WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Monday 22 September 2014

பாரம்பரிய மருத்துவம் உடல் அரிப்பு நீங்க




Neela Matrimony
Sri Bala Thirupurasuntari Jothidam
1/255, J. J. Nagar Mugappair East, Chennai-37
Cell : 9600068631 - 9600068931


உடல் அரிப்பு நீங்க
மனிதர்களின் நோய்களுக்குக் காரணம் இரு வகைப்பட்டது. சாதாரணம், அசாதாரணம் என்று. அவரவரின் தவறான உணவு முறையாலும், நடவடிக்கைகளாலும் உடல்நிலை கெட்டு நோய் ஏற்படுதல் அசாதாரணக் காரணம். நாம் தங்கியுள்ள ஊரில் காற்று, தண்ணீர், ஆகாயம், பூமி, பருவ காலம் போன்றவை, ரசாயனத் தொழிற்சாலைகளாலும், பார்த்தீனியம் போன்ற விஷச்சத்து நிறைந்த செடிகளாலும் கேடுற்று அதன் மூலமாக பொதுவாக பலருக்கும் நோய் வருவது சாதாரண காரணமாகும். இவற்றில் நீங்கள் எதன் மூலமாக பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.

மீன் குழம்பைச் சாப்பிட்டவுடன் பால் குடிப்பது, தயிரைச் சூடாக்கிச் சாப்பிடுவது, இரவில் தயிரைச் சாப்பிடுவது, முருங்கைக் கீரை, காலிஃபிளவர் போன்றவற்றை சூடான தண்ணீரில் அலசாமல் சமைத்தல், புளிப்புச் சுவை அதிகமுள்ள உணவை விரும்பிச் சாப்பிடுதல், வெயிலில் அலைந்து அதனால் உடற்சூடு அதிகமாகியுள்ள நிலையில் உடன் குளிர்ந்த நீர், மோர், குளிர் பானங்களைக் குடித்தல், பகலில் சாப்பிட்டதும் படுத்து உறங்குதல் போன்ற தனி நபர் செய்யும் தவறான காரணங்களாலும், தொழிற்சாலைக் கழிவுகளால் அப்பகுதியிலுள்ள நீர்நிலை பாதிக்கப்பட்டு அந்த நீரையே குடிப்பதற்கும், சமைப்பதற்கும் பயன்படுத்துவதாலும், காற்றின் மூலம் பரவும் நுண்ணிய துகள்கள், மகரந்தங்கள் போன்றவற்றைச் சுவாசிக்க நேர்வதாலும் நீங்கள் குறிப்பிடும் உபாதை ஏற்படுகிறது.

மேல் குறிப்பிட்டுள்ள காரணங்களைத் தவிர்க்க முயற்சிக்கவும். மேலும் நீங்கள் வசித்து வரும் இடம் ரசாயனத் தொழிற்சாலைக் கழிவுகள் நிறைந்த இடமாயிருந்தால், வேறு ஏதேனும் பகுதிக்கு சிறிது காலம் மாறி சுத்தமான காற்றும், நீர்நிலையும் கிடைக்கும்படி செய்து கொண்டால் உடல் உபாதை குறைய வாய்ப்பிருக்கிறது. விஷ ஜந்துக்கள் ஏதேனும் நீங்கள் அறியாத நிலையில் தீண்டியிருந்தாலும் தோல் பகுதியில் ஊரலும் தடிப்பும், அரிப்பும் ஏற்பட வாய்ப்புண்டு, உணவு முறையில் கீழ்க்காணும் வகையில் மாற்றம் செய்து கொள்ளவும்.

காலை
உடைத்த அரிசியை உப்புமாவாகச் சாப்பிடவும். புதினா சட்னி (அ) பொட்டுக்கடலை சட்னி.

மதியம்
சூடான புழுங்கலரிசி சாதம், சுட்ட புளி, வறுத்த உப்பு ஆகியவற்றைக் கொண்டு சமைக்கப்பட்ட சின்ன வெங்காய சாம்பார், கேரட் (அ) பருப்பு உசிலி மிளகு ஜீரகம் சேர்ந்த எலுமிச்சம் பழம் ரசம், பூசணிக் கூட்டு, நன்கு கடைந்த வெண்ணெய் நீக்கிய மோர், நார்த்தங்காய் வத்தல்.
இரவு
சுக்கா ரொட்டி (கோதுமை) வேகவைத்த கறிகாய் கூட்டு (கத்தரிக்காய் தவிர்க்கவும்).
ஆயுர்வேத மருந்துகளில் ஆரக்வாதி கஷாயம் 15 மிலி., 60 மி.லி., சூடான தண்ணீர் கலந்து ஒரு வில்வாதி மாத்திரையை அரைத்துச் சேர்த்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும். காலை இரவு உணவிற்குப் பிறகு கதிராரிஷ்டம் 30 மி.லி. சாப்பிடவும். உடல் மற்றும் தலைக்குத் தேய்த்துக் குளிக்க நால்பாமராதி தைலம் பயன்படுத்தவும். இம்மருந்துகள் 48 நாட்கள் வரை சாப்பிடலாம். கோட்டக்கல் ஆர்ய வைத்யசாலைகளில் இம்மருந்துகள் கிடைக்கும்.

