WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Saturday 28 March 2020

ஆதிசங்கரர் அருளிய 27 நட்சத்திர ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர மாலா ஸ்தோத்திரம்:

ஆதிசங்கரர் அருளிய 27 நட்சத்திரத்திற்கு ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நட்சத்திர மாலா ஸ்தோத்திரம்:

இந்த ஸ்லோகத்தை அவரவர் நட்சத்திரத்திற்கு கீழே உள்ள ஸ்லோகத்தை தினம் பாராயணம் செய்து வர சகல காரியங்களும் வெற்றி உண்டாகும்.

ஸகல பாக்யங்களையும் அளிக்கும் ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்திரம்

1. அஸ்வினி
ஸ்ரீமதாத்மனே குணைகஸிந்தவே நம:சிவாய 
தாமலேச தூதலோக பந்தவே நம: சிவாய
நாம சோஷிதா நமத் பவாந்தவே நம: சிவாய
பாமரேதர ப்ரதாத பாந்தவே நம: சிவாய

2. பரணி

கால பீதவிப்ரபால பாலதே நம: சிவாய 
சூல பின்ன துஷ்ட தக்ஷபாலதே நம: சிவாய
மூல காரணீய கால காலதே நம: சிவாய
பாலயாதுனா தயாலவாலதே நம: சிவாய

3. கிருத்திகை

இஷ்ட வஸ்து முக்யதான ஹேதவே நம: சிவாய 
துஷ்ட, தைத்யவம்ச, தூமகேதவே நம: சிவாய
ஸ்ருஷ்டி ரக்ஷணாய தர்ம ஸேதவே நம: சிவாய 
அஷ்ட மூர்த்தயே வ்ருஷேந்ர கேதவே நம: சிவாய

4. ரோஹிணி

ஆபதத்ரி பேத டங்க ஹஸ்ததே நம: சிவாய 
பாப ஹாரி திவ்ய ஸிந்து மஸ்ததே நம: சிவாய
பாப தாரிணே லஸன்ந மஸ்ததே நம: சிவாய 
சாப தோஷ கண்டன ப்ரசஸ்ததே நம: சிவாய

5. ம்ருகசீர்ஷம்

வ்யோம கேச திவ்ய ஹவ்ய ரூபதே நம: சிவாய 
ஹேம மேதி னீ தரேந்ர சாப தே நம: சிவாய
நாம மாத்ர தக்த ஸர்வ பாபதே நம: சிவாய 
காமிநைக தாந ஹ்ருத்துராபதே நம: சிவாய

6. திருவாதிரை

ப்ரம்ம மஸ்தகாவலீ நிபத்ததே நம: சிவாய 
ஜிம் ஹகேந்ர குண்டல ப்ரஸித்ததே நம: சிவாய
ப்ரம்மணே ப்ரணீத வேத பந்ததே நம: சிவாய 
ஜிம்ஹ கால தேஹ தத்த பந்ததே நம: சிவாய

7. புனர்பூசம்

காமநாசனாய சுத்த கர்மணே நம: சிவாய 
ஸாம கான ஜாயமான சர்மணேநம: சிவாய
ஹேம காந்தி சாக சக்ய வர்மணே நம: சிவாய 
ஸாம ஜாஸூராங்க லப்த சர்மணே நம: சிவாய

8. பூசம்

ஜன்ம ம்ருத்யு கோரதுக்க ஹாரிணே நம: சிவாய 
சின்மயை கரூப தேஹ தாரிணே நம: சிவாய
மன்மனோ ரதாவ பூர்த்தி காரிணே நம: சிவாய 
மன்மனோகதாய காம வைரிணே நம: சிவாய

9. ஆயில்யம்

யக்ஷராஜ பந்தவே தயாளவே நம: சிவாய 
ரக்ஷ பாணி சோபி காஞ்ச நாளவே நம: சிவாய
பக்ஷிராஜ வாஹ ஹ்ருச் சயாளவே நம: சிவாய 
அக்ஷி பால வேத பூத தாளவே நம: சிவாய

