Monday 29 October 2012

ganapathi

முப்பது முக்கோடி தேவர்களுகும் தன்னை ஸ்மரிக்கும் மக்கள் அனைவருக்குமே கோரிய வரங்களை எல்லாம் கொடுக்கும் மாபெரும் சக்தி உடைய மஹாகணபதியுடைய மஹா மந்திரங்களையும் ஸ்தோதிரங்களையும்    ஸகஸ்ரநாமம்   அச்சனை செய்வதன் மூலம் தேவர்களுக்கு முதல்வரான ஸ்ரீ மஹாகணபதி அணைத்து உள்ளத்திலும் நீங்க இடம் பெற்றுள்ளார்.

         கலி புருஷர் தன் வல்லமையை நன்கு காட்டத் தொடங்கிய இக்காலத்தில் களிபுருஷனை வெல்ல சுலபமாக வெற்றி கொள்ள இத்தகைய மந்திரங்கள் மாபெரும் சக்தி வாய்ந்தவை இவைகளை நம்மக்களுக்கு கிடைக்கசெய்வது சாதாரண காரியமில்ல. இத்தகைய நற்பணியை ஸ்ரீ வித்யா உபாசகர் மணிகண்ட ஷர்மா இடைவிடாது செய்ய இறைவன் அவருக்கு துனைபுரியவேண்டும். என்று ஒவ்வொரு ( ஆஸ்திகோத்தமர்களும் )  ஆஸ்திக அன்பர்களும் இறைவனை வேண்டி கொள்ள வேண்டும் . அம்பிகை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியின் பரிபூரணமான ஆசிர்வாதங்களை வழங்க வேண்டும். நாமும் இந்த முயற்சியில் ஒரு சிறு தூண்டுகோளாக இருந்து ஊக்குவிக்கவேண்டும். என்று அனைத்து ஆஸ்திக அன்பர்களுக்கு கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment