WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Friday 20 May 2016

பவித்ர மோதிரம் அணியக் கூடாது

பவித்திரம் (தெற்பை) அணிவது ஏன்?? அதை எவ்வாறு அணிய வேண்டும்..??

வித்திரம் (தெற்பை) தரிப்பது கிரியை செய்கின்ற நேரத்தில் வேறு சிந்தனை விடுத்து மனத்தை தெய்வ வழிபாட்டில் ஈடுபட பத்திரப்படுத்துவது.
இது வலது கை மோதிர விரலில் அணியப்படுவது ஏனெனில் உடலில் இருக்கின்ற நரம்புகள் அனைத்தின்னுடைய தொடர்பும் இவ் விரலில் பிரம்ம முடிச்சாக சேர்ந்திருப்பதால் இதில் தருப்பை இடுகின்ற பொருட்டு உடலில் முழுப்பகுதியும் சுத்தமாக்கப்படுகின்றது. சகல பகுதிகளிலும் இனணந்து பலன் ஏற்படுகின்றது.

வலது கை இடது கை யை விட தூய்மையானது அத்துடன் காரண ஆகமத்தில் பவித்திர ஹஸ்தேன குர்யாத் அர்ச்சன கார்யம் எந்தக்கையால் விபூதி வாங்குகிறார்களோ அந்தக்கையில் பவித்திரம் போடவேண்டும் பெண்களும் வலதுகையால் தானே விபூதி வாங்குவார்கள் வீட்டுக்கு ஒருவர் வந்தால் வலதுகையால் உபசாரம் செய்வார்கள் தர்ப்பை அணிந்த கையால் உபசாரம் செய்ய வேண்டும் என்றால் பெண்கள் இடது கையில் அணிந்து உபசாரம் செய்யலாமா அது அபசாரம் எமது முன்னோரில் சிலர் பெண்கள் என்றால் இடது பக்கம் என நினைத்து தரப்பை போடும்போது இடது கையில் கொடுத்துப் பழக்கி விட்டார்கள் உண்மையில் தம்பதிகளில் தலைவன் மட்டும் தரப்பை அணியும் மரபும் உண்டு.எனவே இடது பக்கம் பெண்ணுக்கு உரியது என்றாலும் பவித்திரம் பவித்திர ஹஸ்தம் என்று சொல்லப் படும் வலதுகையில் அணியப் பழகவும் .பவித்திரம் (தெற்பை) தரிப்பது கிரியை செய்கின்ற நேரத்தில் வேறு சிந்தனை விடுத்து மனத்தை தெய்வ வழிபாட்டில் ஈடுபட பத்திரப்படுத்துவது

இது வலது கை மோதிர விரலில் அணியப்படுவது ஏனெனில் உடலில் இருக்கின்ற நரம்புகள் அனைத்தின்னுடைய தொடர்பும் இவ் விரலில் பிரம்ம முடிச்சாக சேர்ந்திருப்பதால் இதில் தருப்பை இடுகின்ற பொருட்டு உடலில் முழுப்பகுதியும் சுத்தமாக்கப்படுகின்றது.

சகல பகுதிகளிலும் இனணந்து பலன் ஏற்படுகின்றது.
வலது கை இடது கை யை விட தூய்மையானது அத்துடன் காரண ஆகமத்தில் பவித்திர ஹஸ்தேன குர்யாத் அர்ச்சன கார்யம் எந்தக்கையால் விபூதி வாங்குகிறார்களோ அந்தக்கையில் பவித்திரம் போடவேண்டும் பெண்களும் வலதுகையால் தானே விபூதி வாங்குவார்கள் வீட்டுக்கு ஒருவர் வந்தால் வலதுகையால் உபசாரம் செய்வார்கள் தர்ப்பை அணிந்த கையால் உபசாரம் செய்ய வேண்டும் என்றால் பெண்கள் இடது கையில் அணிந்து உபசாரம் செய்யலாமா அது அபசாரம் எமது முன்னோரில் சிலர் பெண்கள் என்றால் இடது பக்கம் என நினைத்து தரப்பை போடும்போது இடது கையில் கொடுத்துப் பழக்கி விட்டார்கள் உண்மையில் தம்பதிகளில் தலைவன் மட்டும் தரப்பை அணியும் மரபும் உண்டு.எனவே இடது பக்கம் பெண்ணுக்கு உரியது என்றாலும் பவித்திரம் பவித்திர ஹஸ்தம் என்று சொல்லப் படும் வலதுகையில் அணியப் பழகவும்

தகப்பனார் இருக்கும்போது பவித்ர மோதிரம் அணியக் கூடாது என்பது சரிதானா?

சாஸ்திரங்களில் இது இரு வகையாக இருக்கிறது. ‘தர்ஜனீஎன்று வெள்ளியில் செய்த மோதிரம், ‘பவித்ரம்என்று தங்கத்தில் செய்த மோதிரம் இவைகளை தகப்பனார் இருக்கும்போது போட்டுக்கொள்ளும் வழக்கம் கிடையாது. தகப்பனார் காலமான பிறகுதான் கர்மாக்களைச் செயய் வேண்டும் என்றபோது, ஸுத்தியாகிற தூமை வேண்டும் என்பதற்காக அதைப் போட்டுக்கொள்ளும் வழக்கம் வந்தது. சிலர், சில சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள்,

தகப்பனார் இருக்கும்போது தங்கத்தால் ஆன பவித்ரத்தை அணிந்து கொள்கிறார்கள். இது அவரவர் தேசத்தை, அவரவர் குல ஆசாரத்தை அனுசரித்து வந்தது. பெரும்பாலும் தகப்பனார் இருக்கும்போது பவித்ர மோதிரம் போட்டுக் கொள்ளும் வழக்கம் கிடையாது.