10. மகம்

தக்ஷ ஹஸ்த நிஷ்ட ஜ்õத வேதஸே நம: சிவாய 
அக்ஷராத்மனே நமத்பி டௌ ஜஸே நம சிவாய
தீஷித ப்ரகாசிதாத்ம தேஜஸே நம: சிவாய 
உக்ஷராஜ வாஹதே ஸதாம் கதே நம: சிவாய

11. பூரம்

ராஜிதாசலேந்ர ஸாநு வாஸிநே நம: சிவாய 
ராஜமான நித்ய மந்த ஹாஸினே நம: சிவாய
ராஜகோர காவ தம்ஸ பாஸினே நம: சிவாய 
ராஜராஜ மித்ரதா ப்ரகாசினே நம: சிவாய

12. உத்திரம்

தீனமான வாளி காம தேனவே நம: சிவாய 
ஸூந பாண தாஹ த்ருக் க்ருசானவே நம: சிவாய
ஸ்வாநு ராக பக்த ரத்ன ஸானவே நம: சிவாய 
தானவாந்தகார சண்ட பானவே நம: சிவாய

13. ஹஸ்தம்

ஸர்வ மங்களா குசாக்ர சாயினே நம: சிவாய 
ஸர்வ தேவதா கணாத் சாயினே நம: சிவாய
பூர்வ தேவ நாச ஸம்விதாயினே நம: சிவாய 
ஸர்வ மன் மனோஜ பங்க தாயினே நம: சிவாய

14. சித்திரை

ஸ்தோக பக்திதோபி பக்த போஷிணே நம: சிவாய 
மாகரந்த ஸாரவர்ஷ பாஸிணே நம: சிவாய
ஏகபில்வ தானதோபி தோஷிணே நம: சிவாய 
நைகஜன்ம பாப ஜால சோஷிணே நம: சிவாய

15. ஸ்வாதி

ஸர்வ ஜீவரக்ஷணைக் சீலினே நம: சிவாய 
பார்வதீ ப்ரியாய பக்த பாலினே நம: சிவாய
துர்விதக்த தைத்ய ஸைன்ய தாரிணே நம: சிவாய 
சர்வரீச தாரிணே கபாலினே நம: சிவாய

16. விசாகம்

பாஹிமாமுமா மனோக்ஞ தேஹதே நம: சிவாய 
தேஹிமே பரம் ஸிதாத்ரி தேஹதே நம: சிவாய
மோஹி தர்ஷி காமினீ ஸமுஹதே நம: சிவாய 
ஸ்வேஹித ப்ரஸன்ன காம தோஹதே நம: சிவாய

17. அனுஷம்

மங்களப் ரதாயகோ துரங்கதே நம: சிவாய 
கங்கையா தரங்கி தோத்த மாங்காதே நம: சிவாய
ஸங்கத ப்ரவிருத்த வைரி பங்கதே நம: சிவாய 
அங்கஜாரயே கரே குரங்கதே நம: சிவாய

18. கேட்டை

ஈஹித க்ஷண ப்ரதாந ஹேதவே நம: சிவாய 
அக்னி பால ச்வேத உக்ஷ கேதவே நம: சிவாய
தேஹ காந்தி தூத ரௌப்ய தாதவே நம: சிவாய 
கேஹ துக்க புஜ்ஜ தூமகேதவே நம: சிவாய

19. மூலம்

திரியக்ஷ தீன ஸத்க்ருபா கடாக்ஷதே நம: சிவாய 
தக்ஷ ஸப்த தந்து நாச தக்ஷதே நம: சிவாய
ருக்ஷராஜ பானு பாவகாக்ஷதே நம: சிவாய 
ரக்ஷமாம் ப்ரஸன்ன மாத்ர ரக்ஷதே நம: சிவாய

20. பூராடம்

அந்ரி பாணயே சிவம் கராயதே நம: சிவாய 
ஸங்கடாத் விதீர்ண கிம்கராயதே நம: சிவாய
பங்க பீஷிதா பயங்கராயதே நம: சிவாய 
பங்க ஜாஸனாய சங்கராயதே நம: சிவாய

21. உத்தராடம்

கர்மபாச நாச நீலகண்டதே நம: சிவாய 
சர்ம தாய நர்ய பஸ்ம கண்டதே நம: சிவாய
நிர்ம மர்ஷி ஸேவி தோப கண்டதே நம: சிவாய 
குர்மஹே நதீர்ந மத்விகுண்டதே நம: சிவாய

