WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Thursday 25 September 2014

பாரம்பரிய மருத்துவம் எதிரிடையான உணவும் நோய்ககளும்




Neela Matrimony
Sri Bala Thirupurasuntari Jothidam
1/255, J. J. Nagar Mugappair East, Chennai-600037
Cell : 9600068631 - 9600068931


எதிரிடையான உணவும் நோய்ககளும்
நகர வாழ்க்கையில் காலை வேளைகளில் எப்போதும் ஒரு பரபரப்பான சூழ்நிலையில் வீட்டிலிருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை பதட்டத்துடன் செயல்படுகின்றனர். குழந்தைகள் படுக்கையிலிருந்து எழுவதற்கு தாமதமானால் அம்மா சமையலறையிலிருந்து வீறிட்டு கத்துகிறார். அப்பா அவசர கதியில் பூஜை செய்கிறார். வயதான பெற்றோர் என்ன செய்வது என்ற குழப்பத்தில் தகப்பனார் பால் வாங்க ஓடுகிறார் தாயார் அடுப்படியில் நுழைந்து கொள்கிறார். ஒரு இனிமையான காலைப் பொழுதை (எவ்வளவு) முக மலர்ச்சியுடனும் நிம்மதியான மனதுடன் செயல்பட நம்மால் இன்று முடியாமல் போனதற்குக் காரணம் சீரான திட்டமிடாததே. பல தொலைக்காட்சி (T.V.) நாடகங்களை இரவு 11 மணி வரை விழித்திருந்து பார்த்துவிட்டு, உணவில் சிரத்தையில்லாமல் கண்டபடி சாப்பிட்டுவிட்டுப் படுத்தால் யார் தான் விடியற்காலையில் எழுவர் மனதில் நிம்மதி குலைவதற்கு மட்டமான திரைப்படங்களும், உணவு வகைகளும் பெரும் பங்கு வகிக்கின்றன. உணவு வகைகளில் எதை எதனுடன் சேர்த்தால் விஷமாகும், அதை தவிர்ப்பது எவ்வாறு என்ற ஒரு துல்லிய நோட்டம் நம் முன்னோர்களுக்கு இருந்தது. இன்று அது முற்றிலும் மறந்து போய் உடல் மற்றும் மனநோய்களுக்கு ஆட்பட்டு மனிதன் டாக்டரை காண ஓட வேண்டியுள்ளது. ஒரு சில உதாரணங்களுடன் உணவு வகைகளின் சேர்க்கை விஷத் தன்மை அடைவது குறித்து பார்ப்போம்.
1. சர்வம் அம்லம் பயஸா ஏகத்யம் விருத்தம் - நீர்ப் பொருளோ அல்லது திடமானதோ அனைத்து புளிப்பு வஸ்துக்களும் பாலுடன் சேர்த்து சாப்பிடுதல் உடலுக்கு கெடுதலை விளைவிக்கும்.
2. தத : உத்தரம் வா பலம் ச விருத்தம் : புளிப்புச் சுவையுள்ள கனிகள் பாலுக்கு முன்பும் பின்பும் அருந்தக்கூடாது.
3. குலத்த மாஷ Gw பாவா : ச - கொள்ளு, உளுந்து, வரகு, மொச்சை இவைகளும் பாலுடன் சேரும் போது பகையானவை.
4. மூலகாதி ஹரிதகம் பக்ஷயித்வா குஷ்ட பாத பயாத் பய : நஸேவ்யம் - முள்ளங்கி, பட்டை, அவரைக்காய் முதலான பச்சைக் கறிகாய்களை புசித்து, பின்பால் அருந்துக் கூடாது. அப்படிப் பருகினால் குஷ்ட நோய் உண்டாகும்.

5. க்ஷீரேண லவணம், மூலகேன மாஷரூபம் -பாலுடன் உப்பையும், முள்ளங்கியுடன் உளுத்தம் பருப்பையும் புசிக்கலாகாது.
6. தத்னா தக்ரேண தாலபலேன வா கதலீபலம் -வாழைப்பழத்தை தயிர், மோர், பனம்பழம் இவற்றுடன் சேர்த்துப் புசிக்கலாகாது.
7. பிப்பலிமரிசாப்யாம் மதுனா குடேன வாகாகமாசீம் -மணத் தக்காளியை, திப்பிலி, மிளகு இவற்றுடனும், தேன், வெல்லம் இவற்றுடனும் சேர்த்துப் புசிக்கக்கூடாது.
8. காம்ஸ்ய பாஜனே தசராத்ரம் உஷிதம் சரிபி :- வெண்கலப் பாத்திரத்தில் பத்து இரவுகள் வைத்த நெய்யை பருக்கக்கூடாது.
9. ததி மது உஷ்ணம் ச ந அப்யவஹரேத் - தயிர், தேன் இவற்றுடன் சூடானதும், சூடான வீர்யமுள்ள பொருட்களையும் சேர்த்து உண்ணக்கூடாது.

