WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Saturday 20 September 2014

பாரம்பரிய மருத்துவம் அநுபானம்






Neela Matrimony
Sri Bala Thirupurasuntari Jothidam
1/255, J. J. Nagar Mugappair East, Chennai-37
Cell : 9600068631 - 9600068931


அநுபானம்
சாப்பிடும்போது நடுவில் தண்ணீர் குடிப்பதால் உண்ணும் உணவானது தளர்வடைவதால் ஜீர்ணம் எளிதில் ஆவதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றது. ஆனால் இன்றைய இளைஞர் சமுதாயம் தண்ணீருக்கு பதிலாக கோக்கோ கோலா, பெப்ஸி போன்ற பானங்களை அவைகளில் விஷத்தன்மை இருப்பதை அறிந்தும் குடிக்கின்றனர். Bottle Drinks குடிப்பதால் வயிற்றில் அமிலத்தன்மை அதிகம் சுரந்து உண்ட உணவு பதனழிந்து மிகுந்த பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இளைஞர் சமுதாயத்திற்கு இவ்விஷயத்தில் ஒரு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். சிறந்த அநுபானங்களை கீழ்காணும் விதம் ஆயுர்வேதம் எடுத்துரைக்கின்றது.
அநுபானத்தில் சிறந்தது நீர். அது அறுசுவைகளுக்கும் மூலகாரணம். பிராணிகள் எல்லாவற்றிற்கும் ஒத்துக்கொள்ளக்கூடியது. வாழ்வுக்குக் காரணமாயிருப்பது. எனவே நீர் எல்லாவற்றிலும் சிறந்தது.
தயிர் தேன், எரிச்சலை உண்டுபண்ணக்கூடிய எண்ணெய் பண்டங்களை உண்ட பின்பும், கோதுமை, மதுவகைகள் இவற்றைப் பருகிய பின்பும் குளிர்ந்த நீரைத்தான் பருக வேண்டும். சரத் என்ற பருவத்திலும் (ஐப்பசி கார்த்திகை) கிரீஷ்மத்திலும் (ஆனி, ஆடி மாதங்கள்) குளிர்ந்த நீரை பருகுவது சிறந்தது.
மாவுப்பொருட்களை உண்ட பின்பும், சீரணிப்பதற்குக் கடினமான திண்பண்டங்களைப் புசித்த பின்பும், வெந்நீரை அநுபானமாக அருந்த வேண்டும். ஹேமந்த ருதுவிலும் (மார்கழி - தை மாதங்கள்) சுடு நீரையே பயன்படுத்த வேண்டும்.
சம்பா அரிசி, அறுபது நாளில் விளையும் அரிசி இதனால் ஆன உணவை உண்டபின் பால் அருந்த வேண்டும். அவ்வாறே உபவாசமிருப்பவர், வழி நடந்தவர், பேச்சாளர், சிற்றின்பத்தில் ஈடுபட்டவர், உடற்பயிற்சி செய்தவர், உடல் தளர்ந்தவர், சிறுவர் - முதியோர் இவர்கள் பால் அருந்த வேண்டும்.
க்ஷயம் என்னும் உடல் இளைப்பு நோய் உள்ளவருக்கு மாம்சரசம் அநுபானமாகும். வாத நோயாளிக்குப் புளிப்புச் சுவையுள்ள ரசங்கள் அநுபானமாகும். பித்தநோயைத் தடுப்பதற்கு சர்க்கரை கலந்த நீர், கபம் எனும் நோயைப் போக்கவும் கண்,தொண்டை நோய்களிலும் தேன் கலந்த 'திரிபலா' (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்) குடிநீர் பெரும்பாலும் அநுபானமாகும்.
