WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Friday 17 October 2014

பாரம்பரிய மருத்துவம் பெண்களுக்கு மிகவும் உகந்த பழம் அன்னாசியாகும்






Neela Matrimony
Sri Bala Thirupurasuntari Jothidam
ஆன்மிகம், ஜோதிடம், சம்மந்தமான கேள்விகளுக்கு அணுகவும்
1/255, J. J. Nagar Mugappair East, Chennai-600037
Cell : 9600068631 - 9600068931


கோடையில் அன்னாசியும், இலந்தையும்
Pineapple என்ற பூந்தாழம்பழம் ஆனி ஆடி முதல் ஐப்பசி கார்த்திகை வரை பூத்துக் காய்க்கிறது. ப்ரேசில் நாடுதான் இதனை முதல் உற்பத்தி செய்தது. போர்த்துகீசியர்கள் விற்பனைக்காக முதன் முதலாக இந்தியாவிற்கு கொண்டு வந்தனர். இதன் பழம் காயாக உள்ள நிலையில் அதிக புளிப்பும், பழுத்தவுடன் இனிப்பாகவுமிருக்கும். உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். pv அல்லது அன்னாசி ரஸம் செய்து சாப்பிட்டால் ருசியையும் பசியையும் நன்கு தூண்டி விடும். குடலில் வாயுவால் கட்டுப்படுகிறவருக்கும், மலச்சிக்கலால் அவதியுறும் நபருக்கும் அன்னாசிப்பழத்தை சாப்பிடுவதால் அவைகளை தேங்க விடாமல் வெளியேற்றி விடும். ருசியாக இருககிறதே!எண்றெண்ணி அதிக அளவில் சாப்பிட்டால் மலத்தை இளக்கி பேதியாகும். Fungus எனப்படும் உணவுப்பையின் பாகத்தில் வாயுவின் அழுத்தத்தால் சிலருக்கு மார்பின் வேதனை ஏற்படும். அவர்கள் அன்னாசியை உணவாக ஏற்க மேல் வயிற்றிலேறப்படும் அழுத்தத்தைக் குறைத்து ஹிருதயத்தின் வேலையை சிரமமின்றி நடக்கச் செய்யும்.
பெண்களுக்கு மிகவும் உகந்த பழம் அன்னாசியாகும். பழ ரசத்தினாலான சர்பத்தை சர்க்கரை சேர்த்துச் சாப்பிட Uterus எனப்படும் கர்பபாசயத்தில் தூண்டுதல் அதிகம் ஏற்பட்டு மாதவிடாய் கோளாறுகள் நீங்கி சரியாக உரிய காலத்தில் வெளியாகும். மேலும் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் கடும் வலியையும் போக்கி விடும். ஆனால் மாதவிடாயில் அதிக உதிரப் பெருக்குள்ளவர்கள், குறைந்த இடைவெளியில் ஏற்படும் மாதவிடாயிலும் அன்னாசி ஏற்றதல்ல. கர்ப்பிணிகள் இதை சாப்பிடக்கூடாது.
கோடையில் பொதுவாகவே சிறுநீர் எரிச்சல், தடை போன்றவை தோன்றலாம். அன்னாசி பழரசம் இக்கோளாறுகளை நீக்கிவிடும். மூத்திரப்பை பாதையில் கல்லடைப்பு, சிறுநீர் சொட்டு சொட்டாக வெளியேறும் நிலையிலும் அன்னாசிப் பழம் அவ்வகை உபத்திரவங்களை நீக்க பெரிதும் உதவும். ஆனால் அதிக அளவில் சர்க்கரை வியாதியால் துன்புறும் நபருக்கு அன்னாசி நல்லதல்ல. மஞ்சள் காமாலையிலும் ரத்தபித்தம் எனும் கடுமையான வியாதியால் ஏற்படும் பித்த அடைப்பை போக்கவும் இதன் சாற்றை கொடுப்பதுண்டு. மலத்தின் வெண்மை நிறமும், சிறுநீரில் மஞ்சள் நிறமும் மாறி இயற்கையான நிலையை அடைய அன்னாசிச்சாறு பெரிதும் உதவுகிறது.
பயணத்தில் ஏற்படும் வாந்தி, வெயிலில் சென்று வந்தவுடன் ஏற்படும் தீராத பித்தத்தலைவலி உள்ளவர்கள் அன்னாசி பழ ரச சர்பத்தை தினமும் சாப்பிடலாம். பச்சையாக சாறுபிழிந்து சாப்பிடுவதை விட சிறிது ஆவியல் வெதுப்பிய பிறகு, சாறு பிழிந்து சர்க்கரை சேர்த்து சாப்பிடுதல் நல்லது.