10. மது ஸ சர்பி : தைல உதகானி ஸமத்ருதானி ஸமஸ்தானி வா ந - தேன், நெய், எண்ணெய், தண்ணீர் இவற்றில் ஏதேனும் இரண்டையோ, மூன்றையோ அல்லது அனைத்தையுமோ ஒரே அளவில் சேர்த்துப் பயன்படுத்துதல் ஒன்றுக்கொன்று பகையாகி தீங்கில் முடியும்.
11. உஷ்ணாபிதப்தஸ்ய ஸஹஸா ஸலிலாப்ய வகாஹ : த்வக் த்ருஷ்ட்யோ : உபகாதாய த்ருஷ்ணாபிவிருத்தயே ச பவதி, ததா ஏவ பய : பானம் ரக்த பித்தாய பவதி - வெயிலில் அலைந்து விட்டு வந்த பின் திடீரென்று குளிர்ந்த நீரில் நீராடுவது கண்களுக்கும் தோலுக்கும் கெடுதல்களை விளைவிக்கும். நா வறட்சியை தோற்றுவிக்கும். அதே நிலையில் பால் அருந்துவது இரத்த பித்தத்தை உண்டாக்கும்
12. சரீரேண ஆயஸ்தஸ்ய ஸஹஸா அப்யவஹார : சர்திஷே குல்மாய ச பவதி - வேலை செய்து உடலில் கடுமையான களைப்பு ஏற்பட்டவுடன் புசிப்பது வாந்தி மற்றும் குல்மம் என்ற நோய்க்குக் காரணமாகும்.
சுருக்கமாக கூறினால் உடலில் உள்ள வாத, பித்த கப தோஷங்களை இருக்கும் இடத்திலிருந்து நெகிழவைத்துக் கிளறிவிட்டு அதை முற்றிலும் வெளிப்படுத்தாமல் தேக்கி வைக்கும் பொருள்களே பகைப்பொருட்கள் எனப்படும். அந்தப் பொருட்கள் தாதுக்களுக்கு எதிரிடையானவை.
பாலும் கொள்ளும் எந்த ஒரு வகையிலும் பொருந்தாததால் பகையாகிறது. பால் பலாப் பழத்துடன் எல்லா வகையிலும் ஸமகுணங்களாவதால் பகையாகிறது.

தயிரை சூடாக்குவது செய்முறையால் பகை குணமாகும். சம அளவில் தேனும் நெய்யும் சேர்ப்பது (அளவில்) எதிரிடையானது.
உவர்ப்பு நிலமும் நீரும் தேசத்தால் ஒன்றுக்கொன்று ஒப்பாதவை. இரவில் நெல் பொரித் தூள் செய்த சத்துமாவை புசிப்பது காலத்தால் தீமையானது. இந்த சத்துமாவை இடை இடையே நீர் அருந்தி சாப்பிடுவது சேர்கக்கையினால் தீங்கானது. இயற்கையாகவே யவ தானியத்தைத் தனியாக புசித்தாலும் கேடு விளைவிக்கும்.
பகைமையுள்ள பொருட்களாலான உணவு வைசூரி, உடல்வீக்கம், வெறி, பெரியகட்டி, குன்மம், எலும்புருக்கி நோய், உடல் வலி, வலிமை, நினைவாற்றால், அறிவுப்புலன், மனோபலம், ஆகியவற்றின் அழிவு, மேலும் காய்ச்சல், இரத்தபித்தம், எண்வகை பெருநோய்களான வாத நோய், மூலம், குஷ்டம், நீரழிவு, பவுத்திரம், நீர்ப் பீலிகை, க்ரஹணி, நீரடைப்பு ஆகியவற்றை தோற்றுவிக்கும். நஞ்சைப் போல் உயிரையும் மாய்க்கும்.

தீங்கிழைக்கும் இயல்புள்ள பொருட்களை உண்ணும் பழக்கத்தை நீக்க, முன்பு உண்ட பொருளில் நாலில் ஒரு பங்கை அல்லது சிறிது சிறிதாகக் குறைத்து அதற்குப் பதிலாக நன்மை பயக்கும் பொருட்களை பயன்படுத்த வேண்டும். அப்படியே இடையில் ஒரு நாள், இரண்டு நாள், மூன்று நாள் என முறையே விட்டு விட்டு பழக்கப்படுத்திக் கொள்ளலாம்.
இம்முறையை கைகொள்வதால் தோஷங்கள் விலகி குணங்கள் வளர்கின்றன. தீங்கும் ஏற்படுவதில்லை. அவன் தன் உறுதியான நிலையை அடைகிறான்.


Matrimony, Jothidam, aanmegam
Tamil Monthly Books, Service 
Price Rs-20,  6-Month Rs-120,
1-Year Rs 240, Rupees Only
Matrimony, Register,
For  All Caste Service,
Single Price 500/- Only
E-mail, Books, Post, online, Cell, &
Facebook, Twitter, All Service,
Cell : 9600068631, 9600068931
E-mail ID : gmneelamatrimony@gmail.com
www.nmmanamalai.blogspot.in
www.neelamatrimony.com


No comments:

Post a Comment