WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Wednesday 15 October 2014

பாரம்பரிய மருத்துவம் குறட்டை விடுபவரால் தூக்கம் போய் விடுகிறது






Neela Matrimony
Sri Bala Thirupurasuntari Jothidam
ஆன்மிகம், ஜோதிடம், சம்மந்தமான கேள்விகளுக்கு அணுகவும்
1/255, J. J. Nagar Mugappair East, Chennai-600037
Cell : 9600068631 - 9600068931


குறட்டை ஒலி
குறட்டை விடுபவரால் மற்றவர்களுக்கு தூக்கம் போய் விடுகிறது. சில சமயம் குழந்தைகள் குறட்டை ஒலியினால் அலறி அழும். மேலும் குறட்டை விடும் நபரை பார்த்தால் பயமாகவும் இருக்கு!தூங்கி எழுந்ததும் 'பயங்கரமான குறட்டை விடுகிறீர்களே!என்று கேட்டால், அப்படிய!எனக்குத் தெரியவில்லை«!என்றுஆச்சரியப்படுகிறார். குறட்டை விடுதல் ஒரு நோயல்ல. ஏனென்றால் அதனால் ஒருவர் துன்புறுவதில்லை. மற்வர்களை துன்புறுத்துகிறார் குறட்டை வருவதற்கான காரணம்யாவை? அதை தவிர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் அறிய வேண்டும். காரணங்களில் முக்கியமானது பொடி போடுதல். பொடியை மூக்கினுள் அடிக்கடி சசஎன்று போட்டு இழுப்பதால் மூக்கினுள்ளே உள்ள ஈரப்பசை காய்ந்து விடுகிறது. மூக்கின் வறட்சியான பாதையினுள் செல்லும் சூடான, தூசியுடன் உள்ள காற்று மேன்மேலும் வறட்சியை தோற்றுவிக்கிறது. வறட்சியன மூக்குத் துவாரத்தின் வழியே செல்லும் காற்று சப்தத்தை தோற்றுவிக்கிறது.
உணவில் வறட்சியை தோற்றுவிக்கும் கடலை, பயறு, பருப்பு போன்றவைகளை தணலில் வாட்டி பொறிகடலையாகவோ, சுண்டல் அல்லது வடையாகவோ அடிக்கடி சாப்பிடுதல், அவைகளை சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீரை அருந்துதல், காரம், கசப்பு துவர்ப்புச் சுவை கொண்ட உணவு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்தல், அதிக உடல் உழைப்பு, இரவில் அதிக நேரம் கண்விழித்து பிறகு படுக்கச் செல்லுதல் போன்றவைகளால் குடலில் வாயுவின் ஓட்டம் அதிகப்படுகிறது வாயுவின் சீற்றம் மலச்சிக்கலையும், வயிறு உப்புசத்தையும் உணர்கிறது. இதனாலும் ஒருவருக்கு குறட்டை ஏற்படலாம். அதிக தூரம் வெயிலில் நடப்பது, நீண்ட தூர பயணங்களை இரு சக்கரவாகனத்திலும் பஸ்ஸிலும் செய்வது, மனதில் ஏற்படும் பல வகையான கவலைகள், இயற்கையாக ஏற்படும் உந்துதல் சக்திகள் மூலம் வெளியேற முயற்சிக்கும் மல மூத்திரங்களை உதாசீனப்படுத்தி அடக்கி விடுதல், அதிக பட்டினியிருத்தல், தலையில் அதிக பாரங்களை சுமத்தல், போன்ற செயல்களாலும் வாயவின் சீற்றம் குறட்டையை ஏற்படுத்தலாம். உடல் சூட்டின காரணமாக தலையில் உள்ள கபம் உருகி மூக்கின் பாதையை அடைப்பதால் வாய் வழியாக தூக்கத்தில் உள்ளிழுக்கப்படும் காற்று மூக்கின் சிறு வழியாக வெளியேற எத்தனிக்கும்போதும் குறட்டை ஒலியாக வெளியேறும். குறட்டை ஒலியை குறைப்பதற்கோ அல்லது நிறுத்துவதற்கோ தலையில் பெண்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விளக்கெண்ணை அல்லது நல்லெண்ணெய் மிளகு ஜீரகம் சித்தரத்தை போட்டுகாயச்சி இளஞ்சூடாக தலை உச்சியின் பஞ்சில் நனைத்து போட்டு வைக்க வேண்டும். சுமார் அரைமணி முதல் முக்கால் மணிவரை ஊறிய பிறகு வெது வெதுப்பான நீரில் ஸ்நானம் செய்து அன்று மதியம் உணவில் மிளகு அல்லது ஜீரக ரஸத்தையும், மோர்க்குழம்பையும் சூடான சாதத்துடன் உண்ணவேண்டும். சுவைகளில் இனிப்பு புளிப்பு உப்புச்சுவையை சற்று தூக்கலாக பயன்படுத்தினால் குடல் வாயு மட்டுப்படுகிறது. ஆண்கள் புதன், சனி தலையில் எண்ணெய் தேய்க்கவேண்டும். மூக்கினுள் இரண்டு சொட்டு நல்லெண்ணையை காலையில் பல்தேய்த்த பிறகும், அதுபோலவே இரவிலும் பல் தேய்த்து விடுவதாலும் மூக்கினுள் நெய்ப்புத்தன்மை ஏற்படுவதால் காற்றின் ஒட்டம் சத்தமின்றி நடக்கும். வால்மிளகை ஊசியால் குத்தி நெருப்பில் காட்டி வரட்டும் புகையை மூக்கினுள் உறிஞ்ச கபத்தின் அடைப்பு நீங்கி விடும். காற்று சீராக செல்கிறது. இரண்டு சிறிய ஸ்பூன் (10 IL) அளவில் நெய்யை உருக்கி சூடான சாதத்துடன் கலந்து சிறிது கொத்தமல்லி எனும் தனியா தூளை அதில் சேர்த்துச் சாப்பிடலாம். மலச்சிக்கல் இல்லாதவாறு இரவில் உணவை சூடாகவும், எளிதில் ஜீரணிக்கும் வகையிலும் அமைத்துக்கொள்ள வேண்டும். மூக்கில் பொடி போடும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். குறட்டையை தவிர்ப்பதால் நம்மைச் சுற்றி உள்ள பலரும் நன்கு உறங்குவதற்கு வழி உண்டாகும்.


Matrimony, Jothidam, aanmegam
Tamil Monthly Books, Service 
Price Rs-20,  6-Month Rs-120,
1-Year Rs 240, Rupees Only
Matrimony, Register,
For  All Caste Service,
Single Price 300/- Only
E-mail, Books, Post, online, Cell, &
Facebook, Twitter, All Service,
Cell : 9600068631, 9600068931
E-mail ID : gmneelamatrimony@gmail.com
www.nmmanamalai.blogspot.in
www.neelamatrimony.com


No comments:

Post a Comment