WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Tuesday 14 October 2014

பாரம்பரிய மருத்துவம் மஹா நிம்ப ஜடா கல்கம் கல்க கல்பனை

Neela Matrimony
Sri Bala Thirupurasuntari Jothidam
ஆன்மிகம், ஜோதிடம், சம்மந்தமான கேள்விகளுக்கு அணுகவும்
1/255, J. J. Nagar Mugappair East, Chennai-600037

Cell : 9600068631 - 9600068931
கல்க கல்பனை
மூலிகை வைத்ய முறைகளில் மிகவும் சுலபமானது கல்க கல்பனையாகும். மிகவும் உபத்திரவங்களை தரக்கூடிய வியாதிகளையும் தீர்க்க வல்லது. அதை எவ்வாறு தயாரித்து உபயோகிப்பது என்ற விஷயத்தை சற்று ஆராய்வோம்.
ஈரமான அல்லது உலர்ந்த மூலிகைகளை கல்லில் அரைத்தொடுத்தால் அது 'கல்கம்' எனப்படும், இதற்கே 'ப்ரக்ஷேபம்', 'ஆவாபம்' என்றும் பெயர், கல்கங்களை கால்பலம் (15 கிராம்) அளவில் ஜலத்துடன் உட்கொள்ளலாம்.
கல்கத்தில் சரக்குகளைச் சேர்க்க அளவுகள் - கல்கத்தில் தேன், நெய், எண்ணெய் இவற்றை இரு மடங்கு சேர்க்க வேண்டும், சர்க்கரை, வெல்லம் இவற்றை கல்கத்திற்கு ஸமயெடை சேர்க்க வேண்டும், வேறு திரவ பதார்த்தங்களை கல்கத்தினும் நான்கு மடங்காகச் சேர்க்கலாம்.
பிப்பலீவர்த்தமாநகம்
முதல் நாள் மூன்று திப்பிலிகளையும், இரண்டாம் நாள் ஆறு திப்பிலிகைளயும், மூன்றாம் நாள் ஒன்பது திப்பிலிகளையும் கல்கமாக அரைத்து உபயோகிக்கலாம், இவ்விதமே பத்தாம் நாள் வரையில் தினத்திற்கு மூன்று திப்பிலி வீதமாக உயர்த்திக்கொண்டே வரவேண்டும், இதை நிறுத்த வேண்டுமானால், முதலில் உபயோகித்த கிரமப்படியே தினம் ஒன்றக்கு மூன்று திப்பிலி வீதமாக முறையே குறைத்துக்கொண்டுவர வேண்டும். இவ்விதம் முதல் பத்து நாட்கள் வரையில் தினந்தோறும் மூன்று மூன்றாக திப்பிலிகளை அதிகமாயு பயோகித்து வந்து, அப்பால் பத்துநாட்கள் வரையில் கிரமமாகக் குறைத்து, இம்மருந்து பிரயோகத்தை இருபது நாட்களில் முடிக்கலாம், இம்முறைக்கு 'பிப்பிலீ வர்த்த மாநம்கம்' என்று பெயர். இதனால் பாண்டே ராகம், உடல்பூட்டுகளில் ஏற்படும் வலி, வீக்கம், இருமல், மூச்சுத் திணறல், ருசியின்மை, ஜ்வரம், மஹோதரம் எனும் வயிற்றில் நீர்ப்பெருக்கம், மூலம், உடல் இளைப்பு, கபத்தின் கோளாறுகள், வாதரோகம், நெஞ்சுப் பிடிப்பு இவை நிவ்ருத்தியாகும்.
நிம்ப பத்ர கல்கம்

