WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Tuesday 3 May 2016

4-5-2016 இன்றைய உலக வரலாற்றுச் சுவடுகள்

4-5-2016 இன்றைய உலக வரலாற்றுச் சுவடுகள்

சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம்

சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 4 ஆம் தேதி நினைவுகூறப்படுகிறது. முதலில் இத்தினம் ஐரோப்பிய நாடுகளில் கொண்டாடப்பட்டு வந்தது. அதன்பிறகு 1999 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி அன்று ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்த பெரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் போராட்டத்தில் ஐந்து தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களது இறப்பை நினைவுகூறும் வீதமாக உலகெங்கும் மே 4 ஆம் தேதி சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. சமூகத்தையும், சூழலையும் பாதுகாக்க முற்படும் இவர்களது சேவைப் பரிமாணங்கள் உணர்த்தப்படுவதும், இவர்கள் கௌரவிக்கப்படுவதும் சமூகத்துக்காகவும், சூழலுக்காகவும் தன்னுயிரைத் தியாகம் செய்த தீயணைப்புப் பிடையினரை நினைவுகூறுவதே இத்தினத்தின் குறிக்கோளாகும்.

பியானோவைக் கண்டுபிடித்த பார்டோலோமியோ கிரிஸ்டோஃபோரி

  இத்தாலிய இசைக் கருவிகள் வடிவமைப்பாளர் மற்றும் பியானோவைக் கண்டுபிடித்த பார்டிலோமியோ கிரிஸ்டோஃபோரி 1655 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி பிறந்தார். இவரது பிறப்பு, இறப்புத் தகவல்கள் தவிர இவர் குறித்த வரலாற்று தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே இவரது வாழ்கை வரலாற்றை முழுமையாக ஆராய முடியவில்லை. 1680இல் தலை சிறந்த வயலின் வடிவமைப்பாளர் நிகோலோ அமாடி என்பவரிடம் பணிபுரிந்து வந்தார். 1688 ஆம் ஆண்டுக்குப் பின் இத்தாலி இளவரசரால் இசைக் கருவிகள் செய்யும் பணியில் அமர்த்தப்பட்டார். இளவரசரின் கீழ், இவர் பணியாற்றிய போது தான் பியானோவை கண்டுபிடித்தார். இவர் 1731 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி மறைந்தார்.

தியாகராஜ சுவாமிகள்

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராகப் போற்றப்படும் தியாகராஜர் 1767 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி திருவாரூரில் பிறந்தார். ஆந்திரத்தைப் பூர்விகமாகக் கொண்ட இவரது முன்னோர்கள் 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திருவாரூர் பகுதியில் குடியேறினார்கள். இவர் சிறுவனாக இருந்தபோதே தனது வீட்டின் சுவர்களிலேயே தனது முதல் பாடலை எழுதினார். ராமபிரான் மீது அளப்பரிய பக்தியும் ஈடுபாடும் கொண்டவராக வளர்ந்தார். பல கோயில்களுக்குப் பயணம்செய்த இவர் 14,000 கீர்த்தனைகளைப் பாடியுள்ளார். மேலும், பிரகலாத பக்தி விஜயம், நௌகா சரித்திரம் போன்ற இசை நாடகங்களை இயற்றியுள்ளார். இவர் 1847 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி பிறந்தார்.

பிரபல அமெரிக்க நாவல் ஆசிரியர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணருமான ராபின் குக் 1940 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிறந்தார்.

கிராமி அவார்ட்ஸ் என்பது அமெரிக்காவில் இசைக் கலைஞர்களுக்கு வழக்கப்படும் ஒரு உயரிய விருதாகும். இது முதன் முறையாக 1959 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி அன்று வழங்கப்பட்டது.

1799 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி அன்று நான்காம் மைசூர்ப் போரில் திப்பு சுல்தான் பிரிட்டிஷ் படையினரால் கொல்லப்பட்டு ஸ்ரீரங்கப்பட்டணம் கைப்பற்றப்பட்டது.

1924 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி பாரிஸ் நகரில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமானது.

1930 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி ஆங்கிலேய காவல்துறையினரால் மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு யெராவ்தா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

No comments:

Post a Comment