22. திருவோணம்

விஷ்ட பாதிபாய நம்ர விஷ்ணவே நம: சிவாய 
சிஷ்ட விப்ர ஹ்ருத்குஹா வரிஷ்ணவே நம: சிவாய
இஷ்ட வஸ்து நித்ய துஷ்ட ஜிஷ்ணவே நம: சிவாய 
கஷ்ட நாசனாய லோக ஜிஷ்ணவே நம: சிவாய

23. அவிட்டம்

அப்ரமேய திவ்ய ஸூப்ரபாவதே நம: சிவாய 
ஸத்ப்ரபன்ன ரக்ஷண ஸ்வபாவதே நம: சிவாய
ஸ்வப்ரகாச நிஸ்துலா நுபாவதே நம: சிவாய
விப்ர டிம்ப தர்சிதார்த்ர பாவதே நம: சிவாய

24. சதயம்

ஸேவ காயமே ம்ருட ப்ரஸாதினே நம: சிவாய 
பவ்ய லப்ய தாவக ப்ரஸீத தே நம: சிவாய
பாவ காக்ஷ தேவ பூஜ்ய பாததே நம: சிவாய
தாவ காங்க்ரி பக்த தத்த மோத தேநம: சிவாய

25. பூரட்டாதி

புக்தி முக்தி திவ்ய தாய போகினே நம: சிவாய 
சக்தி கல்பித ப்ரபஞ்ச பாகினே நம: சிவாய
பக்த ஸங்கடாபஹர யோகினே நம: சிவாய 
யுத்த ஸன்மனஸ் ஸரோஜ யோகினே நம: சிவாய

26. உத்தரட்டாதி

அந்த காந்த காய பாப ஹாரிணே நம: சிவாய 
சம்தமாய தந்தி சர்ம தாரிணே நம: சிவாய
ஸந்த தாச்ரிவ்யதா விதாரிணே நம: சிவாய 
ஜந்து ஜாத நித்ய ஸெளக்ய காரிணே நம: சிவாய

27. ரேவதி

சூலினே நமோ நம: 
கபாலினே நம: சிவாய 
பாலினே விரிஞ்சி துண்ட மாலினே நம: சிவாய
லீலனே விசேஷ முண்ட மாலிநே நம: சிவாய 
சீலினே நம ப்ரபுண்ய சாலினே நம: சிவாய

Friday 27 March 2020

கொல்லி மலையில் வாழ்ந்த சித்தர் இவர்

பல ஆண்டுகள் முன் கொல்லி மலையில் வாழ்ந்த சித்தர் இவர்.  இப்போது சமாதியாகிவிட்டார்.  

வியட்னாம் போரில் இந்திய தரப்பில் ஒரு மருத்துவராக அமெரிக்க தரப்பில் போர்முனையில் பணியாற்றி இருந்திருக்கிறார். பெயர் KS ராவ்.  கர்நாடகாகாரர்.  ஒரு நாள் லேசாக வயிற்று வலி எடுக்கவே ஸ்கேன் செய்துள்ளார்.  பார்த்தால் மூன்றாம் நிலையில் புற்று நோய் கட்டிகள் பெரிதாக மூன்று இருந்தது.  இன்னும் 15 முதல் 30 நாட்களில் மரணம் என்று தெரிந்துவிட்டது.  இறப்பது என்று தீர்மானமென்றால் என் தாய்நாட்டில் இறக்க விரும்புகிறேன் என்றுள்ளார்.  உடனடியாக தனி விமானம் மூலம் இந்தியாவில் கொண்டு வந்து இறங்கிவிட்டது அமெரிக்க படை.  என்ன உதவி வேண்டுமானாலும் சொல்லுங்கள் என்று கூறிவிட்டார்கள்.  

வீடே இருளில் மூழ்கியது.  யாரோ சொல்லப்போய் கொல்லி மலையில் வாழும் சித்தரை பார்க்கலாம்,   எப்படியோ இறக்கப்போகிறோம், யார் மருந்து தந்தால் என்ன, தராவிட்டால் என்ன என்று எண்ணி புறப்பட்டார்.    வாய் வழியாக உணவும், நீரும் இறங்கவில்லை.  வெறும் ட்ரிப்ஸ் மட்டும்தான்.  வயிற்றில் அவ்வளவு பெரிய கட்டி இருக்கிறதே!!!!!

மலைவரை வண்டியில் போய்விட்டு பின் முடியாமல் ஏறி இவர் இருக்கும் இடத்துக்கு போய்விட்டார்கள்.  இவரை பார்த்ததுமே 'வா சிவா வா, உனக்காகத்தான் காத்துகிட்டு இருக்கேன்' என்றுள்ளார்.  இவருக்கு ஆச்சரியம். எல்லோருக்கும் இவரை 'ராவ்' என்றுதான் தெரியும்.  சிவா என்று சிறுவயதில் அழைத்ததோடு சரி.  பின், பல பத்து ஆண்டுகளாக KS ராவ்தான்.  

எதுவும் பேசவில்லை யாரும்.  ட்ரிப்ஸ் ஏற்பாட்டை பார்த்து, 'இதையெல்லாம் கழற்றிப்போடு, போய் குளிச்சுட்டு வா' என்றார்.  செய்தாயிற்று.  ஒரு டம்பளரில் பாதி நீர் எடுத்து ஏதோ ஒரு பொடியை போட்டு, ஆற்றிக்கொண்டே அதை பார்த்து ஏதோ செய்தார்.  குடிக்க சொன்னார்.  குடித்தார்.  பல நாட்களாக தூங்கவில்லை.  அன்று இரவு சரியான தூக்கம்.  

மறுநாள் காலை மீண்டும் அதே பொடி போட்ட தண்ணீர்.  கொஞ்ச நேரத்தில் சிறுநீர் வந்தது. போனால், கன்னங்கரேல் என்று வருகிறது.  யோசித்து பாருங்கள்.  கருப்பாக சிறுநீர் வந்தால் எப்படி இருக்குமென்று.  
'என்ன சாப்பிடறே' 
'நீங்க என்ன தந்தாலும் சாப்பிடறேன் சாமி' 
'கீரை கடைஞ்சு தர்றேன்.  சாதத்துல போட்டு சாப்பிடு' 
'சரி சாமி'  சாப்பிட்டாச்சு.  

அடுத்து, மீண்டும் அந்த பொடி தண்ணீர்.  மறுபடியும், இரவு சரியான தூக்கம்.  மறுநாள் காலை மீண்டும் கருப்பு சிறுநீர்.  மலமே கழிக்கவில்லை பல நாட்களாக.  அன்று போனார்.   சிறிது நேரத்தில் வயிற்றில் இருந்த வலி, பாரம், சிரமம் எதுவுமில்லாமல் நிம்மதியாக இருந்தது.  ஏதோ வித்தியாசம் இருக்கிறது என்று மட்டும் தெரிந்தது.  பல நாட்கள் கழித்து அன்றுதான் பசித்தது.  
'இன்னிக்கு இட்லி சாப்பிடறியா' 
'என்ன வேணும்னாலும் தாங்க சாமி'.  சாப்பிட்டாச்சு.  'ம்ம்ம்ம்...  சரி நீ போகலாம்'.  
'என்ன சாமி?'  
'உனக்கு சரியா போச்சுப்பா.  நீ போகலாம்.'  

ஒன்றும் பேசமுடியவில்லை.  நேராக வந்தார்.  சோதித்து பார்த்தார்.  பூரண ஆரோக்கியம் என்று வந்தது.  உடனடியாக அமெரிக்காவுக்கு தகவல் போனது.  அடுத்த விமானம் வந்தது.  அங்கு பார்த்தபோதும் இவருக்கா புற்றுநோய் என்று கூறி சிரித்தார்கள்.  விஷயமறிந்தவர்கள் அதிர்ந்தார்கள், இது எப்படி சாத்தியமென்று.  அவரிடம் என்ன மருந்து இருக்கிறதென்று கேட்டு வாங்கி வாருங்கள்.  மருத்துவ உலகில் புரட்சி செய்யலாம் என்றார்கள்.  

வந்தார். கொல்லி மலை சென்றார்.  கேட்டார்.  'அந்த வெள்ளை கொரங்குக்கேல்லாம் தரமாட்டேன்.  அவன் காசுக்கு விப்பான்.' என்று கூறிவிட்டு 'இங்க இருந்து வேலை செய்' என்று கூறிவிட்டு போய்விட்டார்.  இவரும் பாரதத்தில் தங்கி அனைவருக்கும் இலவசமாக மருத்துவம் பார்க்க தொடங்கினார்.  இன்னமும் மைசூருவில் உயிரோடு இருக்கிறார். 

என்னுடைய மாமாவும் அந்த ராவ் என்பவரும் பின்னாளில் நண்பர்களாக ஆனார்கள்.  அவர் இவரிடம் சொல்ல, இவர் என்னிடம் சொல்ல, நான் உங்களிடம் சொல்கிறேன். 

இவரது படத்தை நீங்களும் வைத்துக்கொள்ளுங்கள்.  நண்பர்களுக்கு பரிமாறுங்கள்.  பூஜை அறையில் இவர் படத்தை வைத்து, உங்கள் நோய்கள் பற்றி தினம் இவரோடு பேசி வாருங்கள்.  இவர் பார்த்துக்கொள்வார்.  இவர்பெயர் தெரியாது.

மகாலட்சுமி ஸ்துதி

சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதிகே சரண்யேத்ரியம்பகே கௌரி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.

தேடினாலும் கிடைத்தற்கரிய அற்புதமான பழைய  ஓலைச்சுவடிகளில் சமஸ்கிருதத்தில்  எழுதப்பட்ட மகாலட்சுமி ஸ்துதிகளை படிக்க  ஏதுவாக எளிமைப்படுத்தி  இங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.தினம் கூறிவழிபட அனைத்து லஷ்மி ரூபங்களையும் ஒரேநேரத்தில் வழிபட்ட பலன் கிடைக்கும். குறிப்பாக பெண்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.தினமும் பூஜை  அறையில் மனமுருகி 11முறை கூறி வழிபட சகல சம்பத்துகளும் பெருகிடும்.
(பலபேர் பயன்படுத்தி பலன் பெற்றது. )

மகாலட்சுமி ஸ்துதி 

1. சுத்தலக்ஷ்ம்யை புத்திலக்ஷ்ம்யை வரலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே சௌபாக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

2. வசோலக்ஷ்ம்யை காவ்யலக்ஷ்ம்யை காநலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே ச்ருங்காரலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

3. தநலக்ஷ்ம்யை தான்யலக்ஷ்ம்யை தராலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே அஷ்டைச்வர்ய லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

4. க்ருஹலக்ஷ்ம்யை க்ராமலக்ஷ்ம்யை ராஜ்யலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே ஸாம்ராஜ்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

5. சாந்திலக்ஷ்ம்யை தாந்திலக்ஷ்ம்யை க்ஷேமலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே அஸ்த்வாத்மாநந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

6. ஸத்யலக்ஷ்ம்யை தயாலக்ஷ்ம்யை ஸெளக்கிய லக்ஷ்ம்யைநமோ நம:
நம: பாதிவ்ரத்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

7. கஜலக்ஷ்ம்யை ராஜலக்ஷ்ம்யை தேஜோலக்ஷ்ம்யை நமோ நம:
நம: ஸர்வோத்கர்ஷலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

8. ஸத்வலக்ஷ்ம்யை தத்வலக்ஷ்ம்யை போதலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே விஜ்ஞானலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

9. ஸ்தைர்யலக்ஷ்ம்யை வீர்யலக்ஷ்ம்யை தைர்ய லக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே அஸ்த்வெளதார்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யைநமோ நம:

10. ஸித்திலக்ஷ்ம்யை ருத்திலக்ஷ்ம்யை வித்யாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே கல்யாணலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

11. கீர்த்திலக்ஷ்ம்யை மூர்த்திலக்ஷ்ம்யை வர்ச்சோலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே த்வநந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

12. ஜபலக்ஷ்ம்யை தபோலக்ஷ்ம்யை வ்ரதலக்ஷ்ம்யை லக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே வைராக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

13. மந்த்ரலக்ஷ்ம்யை தந்த்ரலக்ஷ்ம்யை யந்த்ரலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே குருக்ருபாலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

14. ஸபாலக்ஷ்ம்யை ப்ரபாலக்ஷ்ம்யை கலாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே லாவண்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

15. வேதலக்ஷ்ம்யை நாதலக்ஷ்ம்யை சாஸ்த்ரலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே வேதாந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

16. சேத்ரலக்ஷ்ம்யை தீர்த்தலக்ஷ்ம்யை வேதிலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே ஸந்தானலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

17. யோகலக்ஷ்ம்யை போகலக்ஷ்ம்யை யக்ஞலக்ஷ்ம்யை நமோ நம:
க்ஷீரார்ணவ புண்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

18. அன்னலக்ஷ்ம்யை மநோலக்ஷ்ம்யை ப்ரக்ஞாலக்ஷ்ம்யை நமோ நம:
விஷ்ணுவக்ஷேபூஷலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

19. தர்மலக்ஷ்ம்யை அர்த்தலக்ஷ்ம்யை காமலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே நிர்வாணலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

20. புண்யலக்ஷ்ம்யை சேமலக்ஷ்ம்யை ச்ரத்தாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே சைதன்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

21. பூலக்ஷ்ம்யை தே புவர்லக்ஷ்ம்யை ஸுவர்லக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே த்ரைலோக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

22. மஹாலக்ஷ்ம்யை ஜனலக்ஷ்ம்யை தபோலக்ஷ்ம்யை நமோ நம:
நம: ஸத்யலோகலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

23. பாவலக்ஷ்ம்யை வ்ருத்திலக்ஷ்ம்யை பவ்யலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே வைகுண்டலக்ஷம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

24. நித்யலக்ஷ்ம்யை ஸத்யலக்ஷ்ம்யை வம்சலக்ஷம்யை நமோ நம:
நமஸ்தே கைலாஸலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

25. ப்ரகிருதிலக்ஷ்ம்யை ஸ்ரீலக்ஷ்ம்யை ஸ்வஸ்திலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே கோலோகலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

26. சக்திலக்ஷ்ம்யை பக்திலக்ஷ்ம்யை முக்திலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே த்ரிமூர்த்தி லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

27. நமச்சக்ராரஜ லக்ஷ்ம்யை ஆதிலக்ஷ்ம்யை நமோ நம:
நமோ ப்ரும்மானந்த லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

                         "சுபமஸ்து"