தர்ப்பணம் செய்பவர்கள் சூரிய உதயத்துக்கு முன்செய்யக் கூடாது என்ற நியதி ஏன் ஏற்பட்டது?


பொதுவாகவே, தேவதைகளுடைய வழிபாட்டுக்கும் பிதுர்களின் வழிபாட்டுக்கும் வித்தியாசம் உண்டு. தேவதைகளின் வழிபாட்டை மதியம் 12 அல் லது ஒரு மணிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது.

பிதுர்களின் வழிபாட்டை 12 மணிக்கு மேல்தான் முடிக்க வேண்டும். இதை, ‘அபராங்க வ்யாத்திஎன்று சொல்வர். காலை 10 மணிக்குத் தொடங்கி, மதியம் 3 மணி வரை பிதுர்களின் வழிபாட்டுக்கு உகந்த நேரம். ஒருகாலத்தில் திதி, சிராத்தங்கள் செய்வதெல் லாம், 11 மணிக்கு மேல் தொடங்கிச் செய்வர். மதியம் 3 மணி அளவில்தான் பிண்டப் பிரதானம் செய்ய வேண்டும் என்பது சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட விதி. ஆனால், இன்று அவரவர் வசதிக்கு ஏற்ப மாற்றிக் கொண்டுள்ளனர்.
ஆனால், அமாவாசை என்பது நம் முன்னோர்க்கு மாசம் ஒரு நாள் கொடுக்கப்படும் தர்ப்பணம் என்பதால் அன்று சூரியனுக்கு முக்கியமான, சக்தி மிகுந்த நாள். பிதுர்களுக்கு நாம் செய்ய வேண்டிய தர்ப்பணத்தை, சூரியனுக்கு சக்தி மிகுந்த நேரத்தில் செய்வதுதான் சிறப்பு. அதிகாலை நேரத்தில் செய்தோம் என்றால், அதற்கு ஒரு சக்தியும் இல்லை என்று சாஸ்திரம் சொல்கிறது. விதிப்படி காலையில் ஒன்பது மணிக்கு மேல்தான் தர்ப்பணம் செய்ய வேண்டும்!

சுதை அல்லது கான்கிரீட்டில் செய்யப்பட்ட கடவுள் விக்ரகங்களுக்கு கற்பூரம் காட்டி வழிபடலாமா?

நிச்சயமாக வழிபடலாம். சாஸ்திரங்களில் தெய்வங்களின் வடிவத்தைத்தான் வழிபடச் சோல்லியிருக்கிறது. நாம் வீட்டிலேயே சுவாமி படம் வைத்துள்ளோம். அந்தப் படம், வெறும் பேப்பரா, அட்டையா, பெயின்டா, ஓரங்களில் இரும்பு, கண்ணாடி இதையெல்லாம் நாம் பார்ப்பதில்லை அல்லவா! அதில் உள்ள உருவத்தைத்தான் பார்க்கிறோம். அதனால், பகவானின் உருவத்துக்குத்தான் சாஸ்திரங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறது.

பகவானின் உருவம் உலகப் பொருள்களுக்கு அப்பாற்பட்டது. ஆனந்தமயமானது, ஞானமயமானது என்று சாஸ்திரங்கள் சோல்கின்றன. நாமோ, இந்த உலகத்தில் இருப்பதால் நாம் அறிந்த, நமக்குப் பழக்க மான பொருளைக் கொண்டுதான் அந்த வடிவத்தைக் கொண்டுவர வேண்டியுள்ளது, நம் கண்முன் நிறுத்து வதற்கு! அதிலும், தெய்விகத் தன்மை பொருந்திய பொருள்கள் என்று, மகரிஷிகள் எட்டுவித பொருள்களை எடுத்துக் காட்டியுள்ளனர். மரங்களில் சிலவகை மரம், பஞ்ச உலோகங்கள், கருங்கல் என்று பிரிக்கிறார்கள். அவை எல்லாம் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்கான பொருள்கள்.
நம் வீட்டில் வழிபடும்போது, நம் விருப்பத்துக்கு உகந்த வகையில் செய்து வழிபடுகிறோம். சுவாமி படம் போல், நாம் அதற்கு ஆவாஹனம் செய்ய வில்லை, அதற்கு உயிரும் கொடுக்கவில்லை வெறுமனே வழிபடுகிறோம். ஆனால், கோயில் என்று வந்துவிட்டால் அங்கு, இதுபோல் கான்கிரீட்டில் செயப்பட்ட உருவங்களை பிரதிஷ்டை செய்ய முடியாது. ஏனென்றால், அதில் இரும்புக் கம்பி கலந்திருக்கும். சுண்ணாம்பு மட்டுமில்லாமல், வேறு வகை வேதிப் பொருட்களும் அதில் கலக்கப்படுகிறது. ஆகையினால்தான், அதில் சற்று எச்சரிக்கை தேவைப் படுகிறது. நாம் வீட்டில் வழிபடுவதற்கு வேண்டு மானால் இதுபோல் சுதையாகச் செய்து வழிபட வைத்துக் கொள்ளலாம். எப்படி இருந்தாலும், நிச்சய மாக சுவாமிக்கு நைவேத்யம் செய்யாமல் சாப்பிடக் கூடாது. இது ஒருவகை மனசில் ஏற்படும் பாவம் - பாவனைதான்! எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கடவுள், இந்தப் பொருளிலும் இருக்கிறார் இல்லையா? எனவே, நிச்சயமாக அவ்வாறு வைத்து வழிபடலாம்!

No comments:

Post a Comment