WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Thursday 25 September 2014

பாரம்பரிய மருத்துவம் எது சூட்டைத் தணிக்கும்




Neela Matrimony
Sri Bala Thirupurasuntari Jothidam
1/255, J. J. Nagar Mugappair East, Chennai-600037
Cell : 9600068631 - 9600068931


எது சூட்டைத் தணிக்கும்
வெங்காயம், எலுமிச்சை, நாவற்பழம் ஆகிய மூன்றில் எது உடம்பின் சூட்டைத் தணிக்கும் சக்தி வாயந்ததாக உள்ளது
வெங்காயம் சுவையில் காரமானது. ஜீரணத்தின் இறுதியில் இனிப்பாக மாறக்கூடியது. சூடான வீர்யத்தைக் கொண்டது. பலம் தரும். காம இச்சையைத் தூண்டி விடுவது. இதனுடைய சூடான தன்மையினால் மாதாமாதம் தீட்டு சரிவராமல் இடுப்பு, தொடைகள் வலியுடன் கஷ்டப்படும் பெண்கள், தினம் காலையில் பல் துலக்கியவுடன் இரண்ட சிறிய வெங்காயத்தைத் தோல் நீக்கிச் சிறிது உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு, மேல் குளிர்ந்த தண்ணீர் குடித்தால் நாளடைவில் வலிகள் நின்று தீட்டும் சரிவர வெளியாகும்.
எலுமிச்சம் பழம் குளிர்ச்சியானது என்று சிலர் கூறுவர். இது தவறானது. புளித்த பழச்சாறுகள் உடலின் தோலில் பட்டதும் சில்லென்ற உணர்ச்சி தரும் என்பது வாஸ்தவமே. "தலையில் சூடேறி விட்டது. எலுமிச்சம் பழத்தை வைத்துத் தேய்க்க வேண்டும்" என்று கூறுவர். தொடுகையில் முதல் உணர்ச்சிதான் குளிர்ச்சியாக இருக்குமே தவிர, அமிலமாகையால் தன் சூட்டைத் தொடர்ந்து காண்பிக்கும். எரிச்சலை ஏற்படுத்தக் கூடியதே. நெல்லிக் கனி மற்றும் மாதுளம் கனியைத் தவிர எல்லாப் புளிப்புப் பழத் திரவங்களும் பித்தத்தை அதிகப்படுத்தி உடல் சூட்டை அதிகமாக்கும்.
நாவல் பழத்தை, பித்தக் கொதிப்பினால் ஏற்படும் உள்காந்தல், வறட்சி, எரிச்சல், தாகம், வெப்பம் போன்ற உடல்நிலைகளில் சாப்பிட்டால் அவை குறையும். ஆனால், பழத்தை அதிக அளவில் சாப்பிட்டால் பசி கெட்டு, வயிற்றபு ¢ பொருமல், குடல், கை, கால், கீல்களில் வலி முதலிய தொந்தரவு ஏற்படும். இவை நீங்க பச்சை நெல்லிக்காய் அல்லது நெல்லி வற்றலை மென்று தின்று குளிர்ந்த நீர் பருக வேண்டும். ஆக, இம்மூன்றில் நாவல்பழம்தான் உடம்பின் சூட்டைத் தணிக்கும் சக்தி வாய்ந்தது.

