WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Tuesday 14 January 2014

ஸ்ரீவித்தை பஞ்சதசாசஷரி மந்திரம் காதிவித்தியா பஞ்சதகர்சஷரீ மந்திரம்



ஸ்ரீவித்தை பஞ்சதசாசஷரி மந்திரம்
ஸ்ரீவித்தை பஞ்சதசாசஷரி மந்திரம்
சிவ: சக்தி: காம: சஷிதி- ரவி: சீதகிரண:
ஸ்மரோ ஹம்ஸ: சக்ரஸ்- ததனு ச பரா-மார-ஹரய:|
அமீ ஹ்ருல்லோகாபிஸ்- திஸ்ருபி-ரவஸானேஷூ கடிதா
பஜந்தே- வர்ணாஸ்தே தவ ஜனனி நாமாவயவதாம்||
தாயே சிவ பீஜாசஷரமான ‘க’ சக்தி பீஜாசஷரமான ‘ஏ’ மன்மத பீஜாசஷரமான ‘ல’ அதன் பின்னர் சூரிய பீஜமான :ஹ’ குளிர்ந்த கிரணங்களுடைய சந்திர கிரணங்களுடைய ‘ஸ’ மன்மதபீஜமான ‘க’ ஹம்ஸ மந்திரத்திலுள்ள ஆகாச பீஜமான ‘ஹ’ இந்திரனுடைய பீஜமான ‘ல’ அதற்குப்பிறகு பரா பீஜமாகிய ‘ஸ’ மன்மத பீஜமாகிய ‘க’ ஹரிபீஸமாகிய ‘ல’ உன்னுடைய இவ்வசஷரங்கள் மூன்று புவனே சுவரீ பீஸமான ஹ்ரீங்காரங்களுடன் ஒவ்வொரு கூட்டத்தின் முடிவிலும் வேர்க்கப்பட்டு உன்னுடைய மந்திரத்தின் அவயவங்களாக அமைகின்றன.
இங்கு ‘க’ என்னும் அசஷரத்தை முதலில் உடைய ‘காதிவித்தை’ என்னும் பஞ்சதசாசஷரீ மஹாமந்திரம் மறைமுகமாகக் கூறப்டுகின்றது. முதலாவதாகிய வாக்பவகூடம் (க-ஏ-ஈ-ல-ஹ்ரீம்) பிரளயகால அக்னி போல பிரகாசிப்பதைய் மூலாதாரத்திலிருந்து பிரகாசிhத்து அனாஹதத்தைத் தொட்டுகின்றது. இரண்டாவதாகிய காமாஜகூடம் (ஹ-ஸ-க-ஹ-ல- ஹ்ரீம்) கோடி ஸூர்யப் பிரகாசமுடையதாய் அனாஹதத்திலிருந்து கிளம்பி ஆஜ்ஞா சக்கரத்தைத் தொடுகின்றது. மூன்றாவதாகிய சக்திகூடம் (ஸ-க-ல-ஹ்ரீம்) கோடி சந்திரப்பிரகாச முடையதாய் பிரகாசித்து ஆக்ஞையிலிருந்து லலாட மத்திவரை வியாபிக்கின்றது. மாலையிலுள்ள ரத்தினப்பரல்களைப்போல் மூன்று கூடங்களிலும் உள்ள வர்ணங்கள் வரிகையாக ஒன்றன்மேல் ஒன்றாகச் சிந்திக்கப்பட வேண்டும். முலாதாரத்தி; உதித்த நாதம் இவ்வெழுத்துக்களிடையே மணிகளை ஊடுருவிச் செல்லும் சரடுபேல் விளங்கும். மூன்று கூடங்களிலும் ஹ்ரீங்காரத்தில் உள்ள பிந்துகலைகள் மூன்றும் வஹ்னிகுண்டலினீ, ஸூரியகுண்டலினீ, ஸேமகுண்டலினீ எனப்படும்.
பஞ்சதசாசஷீ மந்திரதில் உள்ள உயிர்மெய்யெழுத்துக்களினின்றே ஆகாசம்,வாயு,அக்னி,அப்பு,பிருதிவி என்ற மகாபூதங்கள் தோன்றன. ஆகாசத்தின் குணம் சப்தம் ஒன்றே வாயுவின் குணம் சப்தம், ஸ்பரிசம், ஆகிய இரண்டும். அக்னியின் குணம் சப்தம், ஸ்பரிசம், ரூபம் ஆகிய மூன்றும், அப்புவின் குணம் சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம் ஆகிய நான்கும். பிருதிவியின் குணம் சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம், கந்தம் ஆக மொத்தம் பதினைந்து குணங்களும் பஞ்சதசாசஷீ மந்திரத்தின் விகாஸமே என பாவித்தல் வேண்டும்.
