WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Monday 22 September 2014

பாரம்பரிய மருத்துவம் இயற்கை உபாதை






Neela Matrimony
Sri Bala Thirupurasuntari Jothidam
1/255, J. J. Nagar Mugappair East, Chennai-37
Cell : 9600068631 - 9600068931


இயற்கை உபாதை
வெகுதூரப் பயணங்களை இன்று நம்மால் பேருந்தில் கூட செய்ய முடிகிறது. பயணத்தில் களைப்பை அறியாமலிருப்பதற்கு Push Back சீட் வசதியுடன் Hitech பஸ்களும் இரவில் செல்வதால் ரயிலில் பயணம் செய்ய டிக்கட் கிடைக்காதபோது அதுபோலுள்ள பஸ்களில் செல்கிறோம். இயற்கை உபாதைகளான மலம் மற்றும் சிறுநீர் ஆகியவை வெளியில் வர உணர்ச்சி உண்டான சமயத்தில் பயணத்தின் நடுவே உடனடியாக வெளியேற்ற முடியாமல் அவதியுற வேண்டியுள்ளது. அரசு விரைவுப் பேருந்தில் கண்டக்டரிடம் இயற்கை உபாதைகளை நீக்குவதற்காக கெஞ்ச வேண்டியுள்ளது. அவர் எரிந்து விழுகிறார். இதற்கு பயந்து பலபேர் மல மூத்திரங்களை அடக்கிக் கொள்கின்றனர். இப்படி அடக்கப்படும் இவைகளால் உடல் உபாதைகள் பெரும் வேதனைகளை அளிக்கின்றன. மறுநாள் காலை ஊர் போய்ச்சேர்ந்தாலும் மலம் சரியாக வெளியேறுவதில்லை. இதற்குக் காரணம் உணர்ச்சி உண்டான சமயத்தில் வெளிப்படுத்தாமல் அவைகளை அடக்கியதால் வந்த வினையாகும். மலத்தை அடக்குவதால் தலைவலி, தலைச்சுற்றல், மயக்கம், புலன்களின் சோர்வு, வயிறு உப்புசம், அஜீர்ணம், ருசியின்மை, வாய்நாற்றம், குமட்டல், வாந்தி, சிறுநீர் கீழ்வாயுக்கள் பிரியாமல் கட்டுப்படுதல் போன்றவைகள் ஏற்படுகின்றன. மலச்சிக்கல் உண்டாகும் விஷத்தன்மை உடலில் ஊடுருவுவதால் உடனே உண்டாகக்கூடிய தொந்தரவுகள் இவை சிறுநீரை தடை செய்வதால் நாளடைவில் நீர்க்கட்டு, கல் அடைப்பு, மூட்டுகளில் வீக்கம், வலி, அடிவயிற்றுலிம் நீர்த்தாரையிலும் வலி, கீழ்க்குடலில் வாயுக்கட்டு, தலைவலி போன்ற நோய்களும் ஏற்படுகின்றன, ஆதலால் எந்த சமயத்திலும் சிறுநீரை அடக்கவே கூடாது. இவ்வகை உபத்திரவங்கள் ஒருநாள் மட்டும் அடக்கியதால் வருவதற்கில்லை என்றாலும் சுபாவத்திலேயே சிலருக்கு இயற்கை உபாதைகளை தடைசெய்யும் குணமிருந்தால் ஏற்படும்.
பஸ் பிரயாணம் முடிந்து காலையில் வீட்டுக்குச் சென்றவுடன் பல் தேய்த்து நாக்கை வழித்து முகம் அலம்பிய பிறகு ஒரு பெரிய டம்ளர் வெந்நீர் ஜலத்தை மெதுவாய் பருகவும், இரண்டு மணிநேரத்திற்குப் பறிகு இரண்டு பூவன் வாழைப்பழம் உருகிய நெய்யில் தோய்த்து சாப்பிட்டு ஒரு சிறிய டம்ளர் காய்ச்சிய பாலைக் குடிக்கவும். காபியை விரும்புவர் சிலர். அவர்கள் பாலில் சிறிது டிக்காக்ஷன் கலந்து சூடாகக் குடிக்கவும். காலைச் சிற்றுண்டி என்ற பெயரில் இட்லி, தோசை போன்ற மாவுப் பண்டங்களை தவிர்த்து காலை 10 மணிக்குள் சூடான சாதத்துடன் நெய் கலந்து பச்சைக் கறிகாய்கள், பருப்பு, ரசம், தண்ணீர் விட்டு விளாவிய மோர் சேர்த்து