த முயற்சியின் பயனாக கருத்துக்களைக் கூறும் தன்மையும் வளர்ந்துவிடும். தீர்க்கமான சிந்தனையும், சிரத்தையும் அமைவதற்கு படுக்கும் விதமும் பயனைத் தருகிறது. "வாராத வாழ்வு வந்தாலும் வடக்கில் தலை வைக்காதே". "விடக்கேயாயினும் வடக்காகதது" என்பது பழமொழி. ஆகவே நாம் தூங்கும்போது தெற்கில் தலையை வைத்து உறங்கவேண்டும். மார்க்கண்டேய புராணம், விஷ்ணு புராணம் முதலான கிரந்தங்களிலும் "கிழக்கில் தலை வைத்து படுத்துக் கொண்டால் புத்தி விசாலமடைகிறது என்றும், தெற்கில் தலையை வைத்துக் கொண்டால், சத்கதியும், தீர்க்காயுஸும் ஏற்படுகின்றன என்றும், வடக்கில் தலையை வைத்துக் கொண்டால் பிணியும், அகால மரணமும் சம்பவிக்கின்றன" என்றும் கூறப்பட்டுள்ளது. மகாபாரதம் அநுசாஸன பர்வதத்தில் "வித்வான்கள் மேற்கிலும், வடக்கிலும் தலையை வைத்துறங்கக் கூடாது" என்றும் காணப்படுகிறது.



Matrimony, Jothidam, aanmegam
Tamil Monthly Books, Service 
Price Rs-20,  6-Month Rs-120,
1-Year Rs 240, Rupees Only
Matrimony, Register,
For  All Caste Service,
Single Price 300/- Only
E-mail, Books, Post, online, Cell, &
Facebook, Twitter, All Service,
Cell : 9600068631, 9600068931
E-mail ID : gmneelamatrimony@gmail.com
www.nmmanamalai.blogspot.in
www.neelamatrimony.com


No comments:

Post a Comment