இலந்தைப்பழம் மூன்று வகையில் உருவத்தைக் கொண்டு பிரித்துள்ளனர். பெரிய அளவில் உள்ள சீமை இலந்தை, நாட்டு இலந்தை மற்றும் காட்டு இலந்தை என மூன்று வகைகள். வெளிநாடுகளிலிருந்து வந்தால் சீமை இலந்தை என்கிறோம். உருவத்தில் பெரிதானது. மிகவும் இனிப்பானது. நாட்டு இலந்தை இந்தியாவெங்கிலும பயிராகிறது. புளிப்பு தூக்கலான இனிப்புச் சுவை கொண்டது.
காட்டு இலந்தையை அதிகமாக உணவில் சேர்ப்பதில்லை. சிறிய உருவம் கொண்டது. துவர்ப்பும் புளிப்பும் நிறைந்தது.
பித்தம் தணிய இலந்தையை சாப்பிடலாம். அதன் நெய்ப்பு மற்றும் பிசுபிசுப்பு தன்மையால் வயிற்றின் பசி அறிந்து உண்ண வேண்டும். அதிக அளவில் சாப்பிட்டுவிட்டால் பசி மந்தித்து விடும். நல்ல பழமான பிறகு அதன் விதையை நீக்கிவிட்டு உலர்த்தி வற்றலாக வைத்துக்கொள்ளலாம். கபம் இறுகி தொண்டையிலும் மூச்சுக்குழாயிலும் அடைபட்டு வரட்டிருமல் ஏற்படும்போது இலந்தை வற்றலை சாப்பிட கபம் இளகி சிறிது சிறிதாக வெறியேறிவிடும். தொண்டையில் ஏற்பட்ட வறட்சி, வேதனை, எரிச்சல் இலந்தையை உண்பதால் குறையும்.
கோடையில் அதிக நாவறட்சி ஏற்படும். இலந்தைப்பழம் அதனை நீக்குவதோடல்லாமல் நாக்கிற்கு சுவை உணர்ச்சியைக் கூட்டி பசியையும் நன்கு தூண்டி விடும். விக்கலைப்போக்கும். சர்க்கரை வியாதியால் துன்புறும் நபர்களுக்கு இலந்தை விதையை தூள் செய்து காலை மாலை வெறும் வயிற்றில் சிறிய அளவில் சாப்பிட, சிறுநீரின் அளவை குறைத்தது, ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவும் கட்டுப்படும். மலச்சிக்கலை நீக்கி குடலுக்கு பலம் தரும்.
இலந்தை வற்றலை அப்படியே சாப்பிடுவதைவிட சிறிது மிளகும் இந்துப்பும் சர்த்து தூளாக்கி 5-7 கிராம். அளவில் வெந்நீருடன் காலையில் சாப்பிட பசி மந்தம் நீங்கி ஜீர்ண சக்தி அதிகமாகும். புளிப்பான இலந்தையை வற்றலாகச் செய்து பச்சடி உணவாகச் சேர்க்க சிறந்த பத்திய உணவாகும். சீமை இலந்தை நல்ல இனிப்பான சுவையுள்ளதும், உடல் களைப்பை நீக்கி உடலுக்கு புஷ்டியும் பலமும் அளிப்பதில் சிறந்த பழமாகும்.


Matrimony, Jothidam, aanmegam
Tamil Monthly Books, Service 
Price Rs-20,  6-Month Rs-120,
1-Year Rs 240, Rupees Only
Matrimony, Register,
For  All Caste Service,
Single Price 300/- Only
E-mail, Books, Post, online, Cell, &
Facebook, Twitter, All Service,
Cell : 9600068631, 9600068931
E-mail ID : gmneelamatrimony@gmail.com
www.nmmanamalai.blogspot.in
www.neelamatrimony.com


No comments:

Post a Comment