WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Saturday 24 November 2012

சுக்கிரபகவான்



இறை அருளால் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக்கிரபகவான் குடும்பம் , மற்றும் களத்திர பாவகத்தின் அதிபதியாக  பதவி வகிக்கிறார் ,  இது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு என்ற பொழுதும் , ஒருவருடை ஜாதக அமைப்பிற்கு களத்திர காரகன் என்று பொதுவாக அழைக்க படுபவர் சுக்கிர பகவனே . பொதுவாக இவருடைய திசை ,புத்தி , அந்தாரம் நடக்கும் பொழுது திருமணம் நடக்க அதிக வாய்ப்பு உண்டு என்று பொது பலனாக பல ஜோதிடர்கள் சொல்வதும் உண்டு , மேலும் ஜாதக அமைப்பில் சுக்கிர பகவான் நல்ல நிலையில் அமரும்பொழுது , அந்த ஜாதகர் மிகசிறந்த அதிர்ஷ்டசாலியாகவே கருதப்படுகிறார் என்பது எவராலும் மறுக்க முடியாது , இவரின் பரிபூரண அருள் பெற்றவர்கள் சமுதாயத்தில் மிக சிறந்த உயர்வான நிலையில் இருக்கின்றனர் என்பதில் சந்தேகம் இல்லை , பூமியில் மனிதன் வாழ்வதற்கு தேவையான அனைத்து வசதிகளும் , சகல செல்வ வளங்களையும் வாரி வழங்கும் தன்மை பெற்றவர் இவர் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை, இந்த சுக்கிர பகவானை பற்றி இந்த பதிவில் கொஞ்சம் சிந்திப்போம் .

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக்கிரன் பெரும் முதல் நிலை :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு குடும்ப ஸ்தான அதிபதியாக, சுக்கிரபகவானை ரிஷபராசி , ஸ்திர மண் தத்துவ, அமைப்பில் அதிகாரம் செய்ய அருள் புரிந்து இருக்கிறார்,  இந்த அமைப்பை நாம் காணும் பொழுது , ஒரு மனிதனுக்கு குடும்ப வாழ்க்கை எப்படி பட்ட அமைப்பில் இருக்க வேண்டும் என்பதை நிச்சயம் உணர முடியும் , ஸ்திரம் என்றால் நிரந்தரம் , ஒரே நிலையான அமைப்பு , ஸ்திரமான புத்தி , தடுமாற்றம் அற்ற நிலை ஆகியவைகளை குறிக்கும் . மண் தத்துவம் என்பது அன்பு , பாசம் , பற்று ,பொறுமை , அனைத்தையும் உணர்ந்து செயல் படும் தன்மை , சூழ்நிலை உணர்ந்து சிறப்பாக பேசும் தன்மை , உடல் அமைப்பு , பெருந்தன்மை , விட்டு கொடுக்கும் மனப்பான்மை , பொதுநலம்  ஆகியவைகளை குறிக்கும் .

ஆக ஒருவருக்கு குடும்ப வாழ்க்கை என்பது மேற்கண்ட தத்துவ அமைப்பில், அமையும்  பொழுது ஜாதகருக்கு குடும்ப வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை, மேலும் ஜாதகருக்கு இடம் பொருள் ஏவல் தெரிந்து நடந்து கொள்ளும் ஆற்றல் ,  தனம் எனும் வருமானமும் , வாக்கு பேச்சு திறன், அமைப்பு ஸ்திர மண் அமைப்பில் நிலையாக இருக்க வேண்டும் என்பதையும் நாம் இதன் மூலம் உணர முடியும், ஒருவருக்கு எந்த லக்கினம் என்றாலும் , ரிஷப வீடு நல்ல நிலையில் இருந்தால் ஜாதகருக்கு அமைதியான குடும்ப வாழ்க்கை , நிலையான வருமானம் , நிலையான பேச்சு , குடும்பம், மனைவி வழியில் இருந்து மகிழ்ச்சி ,சந்தோசம் ,முன்னேற்றம் போன்ற அமைப்புகள் மிகவும் சிறப்பாக அமைந்து விடுகிறது .

ஆக ஒருவருக்கு தனம், குடும்பம் ,வாக்கு சிறப்பாக அமைய வேண்டும் எனில் இந்த ரிஷப வீடும், அவரது சுய ஜாதக அமைப்பிற்கு இரண்டாம் பாவகமும் நன்றாக அமைய வேண்டு , அப்படி  அமையும் ஜாதகர் அனைவருக்கும் , நிச்சயம் குடும்ப வாழ்க்கை நிச்சயம்  100 சதவிகிதம் நன்றாக இருக்கும்.