பித்தத்தின் சீற்றம் இரத்தத்தில் கலப்பதாலேயே நீர்க் கொப்புளங்கள் ஏற்படுகின்றன. பித்தம் சீற்றமடையக் காரணங்களாக சினம், வருத்தம், அச்சம், பட்டினி கிடத்தல், உப்பு, புளி, காரம் மிகுந்த உணவு, நல்லெண்ணெய், புண்ணாக்கு, கொள்ளு, கடுகு, பூண்டு, வெங்காயம், முள்ளங்கி, மீன், வெள்ளாட்டுக்கறி, தயிர், திரிந்த மோர், மதுபானம் ஆகியவற்றை அதிகமாகப் பயன்படுத்தினால் பித்தம் சீற்றமடைந்து இரத்தத்தைக் கெடுக்கின்றது. இவ்வாறு இரத்தம் கெட்டுப்போன நிலையில் பகல்தூக்கம், நெருப்பின் அருகே வேலை, வெயில், சோர்வு, அஜீரணத்தைத் தரும் உணவு போன்றவற்றால் இரத்தம் மேலும் கேடடைந்து தோலில் நீர்க்கொப்புளத்தைத் தோற்றுவிக்கின்றன.

இந்நோயின் தன்மை வெளிப்புறம் தெரிந்தாலும் அந்நோயின் வேர்ப் பகுதி இரத்தத்தில் கலந்திருப்பதால் மேல் பூச்சு மருந்துகளால் மட்டுமே இதைக் குணப்படுத்த இயலாது. உட்புறக் கழிவுகளை அகற்ற முதலில் குடல் சுத்தி மருந்துகள் சாப்பிடுவது அவசியம். படோலகடுரோஹிண்யாதி கஷாயம் 15 மிலி. 60 மிலி சூடான தண்ணீர் கலந்து ஒரு கண்மத பஸ்மம் என்னும் கேப்ஸ்யூலுடன் (கோட்டக்கல் ஆர்ய வைத்யசாலையில் கிடைக்கும்) காலை, மாலை வெறும் வயிற்றில் 2 வாரங்கள் சாப்பிடவும். இதன்மூலம் கெட்டுள்ள பித்தநீர் குடலுக்குத் திரும்புவதால் கொப்புளங்களிலுள்ள நீரும் வற்றிவிடும். குடலுக்கு வந்துள்ள பித்தநீரை வெளியேற்ற மாணிபத்ரம் எனும் லேஹ்யத்தைக் காலையில் பசி உள்ள நிலையில் 15-20 கிராம் நக்கிச் சாப்பிடவும். அடிக்கடி சூடான தண்ணீரை மெதுவாகப் பருகவும். ஓர் இடத்த்ல் அமராமல் உலாத்தவும். 5-6 முறை நீர் பேதியாக ஆன பிறகு சூடான மிளகு ரசம், சுட்ட அப்பளம் சாப்பிடவும். அதன்பின்னர் சூடு செய்த மோரில் நல்லெண்ணெயில் தாளித்த கடுகு வெந்தயம், கறிவேப்பிலை கலந்து சாதத்துடன் சாப்பிடவும். குடல் சுத்தம் செய்த மறுநாள் முதல் மதுஸ்நுஹீ ரசாயனம் எனும் மருந்தை ஒரு ஸ்பூன் அளவு (5 கிராம்) காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும்.

உங்களுக்கான பத்திய உணவு:

காலை
 சூடான சாதத்துடன் பருப்பு நெய் பிசைந்து வேப்பம்பூ ரசம் (அ) தக்காளி ரசத் தெளிவு, மணத்தக்காளிக் கீரை, வாழைப்பூ வடகறி, கடைந்த மோர்.
மதியம்
சுண்டைக்காய் சாம்பார் சாதம், எலுமிச்சம் பழம் ரசம், கடைந்த மோர்.
இரவு
கோதுமை ரவா உப்புமா, சப்ஜி.
இவ்வகை உணவில் குடலில் தங்கியுள்ள வேண்டாத நீர்க்கசிவுகள், கிருமிகள் போன்றவை வெளியேறிவிடும். இவையெல்லாம்  சாத்தியப்படுமா என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்த உபாதைக்கு இவைதான் பத்திய உணவு, முடிந்தவரை நீங்கள் முயற்சி செய்யவும்.
 பாரம்பரிய மருத்துவம் உடல் அரிப்பு நீங்க


Matrimony, Jothidam, aanmegam
Tamil Monthly Books, Service 
Price Rs-20,  6-Month Rs-120,
1-Year Rs 240, Rupees Only
Matrimony, Register,
For  All Caste Service,
Single Price 500/- Only
E-mail, Books, Post, online, Cell, &
Facebook, Twitter, All Service,
Cell : 9600068631, 9600068931
E-mail ID : gmneelamatrimony@gmail.com
www.nmmanamalai.blogspot.in
www.neelamatrimony.com

 

No comments:

Post a Comment