அருள்மிகு மாசாணியம்மன் 108 போற்றி

அருள்மிகு மாசாணியம்மன் மற்றும் 108 போற்றி  பதிவு செய்து வணங்குகின்றோம் 

மாசாணியம்மன்  108  போற்றி

ஓம் அன்பின் உருவே போற்றி

ஓம் அருளின் பொருளே போற்றி

ஓம் அகிலம் ஆள்பவளே போற்றி

ஓம் அக்கினி ரூபமே போற்றி

ஓம் அன்னை மாசாணியே போற்றி

ஓம் ஆனைமலைத் தெய்வமே போற்றி

ஓம் ஆசாரக காவலே போற்றி

ஓம் ஆனந்தத் திருவே போற்றி

ஓம் அமாவாசை நாயகியே போற்றி

ஓம் அலங்காரி சிங்காரி (10) போற்றி

ஓம் ஆங்காரி மாசாணியே போற்றி

ஓம் ஆரவாரம் செய்தோம் போற்றி

ஓம் ஆயிரம் கண்ணுடையாளே போற்றி

ஓம் ஆதரவு தருவாய் போற்றி

ஓம் ஆதியும் அந்தமும் ஆனாய் போற்றி

ஓம் ஆக்ஞான சக்தியே போற்றி

ஓம் ஆகாய ரூபமே போற்றி

ஓம் ஆதிபகவதியே போற்றி

ஓம் ஆனை மலைக்கு அரசியே போற்றி

ஓம் இகம்பர சுகம் தருவாய் (20) போற்றி

ஓம் இம்மையிலும் துன்பம் போக்குவாய் போற்றி

ஓம் இதயத்தில் உனை வைத்தேன் போற்றி

ஓம் இமயம் போல் உனை நம்பினேன் போற்றி

ஓம் இன்பம் அருளும் இனியவளே போற்றி

ஓம் இன்றும் என்றும் நீயே துணை போற்றி

ஓம் இருகரம் கூப்பி நின்றேன் போற்றி

ஓம் இருளை நீக்கும் ஒளியே போற்றி

ஓம் இளம் கன்னி வடிவெடுத்தாய் போற்றி

ஓம் இசைக்குள் இசையானாய் போற்றி

ஓம் இடுகாட்டு சாம்பலில் உதித்தவளே (30) போற்றி

ஓம் இன்னல்களை போக்கிடுவாய் போற்றி

ஓம் இன்னல்களை போக்கிடுவாய் போற்றி

ஓம் இரவும் பகலும் ஆனாய் போற்றி

ஓம் ஈஸ்வரித் தாயே போற்றி

ஓம் ஈகை உள்ளம் கொண்டோய் போற்றி

ஓம் ஈன்றெடுக்கும் அன்னையே போற்றி

ஓம் ஈசனுக்கும் சக்தியே போற்றி

ஓம் உலகத்தைக் காப்பவளே போற்றி

ஓம் உடுக்கையை சுமந்தவளே போற்றி

ஓம் உண்மைப் பொருளே (40) போற்றி

ஓம் உத்தமித் தெய்வமே போற்றி

ஓம் உள்ளும் புறமும் ஆனாய் போற்றி

ஓம் உயிரே போற்றி உணர்வே போற்றி

ஓம் உக்கிரப் பாவை உடையவளே போற்றி

ஓம் உள்ளத்தை விளக்காய் மாற்றினேன் போற்றி

ஓம் உயிரைத் திரியாய் ஆக்கினேன் போற்றி

ஓம் உதிரத்தை நெய்யாய் ஊற்றினேன் போற்றி

ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி

ஓம் ஊக்கம் அளித்துக் காப்பாய் போற்றி

ஓம் ஊழியம் உனக்கே செய்தேன் (50) போற்றி

ஓம் ஊர்க்காவலே மாசாணியே போற்றி

ஓம் எளியோரும், வலியோரும் வணங்குவார் போற்றி

ஓம் எந்தை அடியே போற்றி

ஓம் எங்கும் நிறைவாய் போற்றி

ஓம் எட்டுத்திக்கும் ஆட்சி செய்வாய் போற்றி

ஓம் என்றும் துணையாய் இருப்பாய் போற்றி

ஓம் எழில் உருவே போற்றி

ஓம் எண்ணத்தில் உறைபவளே போற்றி

ஓம் என் அறிவுக்கு எட்டாத தத்துவமே போற்றி

ஓம் எண்ணை காப்பு பிரியாளே (60) போற்றி

ஓம் என் குறை தவிர்ப்பாய் போற்றி

ஓம் எலுமிச்சை மாலை ஏற்பாய் போற்றி

ஓம் எங்கள் தெய்வமே மாசாணி போற்றி

ஓம் ஏக்கம் போக்குவாய் போற்றி

ஓம் ஏற்றங்கள் தருவாய் போற்றி

ஓம் ஏகப் பரம்பெருள் சக்தியே போற்றி

