WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Tuesday 21 October 2014

பாரம்பரிய மருத்துவம் 1.மயக்கம், 2. தலை - கண்களில் பாரம், 3. சோம்பேறித்தனம்






Neela Matrimony
Sri Bala Thirupurasuntari Jothidam
ஆன்மிகம், ஜோதிடம், சம்மந்தமான கேள்விகளுக்கு அணுகவும்
1/255, J. J. Nagar Mugappair East, Chennai-600037
Cell : 9600068631 - 9600068931



தூக்கம் - தடுக்க வேண்டாம்
இரவுதான் தூங்குவதற்கு ஏற்றவேளை. அதற்குக் காரணம் இரவில் தமோ குணத்தின் ஆதிக்கமே. புலன்கள் நாள் முழுவதும் வேலையில் ஈடுபட்டு இரவில் களைப்படைவதால் தம் வேலைகளை செய்யும் சக்தி குன்றுவதால் உறக்கம் ஏற்படுகிறது. போதுமான அளவு தூக்கம் கிடைத்ததும் மறுநாள் காலை அவைகள் தெளிவடைவதால் புலன்களின் செயல்கள் மறுபடியும் சுறுசுறுப்படைகின்றன. இப்படி இயற்கையாக நடைபெறும் விஷயத்தில் கொடுத்த வேலையை நிறைவேற்ற வேண்டுமே என்ற பயத்தினால் பலர் தூக்கத்தை அடக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். தூக்கத்தை கட்டுப்படுத்தும் வழக்கத்தை கொண்டவர்களுக்கு கீழ்காணும் உபாதைகள் ஏற்படும்.
1.மயக்கம், 2. தலை - கண்களில் பாரம், 3. சோம்பேறித்தனம், 4. கொட்டாவி 5.உடல்வலி
இவற்றைப்போக்க தூக்கவும் உடலைப் பிடித்து விடுவதும் நல்லது. உறக்கத்திற்குக் காரணம் கபத்தின் மூலம் துவாரங்கள் அடைபடுவதாலும், மேல்குறிப்பிபட்டபடி களைப்பினால் புலன்கள் தம்தம் பொருட்களுடன் தொடர்பிலிருந்து கொள்வதாலும், மனிதனை உறக்கம் தழுவிக்கொள்கிறது. அப்பொழுது எல்லாப் புலன்களும் தம்தம் பொருட்களிலிருந்து விலகினாலும் மனது இந்தப் புலப் பொருட்களுடன் தொடர்பு விடாமலிருந்து கொள்வதால் மனிதன் பலவகையான கனவுகளைக் காண்கிறான். இன்பம், உடல்வளர்ச்சி, வலிவு, அறிவு, நீண்ட வாழ்வு இவை அனைத்தும் நல்லுறக்கத்தைச் சார்ந்தவை இவைகளுக்கு எதிரான துன்பம், உடல் இளைப்பு, வலிவின்மை, அறிவின்மை, இறப்பு ஆகியவை தூக்கத்தை இழந்தவர்க்கு ஏற்படுபவை. தகாத காலத்தில் உறங்குவதும், மிதமில்லாமல் உறங்குவதும், உறங்காமலே இருப்பதும் மரணபயத்தைத் தோற்றுவிக்கும் மிகக் கொடிய அடையாளங்களைக் காட்டும் காட்சிகளுடன் கூடிய இரவான காலராத்திரியைப்போல் உடல்நலத்தைக் கெடுப்பதுமின்றி ஆயுளையும் குறைத்துவிடும்.

புலனடக்கமுடையவர்களின் அறிவு, தவத்தினால் தெளிவடைவதுபோல், முறையான உறக்கம் உடலுக்கு சுகம் தரும். ஆயுளைவளர்க்கும். இரவில் உறங்காமலிருப்பதால் உடலில் வறட்சி ஏற்படும். பகல் உறக்கம் கபத்தை வளர்க்கும் அமர்ந்த நிலையில் அசைந்து கொண்டே தூங்குவது அதிக வறட்சியோ, கபத்தையோ தோற்றுவிக்கிறது. ஆனி, ஆடி மாதங்களான கோடைக்காலத்தில் வாதம் உடலில் குவிந்திருப்பதாலும், உத்தராயணம் என வழங்கும் தைமுதல் ஆனி வரையுள்ள ஆறு மாதங்களாகிய ஆதான காலத்தின் இயல்பாலும், வறட்சியாலும் இரவு நேரம் குறைவாக இருப்பதாலும்ட பகல் நேர்த்தில் உறங்குவது நலம் மற்ற பருவங்களில் பகலில் உறங்குவதால் கப பித்தங்கள் வளரும்.ஆனால் அதிகப்படி சொற்பொழிவாற்றுபவர், வாகனமேறி சவாரி செய்பவர், வழி நடப்பவர், மது அருந்துபவர், பாரம் சுமப்பவர், தொழிலாளி, கோபம், மனவருத்தம், அச்சம் இவற்றால் களைத்தவர், சுவாசம், விக்கல், கழிச்சல் இவற்றால் துன்புற்றவர், வயது முதிர்ந்தவர், குழந்தைகள், வலிவு இழந்தவர், இளைத்தவர், நாவறட்சி, வயிற்றுவலி, சிரணமற்றவர், அடியுண்டு வருந்துகிறவர், பித்துப் பிடித்தவர் ஆகியோர் பகலில் வழக்கமாக உறங்குபவர் ஆகிய இவர்கள் பகலிலும் உறங்கலாம், அதனால் தாதுக்கள் சமநிலையை அடையும், கபம் வளர்ந்து உடல் உறுப்புகள் வளர்ச்சி பெறும்.
அதிக கொழுப்புள்ளவர்கள், கபச்சீற்றம், நாள் தோறும் எண்ணெய் குளிப்பவர்,இவர்கள் பகலில் தூங்கக்கூடாது. நஞ்சு தீண்டப் பெற்றவனும், தொண்டை, நோய் உள்ளவனும் இரவிலும் உறங்கக்கூடாது. தகாத காலத்தில் உறங்குவதால் ஹலீமகம் என்னும் காமாலை நோய், மயக்கம், உடல் அசைக்க முடியாமற் போதல், உடல்பளு, காய்ச்சல், தலைசுற்றல், அறிவிழத்தல், வியர்வை வெளிவராதிருத்தல், பசிகுறைதல், வீக்கம், சுவையின்மை, மனப்பிரட்டல், நாட்பட்ட ஜலதோஷம், ஒற்றைத் தலைவலி, தினவு, குடல்வலி, குஷ்டம், சிறுகட்டி, இருமல், சோம்பல், தொண்டைநோய், விஷம் தீண்டப்பட்டவனுக்கு விஷத்தின் செயல் அதிகரிப்பது போன்ற தீமைகள் ஏற்படும்.