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக்கிரன் பெரும் இரண்டாம்  நிலை :
கால புருஷ தத்துவ அமைப்பிற்கு களத்திர ஸ்தான அதிபதியாக, சுக்கிரபகவானை துலாம் ராசி , சர காற்று தத்துவ, அமைப்பில் அதிகாரம் செய்ய அருள் புரிந்து இருக்கிறார், இந்த அமைப்பை நாம் காணும் பொழுது , ஒரு மனிதனுக்கு வாழ்க்கை துணை , நல்ல நண்பர்கள் கூட்டாளிகள் , மக்கள் செல்வாக்கு , சமுதாயத்தில் ஜாதகருக்கு கிடைக்கும் நன்மைகள் ஆகியவைகள், அமையும் நிலை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள முடியும் , சரம் என்றால் இயக்க நிலை , காற்று தத்துவம் அறிவாற்றலை தரும் , எனவே ஜாதகருக்கு வரும் வாழ்க்கை துணை நிச்சயம் நல்ல சமயோசித புத்தியுடன் சிறந்த அறிவாளியாக இருக்க வேண்டும் , மேலும் இவருக்கு அமையும் நண்பர்கள் , கூட்டாளிகள் அனைவரும் இந்த அமைப்பில் இருந்தால் , ஜாதகர் மிகுந்த யோகசாலி என்பதில் சந்தேகம் இல்லை , ஜாதகருக்கு ஏற்ப்படும் அனைத்து நன்மை தீமைகளுக்கும், ஒன்று ஜாதகரின் வாழ்க்கை துணையாக இருக்க வேண்டும் , அல்லது நண்பர்களாக இருக்க வேண்டும் , அவரது தொழில் முறை கூட்டாளியாக இருக்க வேண்டும் .

எனவே ஜாதகருக்கு  வாழ்க்கை துணை , நண்பர்கள் , கூட்டாளிகள் மேற்க்கண்டது போல் நன்றாக இருக்கும் சர காற்று தத்துவ, துலாம் ராசியை போல் அமைந்து விட்டால் , ஜாதகரின் முன்னேற்றம் எந்த வகையிலும் நிச்சயம் பாதிக்க வாய்ப்பு இல்லை , இதை தான் ஒரு மனைவி என்பவள் சிறந்த மதியுகி மந்திரியாக இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர் , மேலும் இது போன்றே மதியுகி மந்திரியாக நண்பர்களும் , கூட்டாளிகளும் ஒருவருக்கு அமைந்து விட்டால் அந்த நபர் வாழ்க்கையில் விரைவில் முன்னேற்றம் பெற்று விடலாம் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை .

ஆக ஒருவருக்கு வாழ்க்கை துணை , நல்ல நண்பர்கள் கூட்டாளிகள்  , மக்கள் செல்வாக்கு , சமுதாயத்தில் ஜாதகருக்கு கிடைக்கும் நன்மைகள் ஆகியவைகள் சிறப்பாக அமைய வேண்டும் எனில் இந்த துலாம் வீடும் , அவரது சுய ஜாதக அமைப்பிற்கு களத்திரம் எனும் ஏழாம் பாவகமும்,  நன்றாக அமைய வேண்டு , அப்படி  அமையும் ஜாதகர் அனைவருக்கும் , களத்திர வாழ்க்கை , கூட்டு தொழில் , மக்கள் செல்வாக்கு ஆகியவைகள் நிச்சயம்  100 சதவிகிதம் நன்றாக இருக்கும்.

பொதுவாக சுக்கிரன் குடும்ப ஸ்தான அமைப்பில் நிலையான தன்மையும், களத்திர வாழ்க்கையில் சந்தோஷமான அமைப்பையும் தருகிறார் , மேலும் சுய ஜாதகத்திற்கு எந்த லக்கினம் என்றாலும் சரி இந்த ரிஷப , துலாம் வீடுகள் நல்ல நிலையில் அமர்ந்தவர்களுக்கு சுக்கிரன் அருமையான குடும்ப வாழ்க்கையும் , அதிர்ஷ்டமான களத்திர வாழ்க்கையும் அமைத்து தந்து விடுகிறார் என்பது கண்கூடாக கண்ட உண்மை .

ஒரு வேலை இந்த வகையில் சுக்கிரனால் பாதிக்க பட்டவர்கள் , விரைவில் நலம் பெற ஸ்ரீரங்கம் வளர்பிறை வெள்ளி கிழமை சென்று , ரங்கநாதருக்கு மல்லிகை மலர் மாலை சாற்றி சுக்கிர ஹோரையில் வழிபடும் பொழுது , ரங்கநாதர் மனம் மகிழ்ந்து குடும்பம் மற்றும் களத்திர வாழ்க்கையை மிகவும் சிறப்பாக அமைந்து தந்து விடுவார் , ரங்கநாதரை வழிபடுங்கள் நலம் பெறுங்கள் .

G,V.Manikanda Sharma
neelamatrimony
24-11-2012
Cell +91 9962225358

 

No comments:

Post a Comment