Thursday 5 May 2016

வருண காயத்ரி மந்திரம்



வருண காயத்ரி மந்திரம்......

  இந்த வெயிலின் கொடுமையிலிருந்து உலக உயிரினங்கள் தப்பிக்க உங்களால் முடிந்த சிறு உதவி இந்த மந்திரங்களை குறைந்த படசம் தினமும் காலை மாலை 9 முறை உச்சரியுங்கள் உணர்வோடு உங்கள் ஆத்ம சக்தியை வெளிப்படுத்தி அந்த விண்ணை முட்டுங்கள்.

மந்திரம்...

இந்திர காயத்ரி....

ஓம் தேவராஜாய வித்மஹே
வஜ்ர ஹஸ்தாய தீமஹி
தந்நோஹ் இந்திர ப்ரசோதயாத்

வருண காயத்ரி....

ஓம் ஜலபிம்பாய வித்மஹே
நீல் புருஷாய தீமஹி
தன்னோ வருணப் ப்ரசோதயாத்
இதை எல்லோரும் படித்தால் ரொம்ப நல்லது;  நல்ல மழை பொழியணும் என்று வேண்டிக்கொண்டு சொல்லுங்கோ
++++++++++++++++++++++++++
ஓம் வம் வருண தேவாய நமஹ

ஓம் யம் வாயு தேவாய நமஹ

ஓம் ஹம் ஆகாஷ் தேவாய நமஹ
++++++++++++++++++++++++++++
ஓம் ரீங் வாயு தேவாய ஆகர்ஷய ஆகர்ஷய
க்குரு க்குரு ஸ்வாஹா

ஓம் ரீங் வருண தேவாய ஆகர்ஷய ஆகர்ஷய
க்குரு க்குரு ஸ்வாஹா

ஓம் ரீங் இந்திர தேவாய ஆகர்ஷய ஆகர்ஷய
க்குரு க்குரு ஸ்வாஹா

ஓம் ரீங் மேகான் ஆகர்ஷய  ஆகர்ஷய
க்குரு க்குரு ஸ்வாஹா
+++++++++++++++++++++++++++++++
மந்திரம் சொல்ல முடியவில்லையா
பரவாயில்லை
உங்கள் இரண்டு கைகளிலும் நீரை அள்ளி வருண தேவனுக்கு சமர்ப்பணம் என்று சொல்லி கால்படாத இடத்தில் 3 முறை நீரை விடுங்கள் திருப்தி அடைந்து வருண தேவன் நம்மை தேடி வருவார்

நம் பிரார்த்தனைக்கு சக்தி கூடினால் ஒரு வாரத்தில் வானிலையில் மாற்றம் தெரியும்

No comments:

Post a Comment