‘:ஸ்ரீம்த்வாக்பவ-கூடைக-ஸ்வரூப- முக பஙகஜா
கண்டாத:-கடிபர்யந்த- மத்யகூட-ஸ்வரூபிணி
சக்தி கூடகதாபன்ன- கட்யதோ-பாக-தாரிணீ’
வாக்பவகூடத்தை அம்பிகையினுடைய முமமாகவும் மத்தியிலுள்ள காமராஜகூடத்தை அம்பிகையினுடைய கழுத்து முதல் இடுப்புவரையுள்ள பாகமாகவும். சக்திகூடத்தை இடுப்பின் கீழ் உள்ள பாகமாகவும் தியானித்தல் வேண்டும். என்பது லலித ஸஹஸ்ர நாமம் கூறுகின்றது.
காயத்ரி மந்திரத்தில் ‘பரோ ரஜஸே ஸாவதோம்’ என்னும் நான்காவது பாதத்தைச்சேர்ந்து உத்தம ஸாதகர்கள் ஜபிக்க வேண்டும். அப்போது தான் காயத்ரி வித்தை பூரணத்துவம் அடையும் அதுபோலவே பஞசதசஷரீ மந்திரத்தின் நான்காவது சந்திரகலாகூடம் ரமா பீஜமான ‘ஸ்ரீம்’ என்றும்,அதுவும் சேத்துத்தான் பதினாறு கலையுடன் இம்மந்திரம் பரிபூரணம் அடைகின்றது என்றும் அதனால் தான் ‘ஸ்ரீவித்தியா’ என்றும் அது ரஹஸ்யமானதால் இங்கு மறைத்து வைக்கப்பட்டதாய் உணரவேண்டுமட் என்றும் கூறுகின்றனர்.முதல்கூடம் ஜாக்கிரத்திற்கும் இரண்டாவது ஸ்வப்னத்திற்கும் மூன்றாவது ஸூஷூப்திக்கும் நான்காவது துரீத்திற்கும் ஒப்பிடப்பிடப்பட வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
காதிவித்தியா பஞ்சதகர்சஷரீ
மந்திர ஜபம் செய்யும் முறை
அஸ்ய ஸ்ரீ பஞச தசாசஷரீ மஹாமந்திரஸ்ய ஆனந்த பைவ ருஷி: காயத்ரீச்சந்த: பஞ்சதாசஷர்யதிஷ்டாத்ரீ லலிதா மஹா திரிபுரஸூந்தரீ தேவதா|| ‘கஏஈலஹ்ரீம்- பீஜம்| ‘ஸகலஹ்ரீம்’ சக்தி:| ‘ஹஸகஹலஹ்ரீம்’ திலகம்| ஸ்ரீலலிதாமஹாத்திரிபுர ஸூந்தரி-ப்ரஸாதஸித்த்யர்த்தே ஜபே விநியோக:||
கஏஈலஹ்ரீம், ஹஸகஹலஹ்ரீம், ஸகலஹ்ரீம் என்ற மூன்று கூடங்களையும் இரண்டுதடவை திரும்ப உச்கரித்துக் கர நியாஸமும் அங்க நியாஸமும் செய்க.