வழக்கத்திற்கு மாறாகக் கண்விழித்தால் காலையில் உணவு உண்ணுவதற்கு முன் இரவில் தூங்கவேண்டிய நேரத்தின் பாதியளவு உறங்கலாம். குறைந்த உறக்கமுள்ளவனுக்கு பூரண உறக்க இன்பத்தைப் பெற கீழ்காணும் வழிகள் உதவும்.
1.பால், கரும்புச்சாறு, சிறிதளவு பாலில் அதிகம் சேர்த்து பக்வம் செய்யப்படும் தயிர், எருமைத்தயிர், 2. வெல்லம், மாவு இவற்றால் செய்யப்பட்ட பொருட்கள், அரிசி உணவு, உளுந்து, 3. எண்ணெய் குளித்தல், உடற்பூச்சு, 'சிரோவஸ்தி' என்னும் தலையில் எண்ணெய் நிரப்பும் சிகித்ஸை, காதுகளில் எண்ணெய் நிரப்புதல், கண்களுக்கு எண்ணெய் கட்டுதல், தலை, முகம் இரண்டிலும் வாசனை பொருட்களைப் பூசுதல், தென்றல் காற்றில் மணம் வீசும் இடத்தில் இன்பம் பயக்கும் படுக்கையில் படுத்தல், உடலுக்கு இன்பம் தரும்படி பிடித்துவிடுதல்.
4. செய்வன திருந்தச் செய்து அமைதியுடனிருத்தல், மனதிற்கு பிடித்த விஷயங்களில் ஈடுபடுதல்.
உறக்கம் ஏழுவகையாக ஆயுர்வேதம் கூறுகிறது.
1. இயற்கை. 2. நோய். 3.மானசீக துக்கம், 4.உடல் உபாதை, 5. கபத்தின் காரணமாக உணர்வை அழிக்கும் நாடிகள் அடைபடுதல் 6. எதிர்பாராத காரணங்கள், 7. மிகுதியான தமோகுணம்.
இவையில் முதலில் குறிப்பிட்டது உடலை நிலைநிறுத்த உதவுகிறது, இறுதியில் கூறப்பட்டடது பாபத்தினால் ஏற்படுவது. மற்றுள்ளவை அனைத்தும் நோய்க்கு காரணமாகின்றன.
மாலையில் சிறிதளவே இதமான உணவு உட்கொண்டு அமைதியான மனத்துடன் சுத்தமாக இருந்து, ஆண்டவனை நினைத்துக்கொண்டு, படுக்கைக்குச் செல்லவேண்டும், படுக்குமிடம் சுத்தமாகவும், ஜனக் கூட்டமில்லாததாகவும், தனக்கு வேண்டிய இரண்டு மூன்று பணியாட்களை மட்டும் கொண்டதாகவும் இருக்கவேண்டும்.
தக்க தலையணையுடன், நன்கு பரப்பப்பட்டு, மேடுபள்ளமில்லாத, முழங்கால் உயரமுள்ள, மெத்தென, சுபமான படுக்கையில் படுக்கவேண்டும். கிழக்கு அல்லது தெற்கில் தலைவைத்து, பெரியோர்கள் பக்கம் கால்நீட்டாமல், இரவின் முற்பகுதியிலும், பிற்பகுதியிலும் அறத்தையே நினைத்து காலத்தைக் கழிக்க வேண்டும்.


Matrimony, Jothidam, aanmegam
Tamil Monthly Books, Service 
Price Rs-20,  6-Month Rs-120,
1-Year Rs 240, Rupees Only
Matrimony, Register,
For  All Caste Service,
Single Price 300/- Only
E-mail, Books, Post, online, Cell, &
Facebook, Twitter, All Service,
Cell : 9600068631, 9600068931
E-mail ID : gmneelamatrimony@gmail.com
www.nmmanamalai.blogspot.in
www.neelamatrimony.com


No comments:

Post a Comment