WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Thursday 14 April 2016

25-04-2016 உலக வரலாற்றுச் சுவடுகள்

25-04-2016 உலக வரலாற்றுச் சுவடுகள்

குரு நானக் தேவ்

சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு நானக் தேவ் 1469 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி பிறந்தார். குழந்தையாக இருந்த போதே இவருக்கு ஆன்மீக நாட்டம் இருந்தது. சிறு வயதிலேயே தியானம் செய்து பல அற்புதங்களை நிகழ்த்தினார். ஒருமுறை, தியானம் செய்துகொண்டிருந்த இவர் மீது வெயில் படாமல் இருக்க கொடிய நச்சுப் பாம்பு படமெடுத்து குடைபோல நின்றிருந்ததை மக்கள் பார்த்து அதிசயித்தனர். இவர் சாதாரண பிள்ளை இல்லை என்று உணர்ந்தனர்.

தன் வாழ்வின் நோக்கம் இறையருளை மக்களுக்கு வழங்குவதுதான் என்பதை அறிந்தார். தொடர்ந்து தியானம் செய்தார். இவரது மகத்துவம் அறிந்து ஏராளமானோர் நாடி வந்தனர். 1499 இல் திடீரென்று காணாமல் போனார். நதியில் மூழ்கிவிட்டதாக எண்ணினர். மூன்றாவது நாள் மீண்டும் திரும்பி வந்தார். அன்று முதல் ஆன்மீக செய்திகளை மக்களுக்கு எடுத்துரைக்கத் தொடங்கினார்.

சமத்துவம், சகோதரத்துவம், நற்குணம், ஒழுக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தனித்துவம் வாய்ந்த ஆன்மீக, சமூக, அரசியல் தளத்தை உருவாக்கினார். நேர்மையாக வாழவேண்டும் என்றார். இவரது போதனைகள் அடங்கிய 'குரு கிரந்த் சாஹிப்" என்ற நூல் சீக்கியர்களின் புனித நூலாகத் திகழ்கிறது. இந்து - முஸ்லீம் என்ற இரு பிரிவினரின் அன்பையும் மதிப்பையும் பெற்று ஞானியாகத் திகழ்ந்த குரு நானக் 1539 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி இறைவனடி சேர்ந்தார்.

ஆபிரகாம் லிங்கன்

ஆபிரகாம் லிங்கன் 1809 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி அமெரிக்காவின் கெண்டக்கியில் ஓர் ஏழை குடும்பத்தில் பிறந்தார். ஆபிரகாம் லிங்கன் அடிமைத்தனம் ஒழிக்கப் போராடிய உலகின் சிறந்த தலைவர்களுள் ஒருவர் ஆவார். மேலும், இவர் ஐக்கிய அமெரிக்காவின் 16வது குடியரசுத் தலைவர் ஆவார்.

அமெரிக்காவில் தலை விரித்தாடிய அடிமை முறையை எதிர்த்து குரல் கொடுத்ததுடன் அதை ஒழிக்கவும் செய்தார். 1860 இல் ஆபிரகாம் லிங்கன் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக நின்று குடியரசுத் தலைவரானார். இதற்கு முன் இவர் அமெரிக்காவின் மேற்கு மாநிலங்களின் தலைவராக இருந்தார். அந்த காலத்தில் கருப்பின மக்கள் மிகக் கொடூரமாக அடிமைகளாக நடத்தப்பட்டனர். இதனால், தென் அமெரிக்காவை தனி ஒரு நாடாக உருவாக்க வேண்டும் என்ற கிளர்ச்சி எழுந்தது. இந்த கிளர்வு உள்நாட்டுப் போராக வெடித்தது.

நாட்டுக்காகவும் நாட்டு மக்களின் நலனுக்காகவும் நடந்த இப்போரில் லிங்கன் வெற்றி கொண்டார். இவர் 1863 இல் அடிமைகள் விடுதலை பெற புகழ்பெற்ற விடுதலை எழுச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து 1865 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் 13வது அரசியல் சட்ட திருத்தத்தின் படி அடிமைத் தனத்தை ஒழித்தார். 1865 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி வாஷ்ங்டன் டி.சி-யில் உள்ள ஃவோர்டு அரங்கில் ஜான் வில்கிஸ் பூத் என்பவர் ஆபிரகாம் லிங்கனை சுட்டுக் கொன்றார்.

1452 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி மோனலிசா ஓவியத்தை வரைந்த உலகப் புகழ் பெற்ற ஓவியக் கலைஞர் லியொனார்டோ டா வின்சி பிறந்தார்.

1923 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி இன்சுலின் முதன் முதலாக நீரிழிவு நோய்க்கான மருந்தாக விற்பனை செய்யப்பட்டது.

1976 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி தமிழ்நாட்டில் வள்ளுவர் கோட்டம் திறக்கப்பட்டது.

1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி அன்று பனிப்பாறை ஒன்றுடன் மோதிய பிரிட்டிஷ்ன் டைட்டானிக் பயணிகள் கப்பல் வட அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியதில் 1503 பேர் பலியாயினர்.

No comments:

Post a Comment