WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Friday 6 May 2016

சிங்கம் மற்றும் முயல்

Story for Friday

The Lion and the Rabbit

 Once upon a time there was a beautiful jungle. There lived a very big, lazy and old lion. Being the King of the jungle, the lion called all the animals and ordered them, Everyday one of you should come by yourself as my prey, otherwise i will destroy the whole jungle.

 The animals were too scared of the lion and agreed to obey his order. The animals planned to go one by one. The lazy lion was happy with his easy prey. Days went by.

 One day, it was the turn of the rabbits. A little rabbit voluntarily agreed to go to the lion′s cage. The little rabbit reached the lion′s den very late. The angry lion roared at the little rabbit and asked, Why are you late? The rabbit acted wisely and told the king that, I met another lion on the way, which is bigger than you. It threatened to eat me.

 The lion angrily asked the rabbit Do you know where he lives?. The rabbit replied Yes and asked the king to follow him. The rabbit reached an old well and said the King, That lion lives in this well.

 The foolish lion peeped into the well and mistook his own reflection as another lion and roared loudly. Hearing the echo of his own, the lion got angry and jumped into the well and drowned.

 That was the end of the lion and all animals lived happily in the jungle.

Moral : Wisdom is stronger than physical strength. Intelligence wins over might

சிங்கம் மற்றும் முயல்

ஒரு அழகான காட்டில் மிக வயதான சோம்பேறியான சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. அதுவே காட்டு ராஜாவாகவும் இருந்தது. அது அனைத்து விலங்குகளிடமும் ஒவ்வொருவரும் தினமும் தனக்கு உணவாக வர வேண்டும் அப்படி இல்லையென்றால் இந்த காட்டை அழித்து விடுவேன் என்று கட்டளையிட்டது.

அனைத்து விலங்குகளும் சிங்கம் கூறியதை கேட்டு அவ்வாறே நடந்து கொண்டது. தினமும் ஒவ்வொரு மிருகமாக சிங்கத்திருக்கு உணவாக சென்றது. இப்படியே பல நாட்கள் சென்றன.

ஒரு நாள் முயலின் முறை அது உணவாக சிங்கத்திடம் செல்லவேண்டும். அன்று முயல் தாமதமாக சென்றது. அதனால் ஆத்திரமடைந்து கர்ஜித்த சிங்கம் முயலிடம் தாமதமாக வந்ததற்கான காரணத்தை கேட்டது, அதற்கு முயல் சிங்கராஜாவே நான் வரும் வழியில் உங்களைப் போலவே ஒரு பெரிய சிங்கத்தை பார்த்தேன் அது என்னை உணவாக சாப்பிடுவதாக கூறியது என்று முயல் கூறியது.

அதைக் கேட்ட சிங்கராஜவுக்கு மிகுந்த கோபம் வந்தது முயலிடம் அந்த சிங்கம் இருக்கும் இடம் தெரியுமா என்று கேட்டதற்கு முயலும் ஆம் தெரியும் இந்தக் காட்டில் தான் இருக்கிறது என்று கூறி சிங்கத்தை அழைத்து ஒரு பழைய கிணற்றிற்கு சென்று இங்குதான் இருக்கிறது என்று கூறியது.

அதைக் கேட்ட அந்த முட்டாள் சிங்கமும் அந்த கிணத்தை எட்டி பார்த்தபோது அதன் உருவம் உள்ளே தெரிந்தது, அது அதனுடைய உருவம் என அதற்கு தெரியாமல் கர்ஜித்தது, கர்ஜனை எதிரொலித்ததும் சிங்கம் கிணற்றுக்குள் பாய்ந்தது.

முயலின் புத்திசாலித்தனம் நிறைவேறியது, காட்டில் எல்லா விலங்குகளும் சந்தோசத்துடன் வாழ்ந்து வந்தது.

நீதி : உடல் வலிமையை விட அறிவே சிறந்தது. அத்தகைய அறிவினால் வெற்றியே கிடைக்கும்.

No comments:

Post a Comment