Saturday 7 May 2016

எந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசலாம்..!

எந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசலாம்..!

ஜோதிடத்தில் உள்ள ஒவ்வொரு ராசிக்கும் ஓர் தனிச்சிறப்பு உண்டு. அதிலும் ஒருவரின் குணம், எதிர்காலம், அமையும் வாழ்க்கை என்று பல வி~யங்களை அவரின் ராசியை வைத்து சொல்லப்படுகிறது. இப்போது நாம் பார்க்கப்போவது எந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசினால் காரியம் சாதிக்கலாம் என்பதை பற்றி தான்.

மே~ம் :

மே~ம் ராசிக்காரர்களிடம் எச்சரிக்கையா பேசணும். பாராட்டி பேசலாம். ஆனால் வாக்குவாதம் மட்டும் செய்யக்கூடாது.

ரி~பம் :

ரி~ப ராசிக்காரர்களிடம் கனிவா பக்குவமா பேசணும். முக்கியமாக கோபப்படாம பேசணும்.

மிதுனம் :

மிதுன ராசிக்காரர்களிடம் அதிகமா பேசக்கூடாது. அவங்களும் லைட்டா பேசுவாங்க. ஆனால் உங்களை ஆராய்ச்சி பண்ணுவாங்க.

கடகம் :

கடக ராசிக்காரர்களிடம் பாசமாக பேசணும். அவர்களிடமிருந்து எளிதில் எல்லா உதவியும் கிடைக்கும்.

சிம்ம ராசி :

சிம்ம ராசிக்காரர்களிடம் பொறுமையா பேசணும். படபடன்னு பேசிட்டு போய்ட்டே இருப்பாங்க. நேர்மையாக பேசலைன்னா உங்களுக்கு கட்டம் கட்டிடுவாங்க.

கன்னி :

கன்னி ராசிக்காரர்களிடம் நட்பை முறிச்சிக்க கூடாது. அவர்களால் நிறைய ஆதாயம் உண்டு. இருந்தாலும் கொஞ்சம் எச்சரிக்கையாக பார்த்து பேசுங்க.

துலாம் :

துலாம் ராசிக்காரர்களிடம் ஜாலியா பேசலாம். கம்பீரமா நடந்துக்குவாங்க. கொஞ்சம் கவனமா இருங்க. உங்களை எடை போட்டு நீங்க இவ்வளவுதான்னு மார்க் போட்டுருவாங்க.

விருச்சிகம் :

விருச்சிக ராசிக்காரர்களிடம் அன்பா அணுசரனையா பேசலாம். கொஞ்சம் கிண்டலடிச்சா நீங்கள் தான் அவமதிக்கப்படுவீர்கள். இவர்கள் அன்புல தென்றல்..! கோபத்துல சுனாமி..!

தனுசு :

தனுசு ராசிக்காரர்களிடம் அன்பாக பேசி காரியம் சாதிக்கலாம். நாலு வார்த்தை பாராட்டுங்க. அன்புக்கு நான் அடிமை என்பது இவர்களது குணம். வில்லுக்கு விஜயன் அர்ஜுனன் தனுசு ராசி.

மகரம் ராசி :

மகர ராசிக்காரர்கள் நிறைய புலம்புவாங்க. அப்படியே நம்ப வேண்டாம். அவங்க இயல்பு அது. கடுமையான உழைப்பாளிகள் பேச்சுதான் முன்ன பின்ன இருக்கும்.

கும்பம் :

கும்ப ராசிக்காரர்கள் அடுத்த அம்பானி இவர்தான்னு நம்புற மாதிரி பேசுவாங்க. ஆமாம் என்று நீங்களும் உங்க சாதனைகளை சொல்லுங்க.

மீனம் :

மீன ராசிக்காரர்கள் அசந்தா ஆத்துல இல்ல காத்துல கூட மீன் பிடிப்பாங்க. மத்தவங்க ரகசியங்கள் எல்லாம் தெரிந்து வைத்திருப்பார்கள். இவர்களிடம் கொஞ்சம் யோசித்து பேசுவது நல்லது.

No comments:

Post a Comment