WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Friday 24 October 2014

பாரம்பரிய மருத்துவம் பித்த மிகுதியால் வாய்க்கோளாறுகள் நீங்கிவிடும்


Neela Matrimony
Sri Bala Thirupurasuntari Jothidam
ஆன்மிகம், ஜோதிடம், சம்மந்தமான கேள்விகளுக்கு அணுகவும்
1/255, J. J. Nagar Mugappair East, Chennai-600037
Cell : 9600068631 - 9600068931


வாய் சுத்தி
வாயை நாம் எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஆபீஸ் மற்றும் பள்ளிகளில் மதிய உணவை சாப்பிட்ட பிறகு பலரும் வாயை தண்ணீர் விட்டு அலம்பாமல் அப்படியே போய் விடுகின்றனர். வாயை சுத்தமாக வைத்திருக்கும் பழக்கமுள்ளவருக்கு ஜீரணக் கோளாறுகள் ஏதும் ஏற்படாது. வாய்ப்புண், தொண்டை நோய், வாய் துர் நாற்றம் போன்றவை இன்று மக்களிடையே அதிகம் காணப்படுகிறது. எளிதில் கிடைக்கக்கூடிய மூலிகைப் பொருட்களால் வாய் சம்பந்தப்பட்ட கடுமையான வியாதிகளையும் நம்மால் சுலபமாக சரிசெய்து விடமுடியும்.
பல் கூச்சம், பல் ஆடுதல், வாயில் உமிழ்நீர் வரண்டு வெடிப்பு ஏற்படுதல், வாய் வறட்சி, வாயின் உட்புற சுவர்களில் வலி, காலையில் எழும் போது வாயில் துவர்ப்புச் சுவை போன்றவற்றில் கருப்பு எள்ளை மைய அரைத்து குளிர்ந்த நீரிலோ, அல்லது சூடான நீரிலோ கலந்து வாய் கொப்பளித்தல் சிறந்த முறையாகும். 5-10IL நல்லெண்ணெயை வெது வெதுப்பான தண்ணீர் அல்லது பாலுடன் கலந்து வாய் கொப்பளிப்பதும் நலம் தரும்.
வாயில் நெருப்பு சுட்டது போன்ற எரிச்சல், வாய் வேக்காடு, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட காயம், நஞ்சு, நெருப்பு இவற்றால் சுட்டபுண், இப்பிணிகளை நீக்க நெய் அல்லது பாலைப் பருகி வாயில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் வாய் சுத்தமாவதுடன், வாயில் பிளந்த புண்களைக் கூட்டி வைக்கிறது. தேனைக் கொண்டு வாயைக் கொப்பளிப்பதனால் எரிச்சலும் தாகமும் அடங்குகின்றன. கைப்பு (கசப்பு) , துவர்ப்பு, இனிப்புச் சுவையுள்ள, குளிர்ச்சியான பொருட்களால் தயாரிக்கப்பட்டதும் பேய்ப்புடல், வேம்பு, நாவல், மா, ஜாதிமல்லி இவற்றின் தளிர்களால் தயாரிக்கப்பட்டதும், ஆம்பல் கிழங்கு, அதிமதுரம் இவற்றால் செய்ததுமான கஷாயத்துடன் சர்பத், தேன், பால், கரும்புச்சாறு, நெய் இவற்றின் கூட்டை வாயிலிட்டு கொப்பளிப்பதால் பித்த மிகுதியால் ஏற்படும் வாய்க்கோளாறுகள் நீங்கிவிடும்.
வாயில் பிசுபிசுப்பு, கபத்தின் ஊறலால் நாற்றம், கொழகொழப்பு, உமிழ்நீர் அதிகரித்தல், எப்போதும் இனிப்பு அல்லது உப்புச்சுவை வாயில் தென்படுதல், கிருமிகளால் ஏற்படும் பல் சொத்தை, உட்புற சுவர்களில் அரிப்பு போன்ற நிலைகளில் காரம், புளி, உப்புச் சுவையுள்ளதும் சூடான வீர்யத்தைக் கொண்டதும், அழுக்கை சுரண்டி எடுத்துவிடும் தன்மையுள்ள பொருட்களைக் கொண்டு வாய்கொப்பளித்தல் நலம் தரும். பசுவின் மூத்திரம் இதற்கு மிகவும் ஏற்றது. புழுங்கலரிசி 10 கிராம், அவல் 10 கிராம், கொள்ளு 10 கிராம், நெல் பொறி 40 கிராம், தினை விதை 4 கிராம், கேழ்வரகு 4 கிராம், சுக்குப்பொடி 2 கிராம், எலுமிச்சம் பழம் 1 மூடி பிழிந்தசாறு, ஓமம் 2 கிராம் இவைகளை ஒரு மண் பாத்திரத்திலிட்டு 200 IL வெந்நீர் விட்டு மூடி பிறகு அடுப்பிலேற்றி சூடாக்கவும். கொதிக்க விட வேண்டாம். இந்த மூலிகைத் தண்ணீரினால் வாய் கொப்பளித்தால் மேற் கூறிய நோய்கள் நீங்கிவிடும்.
கடுக்காய், நெல்லிக்காய், தாணிக்காய் (திரிபலா) மற்றும் அதிமதுரம் ஆகியவற்றை தூள் செய்து சிறிது தேன் மற்றும் நெய் விட்டு குழைத்து வாய்ப் புண்ணில் போடுவதால் புண் உடனே ஆறிவிடும்.
வாய் கொப்பளிக்கும் முறை

