WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Wednesday 4 May 2016

5-5-2016 இன்றைய உலக வரலாற்றுச் சுவடுகள்

5-5-2016 இன்றைய உலக வரலாற்றுச் சுவடுகள்

காரல் மார்க்ஸ்

பொதுவுடைமைக் கொள்கையாளர்களில் முக்கியமானவருள் ஒருவரான காரல் மார்க்ஸ் 1818 ஆம் ஆண்டு மே 5 ஆம் தேதி புருசியாவில் பிறந்தார். இவர் ஜெர்மனிய மெய்யியலாளர்களுள் ஒருவராவார். மேலும், அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை வகுத்தவருள் முதன்மையானவர் ஆவார்.

மெய்யியலாளராக மட்டுமல்லாது, அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராகவும், தலைசிறந்த ஆய்வறிஞராகவும், எழுத்தாளராகவும், சிந்தனையாளராகவும், புரட்சியாளராகவும் கார்ல் மார்க் அறியப்படுகிறார். இவர் சிறு வயதிலேயே கட்டுரை எழுத ஆரம்பித்தார். தன்னுடைய எதிர்கால வாழ்க்கையைப் பற்றிய சிந்தனைகளையும், குறிக்கோள்களையும் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும், கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளார்.

உலகம் முழுவதிலுள்ள தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் வகையில், 1864 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி லண்டனில் ஒரு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு சிறப்பாக நடக்க, வழி காட்டினார் மார்க்ஸ். இந்த மாநாட்டில் தான் 'சர்வதேசத் தொழிலாளர் சங்கம்" நிறுவப்பட்டது. இதுதான் உலக அளவில் உருவான முதல் தொழிலாளர் சங்கமாகும். இதன் தலைவராக மார்க்ஸ் செயல்பட்டார். இவர் 1883 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி இறந்தார்.

நடிகர் பி.யு.சின்னப்பா

தமிழ்த் திரையுலகில் நடிகர், பாடகர் மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு களங்களில் தனி முத்திரை பதித்த பி.யு.சின்னப்பா அவர்கள் 1916 ஆம் ஆண்டு மே 5 ஆம் தேதி புதுக்கோட்டையில் பிறந்தார். இவரது தந்தை உலகநாதன் நாடக நடிகர் என்பதால் 5 வயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார். 4 ஆம் வகுப்போடு கல்வி முடிவடைந்தது. குடும்ப வறுமை காரணமாக, கயிறு திரிக்கும் கடையில் மாதம் 5 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்தார். அதன்பிறகு சதாரம் நாடகத்தில் குட்டித் திருடனாக நடித்து பல பரிசுகளை வென்றார்.

நாடக கம்பெனியில் இருந்து 19 வயதில் விலகி இசைப் பயிற்சி மேற்கொண்டு கச்சேரிகள் செய்தார். சிலம்பம், குஸ்தி, குத்துச் சண்டை, பளு தூக்குதல், கத்திச் சண்டை ஆகியவற்றைக் கற்று, அவற்றிலும் பரிசுகளை வென்றார். ஜூபிடர் பிலிம்ஸின் 'சவுக்கடி சந்திரகாந்தா" திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 1938 இல் பஞ்சாப் கேசரி, அனாதைப் பெண், யயாதி ஆகிய படங்களில் நடித்தார்.

வசனம் பேசும் முறையாலும், சிறந்த நடிப்பாலும் எம்.கே.தியாகராஜ பாகவதருக்கு சமமாக ரசிகர்களைக் கவர்ந்தவர். தமிழ்த் திரையுலகில் முதன்முதலாக 1940 இல் இரட்டை வேடத்தில் இவர் நடித்த 'உத்தமபுத்திரன்" திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று இவருக்குப் பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. நடிக மன்னன் என்று போற்றப்படும் பி.யு.சின்னப்பா உடல்நலக் குறைவால் தனது 35 வயதில் 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி மறைந்தார்.

1961 ஆம் ஆண்டு மே 5 ஆம் தேதி அலன் ஷாப்பார்ட் விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது மனிதரும் மற்றும் முதலாவது அமெரிக்கரும் ஆனார்.

நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியும், மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவரான புதுமைப்பித்தன் 1948 ஆம் ஆண்டு மே 5 ஆம் தேதி இறந்தார்.

No comments:

Post a Comment