Thursday 12 May 2016

இலக்கியம் - கலிங்கத்துப் பரணிமற்றும் முத்தொள்ளாயிரம்



இலக்கியம் - கலிங்கத்துப் பரணிமற்றும் முத்தொள்ளாயிரம்

1. செயங்கொண்டார் -------------- என்னும் ஊரைச் சார்ந்தவர் - திருவாரூர் மாவட்டத்திலுள்ள தீபங்குடி

2. செயங்கொண்டாரை பரணிக்கோர் செயங்கொண்டார் எனப் புகழ்ந்துப் பாடியவர் -பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்

3. ஆயிரக்கணக்கான யானைகளைப் போரில் கொன்ற வீரனைப் புகழ்ந்துப் பாடும் இலக்கியத்திற்கு ----------- என்பது பெயர் -பரணி

4. செயங்கொண்டார் யாருடைய அரசவைப் புலவராக திகழ்ந்தார் - முதல் குலோத்துங்கச் சோழன்

5. செயங்கொண்டாரின் காலம் - கி.பி 11ம் நூற்றாண்டின் இறுதி அல்லது கி.பி 12ம் நூற்றாண்டின் முற்பகுதி

6. பரணியின் இலக்கணம் கூறும் நூல் -இலக்கண விளக்கப் பாட்டியல்

7. செயங்கொண்டாரின் சமகாலத்துப் புலவர்களில் ஒருவர் - ஒட்டக்கூத்தர்

8. புனல் என்பதன் பொருள் - நீர்

9. வெந்துலர்ந்து என்பதனை பிரித்தெழுதுக-வெந்து - உலர்ந்து

10. வரை என்பதன் பொருள் - மலை

11. கருமுகில் என்பதனை பிரித்தெழுதுக -கருமை -  முகில்

12. சிந்தை என்பதன் பொருள் - எண்ணம்

13. உகு என்பதன் பொருள் - சொரிந்த (பொழிந்த)

14. காடிதனை என்பதனை பிரித்தெழுதுக -காடு  இதனை

15. வெண்மதி என்பதனை பிரித்தெழுதுக -வெண்மை - மதி

16. மூவேந்தர்களைப் பற்றிய மூன்று தொள்ளாயிரம் பாடல்களைக் கொண்ட நூல் -------------- - முத்தொள்ளாயிரம்

17. முத்தொள்ளாயிரத்தின் பாடல்கள் மூவேந்தர்களின் -------------------------- முதலிய செய்திகளை விளக்குகின்றன - ஆட்சிச்சிறப்பு> படைச்சிறப்பு> போர்த்திறன்> கொடை

18. முத்தொள்ளாயிரத்தை இயற்றியவர் -ஆசிரியர் பெயர் தெரியவில்லை

19. சேர மன்னரின் அடையாளச் சின்னம் -------------- - வில்

20. சோழ மன்னன் -------------------- வினைக் காக்க> தன் தசையை அளித்தான் - புறா

21. மார்போலையில் எழுதும் எழுத்தாணி -------------- - தந்தம்

22. சோழ மன்னரின் அடையாளச் சின்னம் ----------- - புலி

23. பாண்டிய மன்னரின் அடையாளச் சின்னம் ------------- - மீன்

24. விசும்பு என்பதன் பொருள்    - வானம்

25. துலை என்பதன் பொருள் - துலாக்கோல் (தராசு)

No comments:

Post a Comment