WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Saturday 4 May 2019

Akshaya Tritiya 07-05-2019


Trulli

    Akshaya Tritiya 07-05-2019 Tuesday

    neelajothidam

    ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஸ்ரீ வித்யா பீடம் அறக்கட்டளை

    Sri Bala Thirupurasundari Sri Vidhya Peedam Trust.

    நிகழும் விகாரி வருஷம் சித்திரை மாதம் 24-ம், தேதி 07-05-2019 செவ்வாய்கிழமை, சுக்கில பட்சம் (வளர்பிறை) திருதியை திதி, ரோகிணி நட்சத்திரம், அதிகண்டம் நாமயோகம், தைதுல கரணம், அமிர்த மற்றும் சித்த யோகம், கூடிய சுபநன்நாளான இன்று தங்கம் மற்றும் பொன் பொருள் வாங்க உகர்ந்த நாளாக உள்ளது.
    “ அட்சய திரிதியை என்பது செல்வத்திற்கான ஆசிகளை வளர்த்துக் கொள்வதற்கான, முக்கியமான நாளாகும். அட்சய என்றால், குறையாதது என்று பொருள். குறிப்பாக, விண்ணில் நிகழும் சில மிகச் சிறந்த சேர்க்கைகளால், இந்த வருடம் மிக முக்கியத்துவம் பெறுகிறது. சந்திரனின் மூன்றாவது திதியான திரிதியையிலிருந்து பெருகும் செல்வத்திற்கான ஆற்றலை, கொண்டாடி வரவேற்றிடுங்கள். இதை நீங்கள் தவற விட்டால், மீண்டும் பெறுவதற்கு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்.”.
    அட்சய திரிதியை என்பது, வருடம் ஒருமுறை வரும், 24 மணி நேர நிகழ்வாகும். என்றும் குறையாமல் பெருகும் செல்வத்திற்கான ஆசிகள் அருளக்கூடிய தெய்வீக சக்திகள் நிறைந்த நேரமாகும். ‘அட்சய’ என்றால், குறையாதது, என்றும் நிறைந்திருப்பது என்றும் பொருள்படும். ‘திரிதியை’ என்பது, சந்திரனின் மூன்றாவது திதியைக் குறிக்கும். இந்த நாள் அள்ள அள்ளக் குறையாமல் செல்வங்களை அள்ளித் தரும் அற்புத நாள் ஆகும். இந்த வருடத்தின் அட்சய திரிதியை நாள், ஒரு அபூர்வமான நாளாக காணப்படுகின்றது. உங்கள் வாழ்வில் என்றும் நிலைத்திருக்கும் குறையாத செல்வத்திற்கான ஆசிகள் வழங்கும் வகையில், விண்ணுலக மாற்றங்களின் காரணமாக நிகழும், 6 அரிய யோகங்களும் அன்று சேர்ந்து விடுவதால், இந்த வருடத்தில் வரும் இந்த தினம், பெரும் மங்களங்களை அருளும் அரிய நாளாக விளங்குகிறது.
    அட்சய திரிதியை நாளின், செல்வத்திற்கான தெய்வீக நிகழ்வுகள் தொடர்பான புராணங்கள்.
    அட்சய திரிதியை அன்று நடந்த, செல்வத்திற்கான தெய்வீக நிகழ்வுகளை நமது புராணங்கள் விவரிக்கின்றன. நமது பெரும் பாரம்பரியத்தைக் குறிக்கும் இவற்றின் சிறப்பம்சங்களை, டாக்டர் பிள்ளை அவர்கள் விளக்குகிறார்.



    No-01 • சிவபுராணத்தின் படி, இந்த நாளில் தான், சிவபெருமான் குபேரரை, செல்வத்தின் அதிபதியாகவும், சொர்க்கத்தின் கருவூல அதிகாரியாகவும் நியமித்தார்



    No-02 • பகவான் கிருஷ்ணர், தனது சிறு வயது நண்பரான சுதாமா எனப்படும் குசேலருக்கு, பெரும் செல்வம் அருளினார், என்கின்றன புராணங்கள்



    No-03 • குறையாமல் உணவு வழங்கும் அதிசயமான தெய்வீகப் பாத்திரம்- இந்த நாளில் தான், பாண்டவர்களின் பத்தினியான திரௌபதிக்கு, வனவாசத்தின் பொழுது, பகவான் கிருஷ்ணர், ‘அட்சய பாத்திரம்’ எனப்படும் தெய்வீக பாத்திரத்தை வழங்கினார் என்கிறது, மகாபாரதம். தேவைப்படும் பொழுது எல்லாம், தேவைப்படும் அளவில், உணவை அளிக்கக்கூடிய அதிசயமான பாத்திரம் இது



    No-04 • உலகிற்கே உணவளிப்பதற்காக, பார்வதி தேவி, அன்னபூர்ணா தேவியாக அவதாரம் எடுத்தார்



    No-05 • மிகப் புனிதமான கங்கை நதி, இந்த நாளில் தான் பூமியில் அடியெடுத்து வைத்தாள். இதன் மூலம், நம் மண்ணை வளமாக்கி, மனிதகுலத்தின் தாகத்தைத் தணித்தாள்.



    No-06 • அட்சய திரிதியை நாளில் தான், மகரிஷி வேத வியாசர், மகாபாரத இதிகாசத்தை இயற்றத் தொடங்கினார்; பகவான் கணபதி அதை எழுதவும் ஆரம்பித்தார்.



    No-07 • அட்சய திரிதியை நாளின் பிரதோஷ நேரத்தில் தான், பகவான் விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமர், ஜமதக்னி முனிவருக்கும், அவரது மனைவி ரேணுகா தேவிக்கும் மகனாகத் தோன்றினார்.

அட்சய திரிதியை நாளில், செல்வ யோகங்களுக்கான புராண சான்றுகள்
வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் அதிர்ஷ்டம் தரும் சேர்க்கை, யோகம் எனப்படுகிறது. இது, செல்வம், புகழ், பதவி, அதிர்ஷ்டம் போன்ற பலவற்றையும் அளிக்கக் கூடியது. அட்சய திரிதியை நாளில், 6 சக்தி வாய்ந்த ராயல்டி செல்வ யோகங்கள் காணப்படுகின்றன. ஜாதக பாரிஜாதம், பிருகத் பராசர ஹோரா சாஸ்திரம் போன்ற பண்டைய நூல்கள், இந்த யோகங்களின் முக்கியத்துவத்தையும், அவை கொடுக்கும் ஆசிகளையும் விவரிக்கின்றன.

Bala Jothidam

No comments:

Post a Comment