WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Sunday 1 May 2016

குழந்தைகளுக்கான நீரிழிவு நோய்க்கான சிகிச்சை வழிமுறைகள் !

குழந்தைகளுக்கான நீரிழிவு நோய்க்கான சிகிச்சை வழிமுறைகள் !

1. உணவுக் கட்டுப்பாடு :

♦ ஒரு வயது குழந்தைக்குத் தினமும் 1000 கலோரி. அதன்பிறகு, ஒவ்வொரு வயது அதிகரிக்கும் போதும் தினமும் 100 கலோரி கூடுதலாகக் கொடுக்க வேண்டும்.

♦ 3 வயது குழந்தைக்கு 1,200 கலோரி. 10 வயது குழந்தைக்கு 1,900 கலோரி. இந்தக் கலோரி அளவை தினமும் ஐந்து வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும் (காலை, 11 மணி, மதியம், மாலை, இரவு) நேரடி சர்க்கரை மற்றும் கொழுப்பு உணவைக் குறைத்துக் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.

2. உடல் எடைக் கட்டுப்பாடு :

♦ முதல் வகை நீரிழிவு நோயில் குழந்தை ஒல்லியாக இருக்கும். எனவே, பிரச்சினை இல்லை.

♦ இரண்டாம் வகை நீரிழிவு நோயில் உடல் பருமன் அதிகம் இருக்கும்.

♦ உடல் எடை அடர்த்தியை  23-க்குள் பராமரிக்க வேண்டும்.

♦ இதைக் கீழ்க்கண்டவாறு கணக்கிடலாம் (உடலின் எடை ஃ உயரம் (மீட்டரில்) இரண்டு மடங்கு)

மனதுக்கு ஆறுதல்

♦ சிறு குழந்தைகளுக்கு நோய், தினமும் ஊசி அல்லது மாத்திரை, உணவுக் கட்டுப்பாடு, அதிக உடல் எடை, அடிக்கடி மருத்துவப் பரிசோதனை போன்றவை உணர்வுகளைப் பெரிதும் பாதிக்கும். அவ்வப்போது கவுன்சலிங் தருவது அவசியம். பெற்றோர், உடன்பிறந்தோர், ஆசிரியர்கள், நண்பர்கள் எல்லோரும் நோயைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு உதவ வேண்டும்.

நீரிழிவு நோயைத் தடுக்க முடியுமா?

நோய் வரும் வாய்ப்புகளைக் குறைத்துக்கொள்ளக் கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் :

♦ பெண் குழந்தைகளுக்குப் புட்டாளம்மை தடுப்பு ஊசி போடுவது.

♦ ஆண், பெண் இரு பாலருக்கும் தாளம்மை தடுப்பு ஊசி போடுவது.

♦ உடல் எடையைக் கட்டுக்குள் வைப்பது.

♦ ஆறு மாதம்வரை நிச்சயமாகத் தாய்ப்பால் கொடுத்து, இரண்டு வயதுவரை தொடர்வது.

♦ மாவுப் பால், மாட்டுப் பால் ஆகியவற்றைக் கூடியவரை தவிர்ப்பது.

♦ காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றைச் சிறு வயது முதலே கொடுத்துப் பழக்குவது.

♦ காட்சி ஊடகங்களைத் தவிர்ப்பது.

♦ தினமும் குழந்தை ஓடிஆடி விளையாடப் பழக்குவது.

♦ நொறுக்குத் தீனிகளின் அளவை வரையறுப்பது.

♦ நோய் வரும் குழந்தைகளுக்கு அடிக்கடி மருத்துவ ஆலோசனை.

விளைவுகள்

முதல் வகை

♦ சிறுநீரகப் பாதிப்பு, இதய நோய் போன்றவையும் சிறுவயதிலேயே தாக்கலாம்.

இரண்டாம் வகை

♦ நீரிழிவு ஏற்படும் வயதை பொறுத்து மாறுபடும்.

இறப்பு விகிதம்

முதல் வகை

♦ 15 வயதுக்குள் இறப்பு விகிதம் அதிகம். சர்க்கரை அளவு அதிகமாகி வேதியல் மாற்றங்கள் ஏற்பட்டு இறப்பு ஏற்படலாம்.

இரண்டாம் வகை

♦ நீரிழிவு நோயின் விளைவாக ஏற்படும் சிறுநீரக நோய், இதய நோய் போன்றவை இறப்பை ஏறப்படுத்தலாம்.

♦ முதல் வகை நீரிழிவு நோயைத் தடுப்பது கடினம். இரண்டாம் வகை நீரிழிவு நோயும் குழந்தைகளிடையே அதிகரித்துவருவது கவலைக்குரிய விஷயமே.

♦ இருப்பினும் உணவு ஒழுங்கு முறைகளை கடைபிடித்து நலமுடன் வாழ்வோம். முயன்றால் முடியாததல்ல. முயற்சிப்போம்.

No comments:

Post a Comment