WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Friday 24 October 2014

பாரம்பரிய மருத்துவம் மருந்துகளும் அடிக்க உபயோகப்படுத்தப்பட்டால்


Neela Matrimony
Sri Bala Thirupurasuntari Jothidam
ஆன்மிகம், ஜோதிடம், சம்மந்தமான கேள்விகளுக்கு அணுகவும்
1/255, J. J. Nagar Mugappair East, Chennai-600037
Cell : 9600068631 - 9600068931


மன அமைதிக்கான வழி
வாழ்க்கையில் எல்லோருக்கும் எதிர்பார்த்தபடி காரியங்கள் சரியாக அமைவதில்லை. அதுமட்டுமல்ல, மனதிற்குப் பிடிக்காத வகையிலும் வாழ்க்கை அமையக்கூடும். மனதில் ஏற்படும் வெறுப்பு, கோபம் போன்றவற்றை சமாளிக்க இதயத்தில் இயங்கும் ஸாதக பித்தம் இதயத்தையும், மூளையையும் தூண்டி உணர்ச்சித் தேக்கத்தைப் பரவலாக விரித்து உடலுக்கு எந்தவித கெடுதலும் ஏற்படாமல் பாதுகாக்கிறது. உணர்ச்சிகளின் கொந்தளிப்பால் உடலில் காணும் படபடப்பு, உடற்சூடு, வியர்வை போன்ற உடல் நிலைகள் ஸாதக பித்தம் அந்த திடீர் நெருக்கடியைச் சமாளிக்க கையாளும் யுக்திகளாகும். இந்த அதிர்ச்சி சிறிது சிறிதாகக் குறைந்து சில நிமடங்களிலோ, மணிகளிலோ, நாட்களிலோ நீங்கி இயற்கையான அமைதி ஏற்படுகிறது.
இன்று வாழ்க்கையே போலியாக உள்ளது. வாழ்க்கை வாழ்வதற்கு என்ற நிலை மாறி ஏதோ நாமும் வாழ்கிறோம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பணத்துக்காக மனிதர்கள் படும்பாட்டை வேலைக்குச் செல்லும் மனிதர்களை பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் பார்க்க வேண்டும்!ஆனால் பொருளாதார நெருக்கடி மட்டும் தீர்வதேயில்லை. இதனால் தொட்ட இடங்களில் எல்லாம் பூதம் கிளம்பவுது போல் பிரச்னைகள் அநேக குடும்பங்களில் அடிக்கடி ஏற்படுகின்றன. உச்சஸ்தாயில் கத்துவதும், குழந்தைகளை அடிப்பதுமாக காலைப்பொழுது ஒரு குடும்பத்தில் ஏற்படுமானால், அவ்வாறு அடிக்க செய்யும் நபருக்கு இதயமும் மூளையும் பலவீனப்பட்டு, மேற்கொண்டு அதிர்ச்சிகளை சமாளிக்கும் சக்தி குன்றிய நிலை ஏற்படுகிறது. இதுவே இன்று பெருவாரியாகக் காணும் ரத்தக்கொதிப்பு, மாரடைப்பு முதலியவைகளுக்குக் காரணம்.
இதற்குத் தகுந்த சிகித்ஸையை எல்லோரும் தேடுகிறார்கள். நவீன மருத்துவ வல்லுனர்கள் செயற்கையாக மன அமைதியைத் தரும் டிரான்க்விலைஸர் மருந்துகளை சாப்பிடும்படி தருகின்றனர். அமைதி ஏற்படுவது போலத் தோன்றினாலும் இம்மருந்துகளால் அமைதி நீடிக்குமென நம்ப முடியாது. மேலும் கடும் பக்க விளைவுகளை ஏற்படுத்துமாதலால் அடிக்கடி ரத்த அழுத்த அளவு, இதயத் துடிப்பு, மூளையின் சுறுசுறுப்பு ஆகியவற்றை கணக்கிட்டு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். விழிப்புணர்வுடன் இல்லாமல் இம்மருந்துகளை தொடர்ந்து சாப்பிட்டால் மரண பர்யந்தம் கேடுகளை அனுபவிக்க நேரிடும்.
கோப தாபங்களால் இதயம் மற்றும் மூளைப் பகுதிகளில் ஏற்படும் அதிர்ச்சி, படபடப்பு, மயக்கம், உடல்சூடு அதிகரித்தல், வியர்த்தல் முதலிய நிலைகள் உடல் மற்றும் மனோநிலை ஆபத்திலுள்ளதென்று அறிவிப்புகளாகும். புத்திசாலியாக இருப்பவன் இவ்வறிப்புகளுக்கு செவிசாய்த்து நிரந்தர ஏற்பாடுகளைச் செய்து கொள்வதுதான் உசிதமே தவிர தற்காலிக பலன் தரும் டிராங்குலைஸர்களை நம்பியிருத்தல் சரியாகாது. இம்மருந்துகைள நம்பி நிரந்தர சுகத்திற்கு வழி தேடாதவன் உடல்நிலை சரியாக இருக்கிறதா என்பதை அவ்வப்போது அறிவிக்கும் ஒரு முக்கிய சக்தியை இழக்கத் தொடங்குகிறான். உடல் சுத்திக்கு மீறிய செயல்களிலும், மனக்கட்டுப்பாடும் இன்றி பேசும் பேச்சும், செயலும் அவன் அறியாமலே வாழ்வை இழந்து விடுகிறான். டிராங்விலைஸர்களும் தூக்க
மருந்துகளும் அடிக்க உபயோகப்படுத்தப்பட்டால், வியாதியின் சரியான நிலையே நோயாளிக்கும் வைத்யனுக்கும் கூட புலப்படாது. மிகக் கடினமான நோய் கூட இம்மருந்துகளால் மறைக்கப்பட்டு நன்கு நிலைத்து அகற்ற முடியாமற் போவதுண்டு.
இயற்கையான அமைதியைப் பெற முதலில் அடிக்கடி பிரச்னைகளை ஏற்படுத்தும் வகையிலுள்ள வாழ்க்கை முறையையே மாற்றிக் கொள்வது மிக மிக அவசியம். சூழ்நிலையை அமைதி தரும் வகையில் அமைத்தாலன்றி, அமைதி ஏற்படாது இயற்கை அமைதியிலே உள்ள இன்பம் செயற்கை அமைதியிலே கிடைக்காது. நற்செயல்களை நல்ல வழியிலே செய்யச் செய்ய, மனம் தானே அமைதியை அடையும். நன்மையே உருவான இறைவனை மனதால் இனிக்க நினைத்து, வாயால் கசிந்துருகப்பாடி அவன் எண்ணத்திலே தன்னை மறப்பதால் அமைதி நிலைத்து நிற்கும்.


Matrimony, Jothidam, aanmegam
Tamil Monthly Books, Service 
Price Rs-20,  6-Month Rs-120,
1-Year Rs 240, Rupees Only
Matrimony, Register,
For  All Caste Service,
Single Price 300/- Only
E-mail, Books, Post, online, Cell, &
Facebook, Twitter, All Service,
Cell : 9600068631, 9600068931
E-mail ID : gmneelamatrimony@gmail.com
www.nmmanamalai.blogspot.in
www.neelamatrimony.com


No comments:

Post a Comment