அதிகக் காற்றோட்டம் இல்லாத, சூரிய ஒளியுள்ள இடத்தில் நன்றாக அமர்ந்து கொண்டு, அதிலேயே மனதை ஈடுபடுத்தி, தொண்டை, தாடை, நெற்றி இவற்றை வியர்க்கச் செய்து, கொப்பளிக்கும் திரவத்தை வாயில் பாதி அளவு நிரப்பிக் கொண்டு கொப்பளிப்பது உயர்ந்த அளவாகும். மூன்றில் ஒரு பங்கு நிரப்பிக் கொண்டு கொப்பளிப்பது உயர்ந்த அளவாகும். மூன்றில் ஒரு பங்கு நிரப்பிக் கொண்டு கொப்பளிப்பது நடுத்தர அளவாகும். நான்கில் ஒரு பங்கு நிரப்பிக் கொண்டு கொப்பளிப்பது குறைந்த அளவாகும். வாய் கொப்பளிக்கும் போது தலையைக் கொஞ்சம் நிமிர்த்தியபடி இருக்க வேண்டும். கொப்பளித்த பிறகு வியர்வை உண்டாக்குதலையும், உடல் பிடித்து விடுதலையும் செய்ய வேண்டும். அதனால் தூண்டி விடப்பட்ட கபம், வாய்க்கு வந்து சேருகிறது.
தாடையின் உட்பகுதி கபத்தினால் நிரம்பும் வரையும், மூக்கு, கண் இவற்றிலிருந்து நீர் பெருகத் தொடங்கும் வரையும், கபத்தினால் வாயிலிடப்பட்ட பொருட்கள் கெடாதவரையும் கொப்பளிக்கப் பயன்படும் கஷாயத்தை வாயில் வைத்திருக்க வேண்டும். இம் மாதிரி மூன்று, ஐந்து அல்லது ஏழு முறை செய்ய வேண்டும்.
மேற்குறிபிட்ட விதிகள் அனைத்தும் வாயில் நோய் பற்றிய நிலையில் செய்ய வேண்டியவை. வாயில் நோய் வராமல் பாதுகாக்க உணவு உண்ட பிறகு வாயை சுத்தமாக அலம்பினால் போதும் என்று எண்ண வேண்டாம். வாயில் சுரக்கும் லாலா ரஸம் குடலின் உள்ளே சென்று கொண்டேதானிருக்கிறது. குடலுக்கு வாய் நிரந்தர மார்க்கமாயிருப்பதால் வாயை சர்வ காலமும் சுத்தமாய் வைத்துக் கொள்ள வேண்டும்.
மலம், சிறுநீர் கழித்த பிறகு வாயில் ஊறும் லாலா ரஸத்தில் ஒரு மாறுபாடு ஏற்படுகிறது. அந்த ரஸத்தை விழுங்கினால் வயிற்றுக்குக் கெடுதல். மலஜலம் கழித்துக் கொண்டே வாயில் ஊறுவதைக் காறிக்காறி துப்புவதும் சரியல்ல. மலம் ஜலம் கழித்தபின் கை கால்களை நன்கு அலம்பி வாயை சுத்த ஜலத்தினால் நன்கு கொப்பளிக்க வேண்டும். இடது புறத்தில் வாய் ஜலத்தைப் துப்ப வேண்டும் என்று தர்ம சாஸ்த்ரம்.
வாயை சுத்தமாக வைத்திருப்பதால் இருவிதத்தில் கை கண்ட பலன். அழுக்கு சேராமல் வாய் சுத்தப்படுவது ஒன்று. மற்றது மனம் நம் வசப்படுகிறது என்பதே. மனம் வசப்பட்டால் சாந்த நிலையை எப்போதும் மனிதனால் பெற இயலும். மனச் சாந்தியைப் பார்க்கிலும் வாழ்க்கையில் சிறந்த லாபம் ஏது
கடினமோ, திரவமாகிய பால், பழரஸம், பானகம், காபி போன்ற எதைப் பருகினாலும், பருகிய பிறகு வாயை சுத்தமான ஜலத்தினால் நன்கு கொப்பளிக்க வேண்டும். சூடான காபி, பால் போன்றவற்றைப் பருகினால் உடனே குளிர்ந்த ஜலத்தினால் வாயை கொப்பளித்தால் வாயுவினால் பற்களுக்கு கெடுதி ஏற்படும். அம்மாதிரி நிலைகளில் வெந்நீரில் வாய் கொப்பளிக்கலாம். அல்லது வாயில் சூடு தணிந்த பிறகு குளிர்ந்த நீரை உபயோகிக்கலாம். குளிர்காலங்களில் வெந்நீரினால் வாய் கொப்பளித்தல் நலமாகும்.

Matrimony, Jothidam, aanmegam
Tamil Monthly Books, Service 
Price Rs-20,  6-Month Rs-120,
1-Year Rs 240, Rupees Only
Matrimony, Register,
For  All Caste Service,
Single Price 300/- Only
E-mail, Books, Post, online, Cell, &
Facebook, Twitter, All Service,
Cell : 9600068631, 9600068931
E-mail ID : gmneelamatrimony@gmail.com
www.nmmanamalai.blogspot.in
www.neelamatrimony.com


No comments:

Post a Comment