ஓம் ஏழைக்கு இரங்குவாய் போற்றி

ஓம் ஏழ்மை அகற்றுபவளே போற்றி

ஓம் எமனை அழித்தாய் போற்றி

ஓம் ஏமத்தில் சாமத்தில் நீயே துணை (70) போற்றி

ஓம் ஏவல், சூனியம் எடுப்பவளே போற்றி

ஓம் ஐயம் தவிர்ப்பாய் போற்றி

ஓம் ஐஸ்வர்யங்கள் தருவாய் போற்றி

ஓம் ஐம்பொற் சிலையே போற்றி

ஓம் ஐக்கியம் உன்னுள் ஆனேன் போற்றி

ஓம் ஐந்து உலகம் ஆள்வாய் போற்றி

ஓம் ஒளிர்பவளே போற்றி

ஓம் ஒருபோதும் உனை மறவேன் போற்றி

ஓம் ஒப்பிலா மணியே போற்றி

ஓம் ஒருபொருள் தத்துவமே (80) போற்றி

ஓம் ஓங்காரப் பொருளே போற்றி

ஓம் ஓதுவார் உள்ளத்து உறைபவள் போற்றி

ஓம் சக்தி தாயே போற்றி

ஓம் ஓமெனும் உட்கருவே போற்றி

ஓம் நீதியின் உருவே போற்றி

ஓம் நிம்மதி தருவாய் போற்றி

ஓம் மலை வடிவானவளே போற்றி

ஓம் சிலை வடிவானவளே போற்றி

ஓம் மங்களம் அருள்வாய் போற்றி

ஓம் பூக்குழி நாயகியே (90) போற்றி

ஓம் மயான நாயகியே போற்றி

ஓம் மன அமைதி தருவாய் போற்றி

ஓம் குங்குமக்காரியே போற்றி

ஓம் மனுநீதித் தராசே போற்றி

ஓம் மாற்றங்கள் மகிழ்வுடன் தருவாய் போற்றி

ஓம் மண்ணின் மணியே மந்திரமே போற்றி

ஓம் மசக்கையோடு இருந்தவளே போற்றி

ஓம் மாங்கனி உண்ட மங்கையே போற்றி

ஓம் மாங்கல்ய பாக்கியம் தருவாய் போற்றி

ஓம் எல்லாப் பிணிகளையும் போக்குவாய் (100) போற்றி

ஓம் மயானக் கொள்ளை பிரியாளே போற்றி

ஓம் தாரகனின் மகள் தரணியே போற்றி

ஓம் தரணியை ஆள தவமிருந்தோய் போற்றி

ஓம் நந்தவன நாயகியே மாசாணி போற்றி

ஓம் மகப்பேறு உபாதைகள் போக்குவாய் போற்றி

ஓம் சக்தியான சங்கரியே போற்றி

ஓம் சந்ததிகளை காக்க சடுதியிலே வருவாய் போற்றி

ஓம் அம்மா அழகே மாசாணியே போற்றி

அன்னையே சமயபுரத்தாயே ஆதி சக்தியே

அன்னையே சமயபுரத்தாயே ஆதி சக்தியே,, 

உங்களை அம்மனாக, காளிதேவியாக அகிலம் அறியும். ஆனால் நீங்கள் அதிஅற்புத மருத்துவச்சி என்பதனை கடையன் அறிவேன் அம்மா. உங்களுக்கு தெறியாத மருத்துவமா இல்லை மருந்தா..?? 

ஏன் தாயே மௌனம் காக்கின்றீர்கள்,, மனிதர்களை பார்க்க கூட மனமில்லையா உங்களுக்கு,, 

உயிர்களுக்காக பச்சைபட்டினி இருக்கும் பரமசிவன் பத்தினியாரே,  பாரில் மக்கள் படும் துன்பங்கள் தெறியலயோ,, 

அங்கே பெற்ற பிள்ளையையும்,  கருவுற்ற மனைவியையும் மருத்துவன் எட்டிநின்று பார்த்த ககைசீ தருணங்கள் ஈரக்குலை நடுங்குதம்மா,, 

இன்னல் தீர்க்கும் மகமாயியே,, மயில்வாகனன்  தாயாரே,, மக்களுக்கெல்லாம் நீயே தாயம்மா,, 

உன்பிள்ளைகளை காவந்துசெய்வது உன் பொறுப்பல்லவா தாயே,, 

பிள்ளைகள் கதறல் பெற்றவளுக்கு கேட்களயோ,   வேப்பிழையின் மகிமையும் மஞ்சளின் மகிமையும் வெளிப்படும் நேரமன்றோ,, 

போதும் போதும் பொறுத்தது போதும்,  அங்கம் நடுங்க, ஆகாசம் நடுங்க, சிங்க வாகனமேறி எழுந்துவாருமம்மா, ஆதி சக்தியே,  அகிலத்தின் தாயே,, கண்ணபுர நாயகியே, அரங்கன் தமையாளே,  ஆதிசிவனின் சரிபாதியே...!!!