வேப்பிலியை கல்கமாக அரைத்து, அதைத் தடவினால் விரணங்களிலுள்ள (புண்கள்) தோஷங்களைப் போக்கி அவற்றை ஆற்றும். இதே கல்கத்தை உட்கொள்ள வாந்தி, குஷ்டம், பித்தககோளாறுகள், கிருமிகள் இவை தீரும்.
மஹா நிம்ப ஜடா கல்கம்
மிகவும் முதிர்ந்த வேப்பம் வேரின்பட்டையையெடுத்து கல்கம் செய்து உபயோகித்தால் க்ருத்ரஸீ எனும் Sciatica வாதரோகம் குணமாகும்.
பிப்பல்யாதி கல்கம் 
திப்பிலி, மோடி, சுத்தி செய்த சேராங்கொட்டை இவற்றின் கல்கத்தைத் தேனுடன் உபயோகித்தால் ஊருஸ்தம்பம் எனும் தொடைப்பிடிப்பு, தொடை வீக்கம் வலி தீரும்.
விஷ்ணுக்ராந்த ஜடாகல்கம்
விஷ்ணு க்ராந்தி வேரின் கல்கத்தை சர்க்கரை,தேன், நெய் இவற்றில் கலந்து கொண்டு வந்தால் ஏழு நாட்களில் பரிணாம சூலை எனும் உணவு ஜீர்ணத்தில் ஏற்படும் வயிறுவலி நிவ்ருத்தியாகும்.
சுண்ட்யாதி கல்கம்
சுக்கு, எள், வெல்லம் இவற்றின் கல்கத்தைப் பாலுடன் உட்கொள்ள பரிணாம சூலையும் ஆமவாதம் எனும் மூட்டு வீக்கம், வலியும் குணமாகும்.
அபாமார்கபீஜ கல்கம் 
நாயுருவி விதைகளின் கல்கத்தை அரிசி கழுவிய நீருடன் உட்கொண்டு வந்தால் இரத்தக்கசிவுடன் கூடிய மூலரோகம் நிச்சயமாய் நிவ்ரூத்தியாகும்.
பதரீமூலாதிகல்கம்
 இலந்தைவேர் கல்கத்தையும், எள்ளின் கல்கத்தையும் கலந்து தேனையும் பாலையும் சேர்த்து உபயோகிக்க ரத்தபேதி நின்று விடும்.
லாக்ஷ கல்கம்
செவ்வரக்கை கல்கம்செய்து, பூசணி ஸ்வரஸத்துடன் கால்பலம் (15 கிராம்) அளவில் உட்கொள்ள இரத்தக் குறைவு, தொடர் இருமலில் ஏற்படும் ரத்தக் கசிவு ஆகியவை நிவாரணமாகும்.
அங்கோல மூல கல்கம் 
அழிஞ்சில் வேரின் கல்கத்தைத் தேன் கலந்து அரிசி கழுவிய நீரோடு உபயோகித்தால் பேதியும் விஷ ஸம்பந்தமான தீங்குகளும் போகுமென்று அறியப்படுகிறது.
வந்த்யாகர்கோடகீ கல்கம் முதலியது
பேய்த்தும்மட்டிவேர், மாதிரி வேர், பில்வவேர் இம்மூன்றில் ஏதேனும் ஒன்றை கல்கமாகச் செய்து, நெய்யுடன் உபயோகித்தால் விஷச் செடிகளாலும் விஷ ஜந்துக்களாலுண்டாகும் தீங்குகள் நிவாரணமாகும்.
அபயாதி கல்கம்

 கடுக்காய், இந்துப்பு, திப்பிலி, சுக்கு இவற்றின் கல்கத்தையபயோகித்தால் வாத பித்த கபத்தினாலுண்டாகும் கெடுதிகள் தீரும்.
அபயாதி கல்கம் இரண்டாவது
கடுக்காய், இந்துப்பு, சுக்கு இம்மூன்றையும் கல்கமாகச் செய்துஉட்கொள்ளலாம். இதற்கு பசியை தூண்டிவிடும் சக்தியும், ஜீர்ணமாகாமல் கிடக்கும் உணவை நன்கு ஜெரித்து விடும் சக்தியுமுண்டு.
த்ரிவ்ருதாதி கல்கம் 
கரஞ்சிவிதைவேர், பலாசம் விதை, குராசானியோம், கம்பில்லம் எனும் தாதுப்பொருள், வாய்விடங்கம், வெல்லம் இவற்றை ஸமபாகமாகச் சேர்த்து கல்கமாகச் செய்து, புளித்த மோரோடு உட்கொள்ள வயிற்றில் சேர்ந்துள்ள எல்லா கிருமிகளும் அழியும்.
நவநீதாதி கல்கம் 
வண்ணெயையும் எள்ளையும் சேர்த்து கல்கம் செய்துபயோகித்தாலும், வெண்ணெய், சர்க்கரை, நாகப்பூ இவற்றின் கல்கத்தையுட்கொண்டாலும் இரத்தக் கசிவுடன் கூடிய மூல நோய் குணமாகி விடும்.
சுண்டீசலாடு கல்கம் முதலியது
1) இஞ்சியின் கல்கத்தை கடலைப்பருப்பின் கஞ்சியுடனாவது 2) கண்டங்கத்திரிக்காயின் கல்கத்தை மோருடனாவது உட்கொள்ள, உண்ட உணவு ஜெரிக்காது அப்படியே வெளியேறும் கிரஹணி எனும் ரோகம் தீரும்.

 Matrimony, Jothidam, aanmegam
Tamil Monthly Books, Service 
Price Rs-20,  6-Month Rs-120,
1-Year Rs 240, Rupees Only
Matrimony, Register,
For  All Caste Service,
Single Price 300/- Only
E-mail, Books, Post, online, Cell, &
Facebook, Twitter, All Service,
Cell : 9600068631, 9600068931
E-mail ID : gmneelamatrimony@gmail.com
www.nmmanamalai.blogspot.in
www.neelamatrimony.com

No comments:

Post a Comment