மஞ்சள் காமாலைக்கு ஆங்கில மருந்துகள் இருக்கும்போது, சிலர் மூலிகை மருந்துகளை நாடுவது ஏன்
நவீன வைத்திய முறையில், கடும் முயற்சியின் பலனாகப் பல புதிய சக்திமிக்க மருந்துகளைக் கண்டுபிடித்து வருகிறார்கள். அவை சிறந்த மருந்துகளாயினும் கல்லீரலில் விஷப் பரிணாமத்தை உண்டாக்கும் வாய்ப்பும் உள்ளது. நவீன மருந்துகள் கல்லீரலில் ஏற்பட்டுள்ள நோய்க் கிருமிகளை அழிப்பதில் அதிகம் முனைகின்றன. அவ்வாறு அழிக்கும் பட்சத்தில் கல்லீரலின் வேலைத் திறனைச் சரி செய்வதற்கு மீண்டும் மருந்துகளைக் கொடுக்கிறார்கள்.
ஆனால், மூலிகை மருந்துகளின் பயன்பபாடு காமாலை நோயினால் ஏற்பட்டுள்ள உணவில் வெறுப்பு, களைப்பு, தளர்ச்சி, கல்லீரல் வேலைத் திறன் ஆகியவற்றை ஒரே சமயத்தில் சரி செய்வதில் முனைந்து விரைவில் வெற்றியும் பெறுகின்றன.
உதாரணத்திற்கு, கீழாநெல்லியை வேருடன் பிடுங்கி அலம்பி இடித்து அதன் சாற்றை மட்டும் அரை அவுன்ஸ் - 2 அவுன்ஸ் (50 IL) வரை பசுவின் பாலுடன் தினமும் காலையில் சாப்பிட்டு வர, பித்தக் குழாய் அடைப்பை அகற்றிக் குடலுக்குள் பித்தத்தைக் கொண்டுவந்து பசியைத் தூண்டச் செய்து மலம் வெண்மையாகப் போவதை நீக்கி காமாலை நோயைக் குணப்படுத்துகிறது. ஓய்வும், உணவில் கண்டிப்பும், உடல்நிலைக்கு ஏற்ப மூலிகை மருந்துகளால் காமாலை நோய் விரைவில் குணமாகிறது. அதோடு உணவில் விருப்பத்தையும், களைப்பு, தளர்ச்சி, கல்லீரல் மந்தத் தன்மை ஆகியவற்றை ஒரே சேர நிவர்த்தி செய்வதிலும் விரைவாகச் செயல்படுகிறது. இதன் காரணமாகத்தான் சிலர் மூலிகை மருந்துகளை நாடுகின்றனர்.

எனக்குச் கொஞ் நாள்களாக இனிப்பு தவிர மற்ற ஆகாரம் எல்லாம் நாக்கில் பட்டவுடன் சிறிது கசப்பாக உள்ளது. இதற்கு என்ன மருந்து சாப்பிடலாம்
வயிற்றில் அமிலத் தன்மை அதிகரித்திருந்தால் நாக்கில் உணவு பட்டவுடன் கசப்பை உணர்கிறோம். வயிற்றில் பித்தம் அதிகளவில் சுரப்பது இதற்குக் காரணமாகலாம். வாயிலுள்ள உமிழ்நீர் சுரப்பிகளில் ஏற்படும் அடைப்பு. அவை அதிக அளவில் ஊறாமல் இருப்பதும் அதற்கு காரணமாகும்.
அதனால், நீங்கள் வாயை அடிக்கடி குளிர்நத் நீரால் கொப்பளித்துச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வெட்டிவேர் ஊறிய பானைத் தண்ணிர் வாய் கொப்பளிக்க மிகவும் சிறந்தது. வாயைச் சுத்தமாக வைத்திருப்பதால் நமது ஜீரண உறுப்புகள் சுறுசுறுப்பாக இயங்குகின்றன. அதிக அளவில் பித்தத்தின் தேக்க நிலையை இதன் மூலம் நம்மால் தவிர்க்க இயலும். மேலும், பித்த ஊறலைச் சமச் சீராக்க இனிப்பு, கசப்பு, துவர்ப்புச் சுவைகள் பெரிதும் உதவுகின்றன. இந்தச் சுவை அடங்கியுள்ள உணவுப் பொருள்களை அதிக அளவில் சேர்க்கவும். உதாரணமாக, மாதுளம் பழச் சாறு, மணத்தக்காளிக் கீரை, வாழைப் பூ போன்றவை.

வாய்க் கசப்பைத் தவிர்க்கப் புளிப்புச் சுவையும் உதவக்கூடும். ஆனால், புளிப்பு பித்தத்தைக் கிளறிவிடும் என்பதால் எல்லாவித புளிப்புச் சுவையும் உங்களுக்குப் பத்தியமல்ல. நெல்லிக் காய் வயிற்றில் புளிப்பாயினும் கசப்பைக் கண்டிப்பதில் மிகவும் சிறந்தது. நெல்லி வற்றலைத் தூள் செய்து 3-5 கிராம் அளவில் குளிர்ந்த நீருடன் காலை, இரவு உணவிற்குப் பிறகு சாப்பிடவும். கசப்புச் சுவை மறைந்து விடும்.


Matrimony, Jothidam, aanmegam
Tamil Monthly Books, Service 
Price Rs-20,  6-Month Rs-120,
1-Year Rs 240, Rupees Only
Matrimony, Register,
For  All Caste Service,
Single Price 500/- Only
E-mail, Books, Post, online, Cell, &
Facebook, Twitter, All Service,
Cell : 9600068631, 9600068931
E-mail ID : gmneelamatrimony@gmail.com
www.nmmanamalai.blogspot.in
www.neelamatrimony.com


No comments:

Post a Comment