சாப்பிடலாம். மதியம் உண்ட உணவு நன்கு ஜெரித்தவுடன் ஆரஞ்சு, சாத்துக்குடி, திராட்சை அல்லது தக்காளி ஜுஸ் குடிக்கலாம். இளநீர் குடிப்பதும் மிகவும் நல்லது. இரவு உணவை அதிகம் தாமதிக்காமல் 7 முதல் 7.30 மணிக்குள் காலை வகை உணவுபோல சாப்பிட வேண்டும். ராத்திரி சாப்பாட்டில் புளி - புளிப்பு சேர்ந்த வஸ்து இல்லாதபடி பச்சைக் கறிகாய் கூட்டு சாதத்துடன் சாப்பிடலாம். பால் அன்னம் அல்லது விளாவிய மோர் சாதம் சாப்பிடவும் படுக்கும் முன் ஒரு டம்ளர் வெந்நீர் குடிக்கவும் புழுங்கலரிசி அன்னம், கோதுமை சப்பாத்தி ஆகியவை இரவில் சாப்பிடுவது உத்தமம். இவ்வகை உணவு பழக்கத்தினால் மலச்சிக்கல் ஏற்படாமல் உடலை பாதுகாக்கலாம்.
காரமான உணவுகளை தவிர்த்து இணிப்புப் பண்டங்களைச் சேர்த்து, பழவகைகள், பூசணிக்காய், பரங்கிப்பிஞ்ச, சுரக்காய், வெள்ளரிக்காய், வாழைத்தண்டு, உளுந்து, பயிறு. பால், மோர், கஞ்சிகள், இளநீர், தேங்காய், சுத்தமான ஜலம் இவைகளை உட்கொண்டால் சிறுநீர் தாராளமாய் சேர்ந்து சுகமாய் இறங்கும்.
அஷ்டாங்க சங்கிரஹம் என்னும் ஆயுர்வேத நூலில் சிறுநீர் வேகத்தை அடக்கும் துர்பழக்கம் உள்ளவருக்கு சிறிது நாட்களில், கழிக்கும்போது சிறுநீர் சிக்கிறத்தில் இறங்காமல் தங்கித் தங்கி மெதுவாய் இறங்கும் தொந்திரவு வந்துவிடும் என்றுகூறுகிறது. இந்த கெடுதியை போக்குவதற்கான எளிய வழிமுறையும் அந்நூல் எடுத்துரைக்கின்றனது, உருக்கின நெய்யை பசியின் அளவைப் பொருத்து ஆகாரத்திற்கு முன்பு ஒருதரம் குடித்து. அந்த ஆகாரம் ஜீரணமான உடன் திரும்புவம் முன் குடித்த நெய்யின் அளவை இருமடங்காக குடிக்க வேண்டும். சுத்தமான பசுவீன் நெய்யை இதற்காக உபயோகிக்கலாம், ஆயுர்வதே மருந்து கடைகளில் 'வஸ்த்யாமயாந்தகம்கிருதம்' என்றபெயரில் மூலிகைகள் இட்டு காய்ச்சிய நெய் கிடைக்ம். அது இந்த சிக்சை முறைக்கு உத்மமமான மருந்தாகும். ஒரு வார உபயோகத்தில் சிறுநீர் இறக்கம் சுத்தமாய் சீர்பட்டுவிடும்.
இயற்கை உபாதைகளை தடுக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். சிறுநீரும் ஒருவகையில் மலக்கழிவுதான். அதனால் சிறுநீர் கழித்த பிறகு அதுவரும் பாதையின் துவாரத்தை குளிர்ந்த சுத்தமான தண்ணீர் விட்டு அலம்ப வேண்டும். சிறுநீர் துவாரத்தை அலம்பும் பழக்கம் இன்று வெகுவாக் குறைந்தவிட்டபடியால் பலவித நோய்கள் தாக்குவதற்கு காரணமாகிவிட்டது.



Matrimony, Jothidam, aanmegam
Tamil Monthly Books, Service 
Price Rs-20,  6-Month Rs-120,
1-Year Rs 240, Rupees Only
Matrimony, Register,
For  All Caste Service,
Single Price 500/- Only
E-mail, Books, Post, online, Cell, &
Facebook, Twitter, All Service,
Cell : 9600068631, 9600068931
E-mail ID : gmneelamatrimony@gmail.com
www.nmmanamalai.blogspot.in
www.neelamatrimony.com


No comments:

Post a Comment