பூர்ப்புவஸ்ஸூவரோமிதி திக்பந்த:| த்யானம்||
அருணாம் கருணாதரங்கிதாசஷீம் த்ருதபாசாங்குச- புஷ்பபாண சாபாம் மணிமாதிபி- ராவ்ருதாம் மயூகை- ரஹமித்யேவ விபாவயே பவானீம்||
லம்- இத்யாதி பஞ்ச பூஜா||
மந்திரஜபம் – ‘கஏஈலஹ்ரீம் – ஹஸகஹலஹ்ரீம் – ஸகலஹ்ரீம்’
பூர்ப்புவஸ்ஸூவரோமிதி திக்விமோக:||
 த்யானம் லம்- இதர்யாதி பஞ்ச பூஜா||
ஸமர்ப்பணம்- குஹ்யாதிகுஹ்ய கோப்த்ரீ த்வம் க்ரு ஹாணா- ஸ்மத்க்ருதம் ஜபம்| ஸித்திர்ப்பவது மே தேவி த்வத் ப்ரஸாதான் மயி ஸ்திரா||
‘குருவில்லா வித்தை பாழ்’ என்பர் சான்றோர். ஆனாலும் குருவை பெறாதவர்கள் தமது அத்மாவை குருவாக ஏற்று மந்திர உச்சாடணம் செய்யலாம். அது சீவாத்மா அதற்கு தெரியதது எதுவும் இல்லை. இங்கு சில விடயங்களை தருகின்றேன். ‘கர நியாஸமும் அங்க நியாஸமும்’ கர நியாஸம் என்பது சின்ன விரலில் இருந்து பின்வரும் மந்திரங்களை மனனம் செய்து கொண்டு பெருவிரலால் அடிவிரலிலிருந்து மேல்நோக்கி ஒவ்வொரு விரலாக தொட்டு மெதுவாக அழுத்தி சொல்லவும். உடல் சுத்தம் செய்வதைக் போல மந்திரபூவமாக உடல் அங்கங்கiயும் சுத்தம் செய்ய வேண்டும். அதில் பூஜை செய்வாற்கான கைவிரல்கனை மந்திரபூர்வமாக சுத்தம் செய்வதே கர நியாஸம் எனப்படும். அங்கங்களை மந்திரபூர்வமாக சுத்தம் செய்வதே அங்க நியாஸம் எனப்படும்.
ஓம் ‘கஏஈலஹ்ரீம்’ அங்குஷ்டாப்ப்யாம் நம்:|
ஓம் ‘ஸகலஹ்ரீம்’ தர்ஜனீப்ப்யாம் நம:|
ஓம் ‘ஹஸகஹலஹ்ரீம்’ மத்த்யமாப்ப்யாம் நம:|
ஓம் ‘கஏஈலஹ்ரீம்’; அநாமிகாப்ப்யாம் நம:|
ஓம் ‘ஸகலஹ்ரீம்’ கனிஷ்டிகாப்ப்யாம் நம:|
ஓம் ‘ஹஸகஹலஹ்ரீம்’ கரதல-கரப்ருஷ்ட்டாப்ப்யாம் நம:| ( ஐந்து விரல்களையும் முன்னும் பின்னுமாக தொடவேண்டும்.)
அங்க நியாஸம் விரல்களால் ஒவ்வொரு இடமாகவும் தொடுதல்.
ஓம் ‘கஏஈலஹ்ரீம்’ இருதயாய நம:|
ஓம் ‘ஸகலஹ்ரீம்’; சிரஸே ஸ்வாஹா|
ஓம் ‘ஹஸகஹலஹ்ரீம்’; சிகாயை வஷட்|
ஓம் ‘கஏஈலஹ்ரீம்’ கவசாய ஹூம் (கைளை ஆட்காட்டி விரலை விட்டு மற்றைங மூன்று விரல்களையும் பெருவிரலுடன் சேர்த்து கைகளை மாறி தோள் பட்டையை தொடுதல்)
ஓம் ‘ஸகலஹ்ரீம்’ நேத்ரத்ரயாய வெளஷட்|
ஓம் ‘ஹஸகஹலஹ்ரீம்’ அத்திராய பட்| (மெதுவாக ஒருகையின் மேல் மறுகையால் தட்டுதல்)
பஞ்ச பூஜா: (பஞ்சபூதங்களுக்கான பூஜை)
ஓம் லம் – ப்ருதிவ்யாத்மிகாயை கந்தம் ஸமர்ப்பயாமி| ( சந்தனத்தை ஸமாப்;பனம் செய்தல்)
ஓம் ஹம் – ஆகாசாத்மிகாயை புஷ்பை: பூஜயாமி| ( பூவால் பூஜை செய்தல்)
ஓம் யம் – வாய்வாத்மிகாயை தூபமாக்ராபயாமி| (தூபம் காட்டுதல்)
ஓம் ரம் – அக்ன்யாத்மிகாயை தீபம் தர்சயாமி| (தீபத்தை தரிகனம் செய்தல்)
ஓம் வம் – அமிருதாத்மிகாயை அமிதம் மஹா நைவேத்தியம் நிவேதயாமி| (உணமை நிவேதித்தல்)
ஓம் ஸம் – ஸர்வாத்மிகாயை ஸர்வோபசார – பூஜாம் ஸமர்ப்பயாமி.|


No comments:

Post a Comment