தயிருக்கு அநுபானம் நீர் அல்லது தெளிந்த மோர். கூர்சிகா என்னும் தயிர்பால் கலந்து பக்குவம் செய்வது, கிலாடம் எனப்படும் சிறிதளவு பாலில் அதிக மோர் சேர்த்து தயாரிக்கப்படும். தயிர் இவற்றிற்கு தயிர் தெளிவு அனுபானம். கீரைவகை மட்டமான உணவு, இவற்றிற்கு தயிர்த் தெளிவு அல்லது மோர் இவை அனுபானங்களாகும். மாம்சங்களுக்கு மதுபானம் அனுபானமாகும். அல்லது புளிப்பான பழரசங்கள், பல வகையான ஆஸவங்கள் இவைகளை தகுந்தவாறு பிரித்துப் பயன்படுத்தவேண்டும். களைப்படைந்தவன், இளைத்தவன் இவர்களுக்கு கள் அருந்துவது அநுபானமாகும். பருத்த உடல் உள்ளவனுக்கு தேன் கலந்தநீர் அநுபானம். கள், மாமிசம் இவற்றை உண்டு பழகியவர்களும், ஜாடராக்னி குறைந்தவர்களும் கள்ளை அனுபானமாகப் பருகலாம்.
சுருங்கச் சொன்னால் உண்ட உணவு வகைகளுக்கு எதிரிடையில்லாமலும், வீர்யம் முதலியவற்றால் பனகயற்றுதுமான அநுபானம் சிறந்ததாகும்.
அநுபானங்களின் குணங்கள்
அநுபானம் நிறைவை அளிக்கிறது. உடலை வளர்க்கிறது. உற்சாகமளிக்கிறது. பருக்கச் செய்கிறது. உடலிற்குத் தேவையானவற்றை அளிக்கிறது. உண்ட உணவை தளர்த்தி விடுகிறது. அன்னக்கூட்டத்தை பிளக்கிறது. மிருதுத்தன்மையைத் தோற்றுவிக்கிறது. ஈரக்கசிவை ஏற்படுத்துகிறது. உணவை எளிதில் ஜீரணிக்கச் செய்கிறது. உடல் முழுவதும் பரவச் செய்கிறது.
அநுபானத்திற்குத் தகுதியற்றவர்கள்
கழுத்தின் மேல்பாகங்களில் உண்டாகும் நோய்கள், சுவாசம், இருமல், கபம், நீர்ஊறுதல், விக்கல், குரல் கம்முதல் ரத்தக் கசிவுடன் கூடிய இருமல் ஆகிய இந்நோய் உள்ளவர்கள் அநுபானம் அருந்தக் கூடாது.
பாடகர்களும் சொற்பொழிவாளர்களும் அநுபானம் செய்வது நல்லதல்ல. ஏனென்றால் அநுபானம் அவர்களுக்கு உணவுப் பையைக் கொடுத்து, மார்பிலும் தொண்டையிலும் உள்ள உணவினால் உண்டான எண்ணெய்ப் பசையை அடைந்து அது ஜடராக்னியின் வலிவை குறைத்து வாந்தி முதலான நோய்களை ஏற்படுத்துகிறது. கபத்தைக் கிளறி விடுகிறது.
அநுபானம் எடுத்துக் கொண்டவர்கள், சொற்பொழிவு ஆற்றக்கூடாது. பாடக்கூடாது. வழிப் பிரயாணம் செய்வது தகாது. உறங்கவும் கூடாது.
உடல் அழற்சி, நீரிழிவு, தொண்டை, கண், இவற்றில் தோன்றும் நோய், உடற்புண், இவற்றையுடையவர்கள் நீரே அருந்தக்கூடாது.




Matrimony, Jothidam, aanmegam
Tamil Monthly Books, Service 
Price Rs-20,  6-Month Rs-120,
1-Year Rs 240, Rupees Only
Matrimony, Register,
For  All Caste Service,
Single Price 500/- Only
E-mail, Books, Post, online, Cell, &
Facebook, Twitter, All Service,
Cell : 9600068631, 9600068931
E-mail ID : gmneelamatrimony@gmail.com
www.nmmanamalai.blogspot.in
www.neelamatrimony.com

No comments:

Post a Comment